சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Khan11

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

5 posters

Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:52


பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவார்ட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா
மந்திரியே முந்திரியே சோனாப்பரியா
அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:53


மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:54

மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 9:54

rammalar wrote:
பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவார்ட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா
மந்திரியே முந்திரியே சோனாப்பரியா
அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா

-

படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:58

பதிவிட்ட வேகத்தில் சரியான பதில்...!!
-
)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 10:00

இந்த பாடல் வரிகள்..?
--

முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்
நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்
பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்
கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்
அப்பன் போல புள்ள வந்தா
அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 10:02

rammalar wrote:
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்

படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: முத்துலிங்கம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்,உமா ரமணன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 10:08

தூறல் நின்னு போச்சு...சரியான விடை
-
)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 10:09

எல்லாமே கூகுல் சர்ச் தான் i* i* i* i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 10:16

???
-

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) 1780619_638460179522802_1303135795_n

கவிதை மொழியிலே மனம் கதைகள் படித்திடும் 

இடையின் வளைவிலே விரல் எழுதிப் பழகிடும்

அளவு கடந்து அணைகள் உடைந்து வழிவிடும் 

அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே
-



Last edited by rammalar on Wed 12 Mar 2014 - 10:42; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 10:39

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Images?q=tbn:ANd9GcSRvT-2cqcHgaTV9qwAD5PSadjOmQ-sWTSw__aLd07JkOGKreI7Yg
--
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
-
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
-
எந்த பட பாடல் வரி..?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 10:56

படம்:-புது புது அர்த்தங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:11

அடுத்த விளையா்ட்டு.. சுவாரஷ்யமாக  தொடரட்டும்.

  நான் சினிமாபார்ப்பதில்லையாதலால்  பாட்டுக்கள் தெரிந்த அள்வு படங்கள் என்னவென சொல்ல இயலாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 12:27

Nisha wrote:அடுத்த விளையா்ட்டு.. சுவாரஷ்யமாக  தொடரட்டும்.

  நான் சினிமாபார்ப்பதில்லையாதலால்  பாட்டுக்கள் தெரிந்த அள்வு படங்கள் என்னவென சொல்ல இயலாது.
நாங்க மட்டும் என்னவாம் எல்லாம் கூகிளில்தான்  i*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:36

*சம்ஸ் wrote:
Nisha wrote:அடுத்த விளையா்ட்டு.. சுவாரஷ்யமாக  தொடரட்டும்.

  நான் சினிமாபார்ப்பதில்லையாதலால்  பாட்டுக்கள் தெரிந்த அள்வு படங்கள் என்னவென சொல்ல இயலாது.
நாங்க மட்டும் என்னவாம் எல்லாம் கூகிளில்தான்  i*

அப்படின்னால் சரி!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 12:39

ஊரான ஊருக்குள்ள    
உன்னப்போல யாருமில்ல  
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல  
கொஞ்ச நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல

எந்த படத்தின் பாடல் வரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by Nisha Wed 12 Mar 2014 - 12:44

*சம்ஸ் wrote:ஊரான ஊருக்குள்ள    
உன்னப்போல யாருமில்ல  
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல  
கொஞ்ச நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல

எந்த படத்தின் பாடல் வரி

மனம் கொத்தி பறவை (2012 ல் வந்த படமாம் )
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Wed 12 Mar 2014 - 14:12

ஊருக்கு ஊரான --(மனம் கொத்திப் பறவை)
சரியான விடை...
-
)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by rammalar Fri 14 Mar 2014 - 1:49

இந்த பாடல் வரிகள் இடம் பெற்ற படம் எது?
-


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Post by rammalar Sat 21 Jun 2014 - 6:01

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Images?q=tbn:ANd9GcTHx-OTvKZ2G4asONj7O-RFC9a4YQsFxrAvaInTB6AwHZLPPRi5


இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா?
-
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?
-
காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்?
-
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்?
-
====
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by பானுஷபானா Sat 21 Jun 2014 - 15:03

படம் : வானம்பாடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நடிகர்கள் : எஸ்.எஸ்.ஆர்., தேவிகா  

கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !
பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !
ஆங்.. நடக்கட்டும்

ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக
இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்
 (ஆண்)
காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? -  தன்
வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

(ஆண்)
உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஹாஹா.. கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
நான் திணர்றேனாவது..
பின்ன என்ன ?
வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங..

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by jaleelge Sat 21 Jun 2014 - 15:51

பானுஷபானா wrote:படம் : வானம்பாடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நடிகர்கள் : எஸ்.எஸ்.ஆர்., தேவிகா  

கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !
பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !
ஆங்.. நடக்கட்டும்

ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக
இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்
 (ஆண்)
காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? -  தன்
வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

(ஆண்)
உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஹாஹா.. கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
நான் திணர்றேனாவது..
பின்ன என்ன ?
வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங..

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

அய்யய்யோ !!!!

நமக்கு ஆர்வமே இல்லாத துறையம்மா ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு) Empty Re: எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum