Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
4 posters
Page 1 of 1
ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
நன்றிக்காக எச்சம்!
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)
நன்றிக்காய்
எச்சமிட்டது
காக்கை
(உண்மை சம்பவம் – ஹைபுன் கவிதையாகியுள்ளது)
நேற்று காலைப்பொழுதில் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காக்கையின் குஞ்சு ஒன்று சாலையில் பறக்க சக்தியின்றி வாகனங்களுக்கு மத்தியில் தத்தித் தத்தித் தப்பித்துப் பிழைப்பதைப் பார்த்து, காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி அதைப் பிடித்து சாலை பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையில் விட்டேன்… மாலையில் அவ்வழியே திரும்ப பயணிக்கையில் அந்த மரத்தின் கீழ் நின்று பார்த்தேன். ஒரு காக்கை என் தலைமேல் எச்சமிட்டது. உற்றுப்பார்க்கையில் எச்சமிட்ட காக்கையின் பக்கத்தில் காப்பாற்றிய குஞ்சு பத்திரமாக இருந்தது.
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)
நன்றிக்காய்
எச்சமிட்டது
காக்கை
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
:cheers: :cheers:
-
ஒரு கவிதையில் குழந்தை சொல்கிறது...
-
''நான் அழுதால்
உடனே கவலைப்படுகிறாய்
-
எறும்பு கடித்திருக்குமோ
பசித்திருக்குமோ என்று
பலவாறாய்....
-
நான் உனக்கு என் மொழியில்
நன்றியை சொன்னேன் ...என்று
-
-
ஒரு கவிதையில் குழந்தை சொல்கிறது...
-
''நான் அழுதால்
உடனே கவலைப்படுகிறாய்
-
எறும்பு கடித்திருக்குமோ
பசித்திருக்குமோ என்று
பலவாறாய்....
-
நான் உனக்கு என் மொழியில்
நன்றியை சொன்னேன் ...என்று
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
அதுவும் சரிதான்! இதுவும் சரிதான்! அததுக்கு தெரிந்ததை அது செய்கிறது!
நன்றி தொடர்ந்து பகிருங்கள்!
தலைமேல் எச்சமிட்டது
காக்கை
அதுவும் சரிதான்! இதுவும் சரிதான்! அததுக்கு தெரிந்ததை அது செய்கிறது!
நன்றி தொடர்ந்து பகிருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
எச்சம் போட்ட காக்கைமேல் கோவம் வரலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
வர வில்லை... வந்திருந்தால் நிச்சயம் கவிதையாகச் சிந்தனையில் உதித்திருக்காது.பானுஷபானா wrote:எச்சம் போட்ட காக்கைமேல் கோவம் வரலயா?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
எச்சம் போடல்லைன்னால் நீங்கள் அந்த காகத்தை பார்த்திருக்க மாட்டீர்கள், கவிதையா எழுதி இருக்க மாட்டீர்கள் தானே!
காலையில் நம்ம குழந்தையை காப்பாற்றிய சார் வருகிறார். என்னிக்கும் நாம அவர் நினைவில் இருப்பது போல் கிப்ட் கொடுப்போம்னு காகம் நினைத்து இருக்கும்!
காலையில் நம்ம குழந்தையை காப்பாற்றிய சார் வருகிறார். என்னிக்கும் நாம அவர் நினைவில் இருப்பது போல் கிப்ட் கொடுப்போம்னு காகம் நினைத்து இருக்கும்!
Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 9:11; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
-
நாட்டுக்குழைத்த நல்லவர் சிலைகளை
அவரது பிறந்த நாளின் போதுதான் நாம்
அழுகு படுத்தி மாலை அணிவிப்போம்...!
-
ஆனால் இந்த காகங்கள் அச்சிலைகள் மீது
அவ்வப்போது எச்சமிட்டு...
-
நாட்டுக்குழைத்த நல்லவர் சிலைகளை
அவரது பிறந்த நாளின் போதுதான் நாம்
அழுகு படுத்தி மாலை அணிவிப்போம்...!
-
ஆனால் இந்த காகங்கள் அச்சிலைகள் மீது
அவ்வப்போது எச்சமிட்டு...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா? குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில் எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும் கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக் காவல்துறை.
எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறைப்பட்டது
எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறைப்பட்டது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மூன்றே வரிகளுக்குள் பெரிய விடயமொன்று பகிரப்பட்டிருக்கிறது. அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
மெரினா கடற்கரையும் காதலும்...
மகாலட்சுமி மாதிரியிருக்கா… ஒரு மொழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதா? நா பெத்த மகமாதிரியிருக்கா!... மொழம் எவ்ளோ? 10. சரி குடு. நானே வெச்சிவுடறேன்… 15 குடுப்பா? 10ன்னு சொன்னீங்க… நானே வெச்சி வுட்டேன்ல அதான்.
தூக்கி எரிந்துச்
சென்றாள் பூவை
பெற்றவர்கள் நுகர்ந்தனர் மணம்!
மகாலட்சுமி மாதிரியிருக்கா… ஒரு மொழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதா? நா பெத்த மகமாதிரியிருக்கா!... மொழம் எவ்ளோ? 10. சரி குடு. நானே வெச்சிவுடறேன்… 15 குடுப்பா? 10ன்னு சொன்னீங்க… நானே வெச்சி வுட்டேன்ல அதான்.
தூக்கி எரிந்துச்
சென்றாள் பூவை
பெற்றவர்கள் நுகர்ந்தனர் மணம்!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» காதலியும் கேட்க மாட்டாள்..! – கவியருவி ம.ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» காதலியும் கேட்க மாட்டாள்..! – கவியருவி ம.ரமேஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|