Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
தத்துவம்..!
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
தத்துவம்..!
-
குற்றம் வருவதற்கு முன்னரே, அது வராமல் காத்துக்
கொள்ளாதவரது வாழ்க்கை நெருப்பு பட்ட வைக்கோல்
போர் போல அழிந்து விடும்.
-
- திருவள்ளுவர்
-
-------------------------------------------------
-
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்போது
ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச் செல்வதும்
உண்டு. ஒதுங்கிச் செல்வது அச்சம் நிறைந்த வாழ்க்கை.
ஒதுக்கிச் செல்வதோ அக்கறையற்ற வாழ்க்கை.
-
- மு.வ.
-
------------------------------------------------
-
உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர்
வடிக்கும். வாழத்துடிப்பவர்களுக்குக் குறுக்கே நிற்கும்.
-
- அகிலன்
-
---------------------------------------------------
-
வாழ்வில் இருளான சமயம் ஏற்பட்டால் ஒளியான
சமயங்களை ஞாபகப்படுத்திக் கொள்.
-
- ரீக்டெர்.
-
-----------------------------------------------
குற்றம் வருவதற்கு முன்னரே, அது வராமல் காத்துக்
கொள்ளாதவரது வாழ்க்கை நெருப்பு பட்ட வைக்கோல்
போர் போல அழிந்து விடும்.
-
- திருவள்ளுவர்
-
-------------------------------------------------
-
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்போது
ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச் செல்வதும்
உண்டு. ஒதுங்கிச் செல்வது அச்சம் நிறைந்த வாழ்க்கை.
ஒதுக்கிச் செல்வதோ அக்கறையற்ற வாழ்க்கை.
-
- மு.வ.
-
------------------------------------------------
-
உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர்
வடிக்கும். வாழத்துடிப்பவர்களுக்குக் குறுக்கே நிற்கும்.
-
- அகிலன்
-
---------------------------------------------------
-
வாழ்வில் இருளான சமயம் ஏற்பட்டால் ஒளியான
சமயங்களை ஞாபகப்படுத்திக் கொள்.
-
- ரீக்டெர்.
-
-----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
அன்புள்ளம் கொண்டவர்களை வெல்ல முடியாது..!
-
அன்பு கொண்டவர்கள் வரமுடியாத ஆழம்
என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை
-
--------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்துவம்..!
rammalar wrote:
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்துவம்..!
நல்ல தத்துவங்கள்.
பகிர்வுக்காக நன்றி!
பகிர்வுக்காக நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|