Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
ஒற்றுமையின்மையால் இந்திய முஸ்லிம் சமுதாயம் 2014 பாராளுமன்ற தேர்தலை மாநிலங்கள் தோறும் சரியான வியூகங்கள் அமைத்து எதிர் கொள்ள தவறி விட்டன என்பது நிதர்சனமாகி விட்டது ...
தற்போதைய மாறி வரும் அரசியல் சூழலில் தேசிய கட்சிகள் பலமிழந்து மாநில கட்சிகளின் ஆதிக்கம் பலமாக மாறி வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சமுதாயம் மட்டும் இந்த மாறிவரும் அரசியல் சூழலுக்கேற்ப தங்களின் வியூகங்களை அமைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களிடையே ஒரு சரியான ஒருங்கிணைப்பும் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் .... இந்நிலைக்கு நாமே காரணம் என்றால் நிச்சயமாக அது மிகையாகாது
ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதன் பின்னர் கூட்டணி சேர்ந்து போட்டி போட்டு தங்களின் வாக்கு வங்கியை பறை சாற்றி அதன் அடிப்படையில் சாதிக்கிறார்கள்..
இப்படிப்பட்ட வேளையில் முஸ்லிம்களின் பலம் என்ன என்பதை காட்ட வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது ஆனால் இதை செயல்படுத்த முடியாமல் முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததால் ( இஸ்லாமிய கொள்கையை காரணம் காட்டி ) பிரிந்து நின்று பலம் குன்றி மற்ற பலம் வாய்ந்த கட்சிகளின் பின்னால் மாறி மாறி ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகினாலும் தத்தமது பாணிகளிலான தம்பட்டங்களில் , நியாயப்படுத்துதல்களில் , வீராப்பான ஆவேசப் பேச்சுக்களில் ஒருவரையொருவர் வசைபாடல்களில் , கிண்டல்களில் , தாக்குதல்களில் , நாங்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதில் திறமையை நன்றாகவே காட்டி வருவதோடு அதனை செயல்படுத்தவும் செய்கிறார்கள் என்பது இன்று நாம் கண்கூடாக தினமும் கண்டும் கேட்டும் வரும் அன்றாட நிகழ்வுகள்.... ஒவ்வொரு இஸ்லாமியனும் வெட்கப் படவேண்டிய நிகழ்வுகள் ....
ஆக இந்நிலை மாற , ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் , நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இனி வரும் சட்டமன்ற தேர்தலையாவது சரியான முறையில் எதிர் கொள்ள ஒரு CMP ( Common Minimum Program) வகுக்கப்பட வேண்டும் .. உதாரணமாக ....
1. கடந்த காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகள்,
2. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் ,
3. இனி எதிர் கொள்ளப்போகிற பிரச்சினைகள்,
4. நமது மார்கத்திற்கு எதிராக மாற்று மதக்காரர்களிடமிருந்து வரும் பிரச்சினைகள்
5. முஸ்லிம்களின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்கள் கல்வி, வேலை வாய்ப்பு , பொருளாதாரம், சட்டம் , வக்பு , இட ஒதுக்கீடு
6. அரசியலில் பங்கேற்பு விவகாரம், வெற்றி வாய்ப்பான தொகுதிகள் , தொகுதி உடன்பாடு , வேட்பாளர் தகுதி , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கு முரணான செயல்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது , சட்டசபையிலோ , பாராளுமன்றத்திலோ எப்படி செயல் படவேண்டும் இது போன்ற பலதையும் முறையாக வரையறுக்க வேண்டும்
7. கூட்டமைப்பில் ஜெர்மானிய ஜனநாயக முறைப்படி தேர்தல் சீட்டுகள் ஒதுக்கப்பட்டு இனி வரப்போகும் , சட்ட மற்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக ஒற்றுமையுடன் சந்திப்பது
2. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் ,
3. இனி எதிர் கொள்ளப்போகிற பிரச்சினைகள்,
4. நமது மார்கத்திற்கு எதிராக மாற்று மதக்காரர்களிடமிருந்து வரும் பிரச்சினைகள்
5. முஸ்லிம்களின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்கள் கல்வி, வேலை வாய்ப்பு , பொருளாதாரம், சட்டம் , வக்பு , இட ஒதுக்கீடு
6. அரசியலில் பங்கேற்பு விவகாரம், வெற்றி வாய்ப்பான தொகுதிகள் , தொகுதி உடன்பாடு , வேட்பாளர் தகுதி , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கு முரணான செயல்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது , சட்டசபையிலோ , பாராளுமன்றத்திலோ எப்படி செயல் படவேண்டும் இது போன்ற பலதையும் முறையாக வரையறுக்க வேண்டும்
7. கூட்டமைப்பில் ஜெர்மானிய ஜனநாயக முறைப்படி தேர்தல் சீட்டுகள் ஒதுக்கப்பட்டு இனி வரப்போகும் , சட்ட மற்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக ஒற்றுமையுடன் சந்திப்பது
மேற்காணும் CMP யின் அடிப்படையில் எல்லா இஸ்லாமிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து தனித்து களமிறங்க வேண்டும் , இதற்கு எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுத்து நமது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் ....
இதை செய்ய நமது இஸ்லாமிய கட்சிகளும் , இயக்கங்களும் சமுதாயம் முன் வருமா ?!...
இந்த சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வி பற்றி நான் இணையத்தில் படித்ததை இங்கே பதிவது பொருத்தமாகவே இருக்கும்
வெற்றியும் தோல்வியும் அழைப்பேற்று வருவதில்லை
நமக்கென்று எது அருளப் பட்டதோ அதை நம்மிடமிருந்து யாரும்
பறித்து விடவோ பிரித்து விடவோ முடியாது
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !!
தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
தோல்வியின் அடையாளம் தயக்கம் !
வெற்றியின் அடையாளம் துணிச்சல் !
தயங்கியவர் வென்றதில்லை !
துணிந்தவர் தோற்றதில்லை !
அன்பு சகோதரர்களே !... மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் திட்டங்கள் எப்படித்தான் போட்டாலும் அதில் அல்லாஹ்வின் விருப்பம் இருந்தால் ஒழிய எதுவுமே நிறைவேறாது என்பது திண்ணமானது ஆகவே அல்லாஹ் நாடினால் மட்டுமே ஒற்றுமைக்கான வழி பிறக்கும் ..
இன்ஷா அல்லாஹ் என நம்பிக்கையுடன்
நன்றி - தக்கலை கவுஸ் முஹம்மத்
Re: 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
Muthumohamed wrote:
நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக ஒற்றுமையுடன் சந்திப்பது
மேற்காணும் CMP யின் அடிப்படையில் எல்லா இஸ்லாமிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து தனித்து களமிறங்க வேண்டும் , இதற்கு எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுத்து நமது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் ....
இதை செய்ய நமது இஸ்லாமிய கட்சிகளும் , இயக்கங்களும் சமுதாயம் முன் வருமா ?!...
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !!
தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
தோல்வியின் அடையாளம் தயக்கம் !
வெற்றியின் அடையாளம் துணிச்சல் !
தயங்கியவர் வென்றதில்லை !
துணிந்தவர் தோற்றதில்லை !
தகவல் பகிர்வுக்கு நன்றி முத்து முகமத்.
வலியவன் எளியவனை மிதிக்கும் நிலை மாற நாம் எளியவர்களல்ல, உங்களை விட வலியவர்கள் என காட்ட ஒற்றுமையாய் செயல் பட்டால் போதுமே! அதுதான் ரெம்ப கடினமான காரியம் அல்லவா!
அவரவர் தேவைகள் நிறைவாக்கப்பட, ஓங்கிக்குரல் கொடுக்க, பக்க பலமாய் பேச அந்த இனம் மொழி மதம் சார்ந்த ஒருவர் நாடாளுமன்றதில் தேர்வாகுவது மிக முக்கியம்.
ஒற்றுமையாய் நின்று ஜெயிக்க வாழ்த்துவோம், பிராத்திப்போம்.
அது சரி இந்த பதிவை ஏன் இஸ்லாமிய மதம் சம்பந்தமான பகுதியில் பதிந்தீர்கள். இந்திய அரசியல் செய்திபிரிவில் பகிர வேண்டியதுதானே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
பகிர்வுக்கு நன்றி முஹம்மத் ஜனவரி 28 மாபெரும் போராட்டம் செய்து இட ஒதுக்கீடுக்கு ஆணையம் வாங்கி விட்டார்கள். ஆனா அதை செய்லபடுத்தனும் தவ்ஹீத் ஜமாத்ல உள்ள அனைவரும் இட ஒதுக்கீடு தரும் ஆணையம் தந்ததால் அம்மாவை ஆதரிப்பதாக் சொல்கிறார்கள்.
என்ன நடக்குதுனு பொறுத்திறுந்து பார்ப்போம்
என்ன நடக்குதுனு பொறுத்திறுந்து பார்ப்போம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
» எகிப்தில் இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
» எகிப்தில் இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|