Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
உருக்கமான காதல் வரிகள்
5 posters
Page 1 of 1
உருக்கமான காதல் வரிகள்
உனது காதல் அணுவாலும்...
எனது காதல் அணுவாலும் ....
காதல் இதய கரு அறையில்....
நம் காதல் குழந்தை வளர்கிறது ...
கவனமாக பராமரித்துக்கொள் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
எனது காதல் அணுவாலும் ....
காதல் இதய கரு அறையில்....
நம் காதல் குழந்தை வளர்கிறது ...
கவனமாக பராமரித்துக்கொள் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
நீ என்னில் எவ்வளவு....
வேண்டுமானாலும் ...
சந்தேகப்பட்டு -என்...
காதலில் சந்தேகப்படாதே ...!!!
என்னைவிட உனக்கு
அழகானவன் -கிடைக்கலாம் ..!!!
என்னைபோல் காதலன் -நிச்சயம்
கிடைக்க மாட்டான் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
வேண்டுமானாலும் ...
சந்தேகப்பட்டு -என்...
காதலில் சந்தேகப்படாதே ...!!!
என்னைவிட உனக்கு
அழகானவன் -கிடைக்கலாம் ..!!!
என்னைபோல் காதலன் -நிச்சயம்
கிடைக்க மாட்டான் ...!!!
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
தற்கொலை போல் காதலும்
ஒரு நொடியில் எடுக்கும் முடிவு..!!!
உயிரே
நீ எடுக்கும் முடிவும் அதுதான்
நிதானமாக எடு - நான்
ஆவலோடு இருக்கிறேன்
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
ஒரு நொடியில் எடுக்கும் முடிவு..!!!
உயிரே
நீ எடுக்கும் முடிவும் அதுதான்
நிதானமாக எடு - நான்
ஆவலோடு இருக்கிறேன்
--
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உருக்கமான காதல் வரிகள்
காதலியை கரம்பிடிக்க
மடலேறவும் தயாராக இருந்தானாம்
சங்க காலத்து காதலன்...
=
கவிதைகள் நல்லா இருக்கு..!
-
மடலேறவும் தயாராக இருந்தானாம்
சங்க காலத்து காதலன்...
=
கவிதைகள் நல்லா இருக்கு..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: உருக்கமான காதல் வரிகள்
மிக அருமை நண்பா...வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உருக்கமான காதல் வரிகள்
அவனை
நினைத்து நினைத்து
அழுது என் இரதம்
எல்லாம்
கண்ணீராகிவிட்டது
தோழிகளே ..
எனக்கு ஓ (o ) குரூப்
இரத்தம் வேண்டாம்
கண்ணீர் தாருங்கள்
அவனை
நினைத்து சுகமாக
அழுவதற்கு ....!!!
நினைத்து நினைத்து
அழுது என் இரதம்
எல்லாம்
கண்ணீராகிவிட்டது
தோழிகளே ..
எனக்கு ஓ (o ) குரூப்
இரத்தம் வேண்டாம்
கண்ணீர் தாருங்கள்
அவனை
நினைத்து சுகமாக
அழுவதற்கு ....!!!
Re: உருக்கமான காதல் வரிகள்
இதயமானவனே
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
Re: உருக்கமான காதல் வரிகள்
உன்னோடு
பேசும் பாக்கியம்
எனக்கு கிடைத்தபோது
உயிர் மறந்தேன் -நீ
எனக்கு உரியவள் என்று ...!!!
உன்னோடு பேசாமல்
இருக்கும் போது
உணர்கிறேன்
நீ எனக்காக மட்டுமே
பிறந்தவள் என்று ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
பேசும் பாக்கியம்
எனக்கு கிடைத்தபோது
உயிர் மறந்தேன் -நீ
எனக்கு உரியவள் என்று ...!!!
உன்னோடு பேசாமல்
இருக்கும் போது
உணர்கிறேன்
நீ எனக்காக மட்டுமே
பிறந்தவள் என்று ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
அனைத்தும் அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உருக்கமான காதல் வரிகள்
உனக்கு
நன்றாக தெரியும்
நான் ஒன்றை நினைத்தால்
அடைந்தே தீருவேன் ...!!!
நான் நிதைத்ததை நீ
தரவில்லை என்றால்
மௌனமாகி விடுவேன் ...!!!
அது என்னை கொஞ்சம்
கொஞ்சமாக கொல்லும்
விஷ பரீட்சை .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
நன்றாக தெரியும்
நான் ஒன்றை நினைத்தால்
அடைந்தே தீருவேன் ...!!!
நான் நிதைத்ததை நீ
தரவில்லை என்றால்
மௌனமாகி விடுவேன் ...!!!
அது என்னை கொஞ்சம்
கொஞ்சமாக கொல்லும்
விஷ பரீட்சை .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
சற்று முன்
கிடைத்த தகவலின் படி
நீ என் நண்பனை
காதலிக்கிறாய் என்று
சந்தோஷ செய்திகேட்டேன்
உன்னில் எந்த குற்றமும்
இல்லை உன்னை
நான் ஒருதலையாக
காதலித்தேன் .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
கிடைத்த தகவலின் படி
நீ என் நண்பனை
காதலிக்கிறாய் என்று
சந்தோஷ செய்திகேட்டேன்
உன்னில் எந்த குற்றமும்
இல்லை உன்னை
நான் ஒருதலையாக
காதலித்தேன் .....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
இனிமேல்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
உன்னை காதலித்த நாளில்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!
இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
என்னை மறுத்து வெறுத்து
காதலித்தேன் ...!!!
இப்போ என்னை நீ
மறுத்தபோது என்னை
மீண்டும் நானாக பார்க்க
முடியாமல் இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Re: உருக்கமான காதல் வரிகள்
நான் எழுத்து கவிதைகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய் -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய் -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!
கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்
Similar topics
» உருக்கமான காதல் கவிதைகள்
» உயிரால் எழுதும் காதல் வரிகள்
» உருக்கமான சித்திரம்
» பென்சிலால் ஆன உருக்கமான படம்
» காதல் என்றால் காதல்
» உயிரால் எழுதும் காதல் வரிகள்
» உருக்கமான சித்திரம்
» பென்சிலால் ஆன உருக்கமான படம்
» காதல் என்றால் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|