சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Khan11

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

5 posters

Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 25 Mar 2014 - 8:18

*
வேதனைத் தாங்க முடியாமல்
வெடித்து வெளியேறுகின்றன
அவளது மௌனக் கண்ணீர்
*
மாப்பிள்ளை பெண்ணுக்கும் போட்டி
விட்டுக் கொடுத்து யார் எடுப்பது?
குடத்திற் குள்ளிருக்கும் மோதிரம்.
*                              
வலியில் துடித்தான்
தடவினார்கள் சுண்ணாம்பு
தேள் கொட்டிய இடத்தில்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Tue 25 Mar 2014 - 10:35

நன்றி சார்!

இது ஒரே கவிதையா! அல்லது மூன்று வெவ்வேறு கோணமா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 29 Mar 2014 - 9:54

*
திறந்துப் பார்த்தார் ஊழியர்
காலியாக இருந்தது
தபால் பெட்டி.
*
உள்ளங்கை அரித்தது
பணம் எதிர்ப் பார்த்தேன்
வந்து நி்ன்றான் கடன்காரன்.
*
கலாட்டா வெளிநடப்பு கிடையாது
ஆரோக்கியமான விவாதம்
குழந்தைகள் பார்லிமெண்ட்.
 
மொட்டை மரங்களாய்
பாதை யெங்கும்
மெட்ரோ ரயில் தூண்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 1 Apr 2014 - 5:47

முட்டாள்கள் தினம்{ சென்ரியு }
*
முட்டாள்கள் தினம்
கொண்டாடி மகிழ்ந்தன
நன்றியுடன் நரிகள்.
*
பிரியாணி சமைப்பதற்கு
பறவைகளைச் சுட்டார்கள்
ஆட்டங் காட்டியது காக்கைகள்.
*
கூட்டம் கூட்டமோ கூட்டம்
ஒரு நைட்டி வாங்கினால்
இன்னொரு நைட்டி இலவசம்.
*
சேமித்தப் பணத்திற்குச்
செய்கூலி சேதாரம் இல்லாமல்
வாங்கினார்கள் நகைகள்.
*
கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு
தலைமறைவாகி விட்டார்கள்
முதலீட்டாளர்கள் கவலை வேதனை.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 4 Apr 2014 - 8:14

ஆலமரம் {சென்ரியு}
 
சுற்றிச் சுற்றி விளையாடும்
குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறது
பெரிய ஆலமரம்.
*
குழந்தைகள் புத்தகம் படிக்கிறார்கள்
புத்தகம் குழந்தைகளைப் படிக்கிறது
வளரும் தென்னம்பிள்ளைகள்.
*
உணவே மாத்திரை
மாத்திரையே உணவு

உண்போமா ஆரோக்கிய உணவு.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Fri 4 Apr 2014 - 15:57

பிரியாணி சமைப்பதற்கு
பறவைகளைச் சுட்டார்கள்
ஆட்டங் காட்டியது காக்கைகள்.

சுற்றிச் சுற்றி விளையாடும்
குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறது
பெரிய ஆலமரம்.


வித்தியாசமான பார்வை! கவிதைகள் உணர்த்துவதும் புதிய பாடம் தான்!

தொடர்ந்து பகிருங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 11 Apr 2014 - 8:31

வலி தாங்காமல்
கதறி அழுகிறது
காதல் கவிதைகள்.
*
எங்கெங்கோ தேடிக் கண்டுபிடித்தான்
பெட்டிக்குள்ளிருந்தது
காணாமல் போன விமானம்..
*
யாரேனும் கொஞ்சம்
சிரித்துக் காட்ட முடியுமா?
அகம்பாவச் சிரிப்பு.
*
கோடைத் தாகமோ?
தண்ணீர் இல்லாதத்
தொட்டியின் மீது காகம்.
*
கிருஷ்ணர் வேஷம் போட்டு
அழகு பார்த்தார்கள்
மொட்டை அடிக்கும் முன்…!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 15 Apr 2014 - 8:47

*
அழகான தும்பிகள்...!!
*
அவசரமாகப் பறக்கின்றன
ராணுவ ஹெலிகேப்டர்கள்
அழகானத் தும்பிகள்.
*
நிமிர்ந்துப் பார்த்து விட்டது
தோழியைத் தேடி ஒடுகிறது
வேலி தாண்டி ஓணான்.
*
விரும்பி வாங்கினார் விலைக்கு
தாயிடமிருந்துப் பிரித்து
புசுபுசுப் பூனைக் குட்டி.
*
முகம் அறியாத நண்பர்கள்
சந்தோஷமாகப் பேசிக் கொண்டனர்
கோயில் வாசலில் காலணிகள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Apr 2014 - 15:23

ரசித்தேன் ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 16 Apr 2014 - 7:16

நன்றி இனியவன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 25 Apr 2014 - 8:16

குளவிகள் { சென்ரியு }
*
வண்டுகளின் இம்சை
பொறுக்காமல் முணுமுணுக்கிறது
அன்றலர்ந்த மலர்கள்.
*
வீரத்திற்கு பெருமை சேர்த்தது
வரலாற்று சின்னமாய்
வன்னிப் பூக்கள்.
*
தோப்பில் திருட வந்தவனை
துரத்தி துரத்திக்
கொட்டியது குளவிகள்.
*
ஐந்து ரூபாய் விலை
கோலி குண்டுப் போல
எலுமிச்சம் பழம்.
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Nisha Fri 25 Apr 2014 - 11:54

சென்ரியுக்கள் அழகு!

வண்டுகளின் இம்சை ஏன் பொறுக்காமபோனது  மலர்களுக்கு.தேன்ருசித்த பின் அடுத்த மலர் தேடி ஓடி விடுவதால் இருக்குமோ!

ஆனாலும் இந்த வரிகள் சொல்ல வந்த நிஜம் அழகு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri 25 Apr 2014 - 13:36

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by றஸ்ஸாக் Fri 25 Apr 2014 - 14:32

அருமை இருந்தும் கருத்துக்கள் வேறு படுகின்றன தொடராக அறிமுகம் இன்றி
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum