Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
First topic message reminder :
இதுவரை எத்தனையோ பிரியாணி ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை அதிகம் யாரும் செய்திருக்கமாட்டோம். அதிலும் பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணியை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 1/2 கப்
கண்ணாடி கெண்டை மீன் - 4-5
வெங்காயம் - 2 (பொரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கெவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 5 கப்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள அரிசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.
பின் பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதனை ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, இறுதியில் கெவ்ரா வாட்டரை ஊற்றி, வாணலியை மூடி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, இறுதியில் எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/bengali-style-fish-biryani-recipe-005632.html
இதுவரை எத்தனையோ பிரியாணி ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை அதிகம் யாரும் செய்திருக்கமாட்டோம். அதிலும் பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணியை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 1/2 கப்
கண்ணாடி கெண்டை மீன் - 4-5
வெங்காயம் - 2 (பொரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கெவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 5 கப்
செய்முறை:
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள அரிசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.
பின் பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதனை ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.
பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, இறுதியில் கெவ்ரா வாட்டரை ஊற்றி, வாணலியை மூடி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, இறுதியில் எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/non-veg/bengali-style-fish-biryani-recipe-005632.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
றஸ்ஸாக் பாலமுனை wrote:இதற்கு என்னால் ஒன்றும் கூற முடியாது
ஏன் .. நீங்கள் மீன் சாப்பிடுவதில்லையா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
நேசமுடன் ஹாசிம் wrote:கணவன் யாரு மனைவி யாரு புரியாத புதிராகிவிட்டதே சத்தியமா எனக்கு புரியலப்பாபானுஷபானா wrote:உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
நான் நிஷாவிடமும் அவுங்க கணவரிடமும் பேசினேன். இருவருமே சின்னக் குழந்தை போல பேசுறாங்க அதை தான் சொன்னேன்.
இங்கே பதிவுகளிலும் சின்னக்குழந்தைப் போலத் தானே பேசுறாங்க.
அதிலும் நிஜமாவே நிஷா வாய்ஸ் சின்னக்குழந்தை போல இருக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கணவன் யாரு மனைவி யாரு புரியாத புதிராகிவிட்டதே சத்தியமா எனக்கு புரியலப்பாபானுஷபானா wrote:உங்களைத் தான் நிஷா சொல்கிறேன்
நான் நிஷாவிடமும் அவுங்க கணவரிடமும் பேசினேன். இருவருமே சின்னக் குழந்தை போல பேசுறாங்க அதை தான் சொன்னேன்.
இங்கே பதிவுகளிலும் சின்னக்குழந்தைப் போலத் தானே பேசுறாங்க.
அதிலும் நிஜமாவே நிஷா வாய்ஸ் சின்னக்குழந்தை போல இருக்கு.
என் வீட்டுக்கு போன் செய்பவர்கள் நான் போன் எடுத்தால் அம்மாவிடம் கொடு என என் மகள் என நினைத்து சொல்வார்கள்பானு! எந்த அம்மாவிடம் என திரும்பி கேட்பேன்.. பயங்கர கலாட்டாவாகி விடும்.
என்னிடம் வேலை செய்யும் பசங்க நேற்று கூட சொன்னாங்க.. உங்க கிட்ட வேலை செய்வது சலரிக்காக செய்வது இல்லையே அக்கா. சொந்த வீட்ட்டில் நண்பர்களாய் கல்ந்து பேசி செய்வது போல் இருக்கிறது. இங்கே தொடர்ந்து வேலை தந்தால் நான் வேறெங்கும் போக மாட்டேன் என.. அப்படி கலகலவென பேசி செய்வோம்.
நாங்கள் எப்போதுமே அப்படித்தன பானு. இருவருமே அப்படித்தால் இயல்பாய் பேசுவோம். அதென்னமோ என்ன வேலை..என்ன கஷ்டமென்றாலும் அதை மனசுக்குள் கொண்டு வராமல் அப்படியே தூரபோட இந்த சிறுகுழந்தை மன நிலை உதவுகிறது. அதற்கேற்ப என் கணவர் , மகன், மக்ளும் அப்படித்தான் . வீட்டில் கூட்டு சேர்ந்தால் பயங்கர காமெடி நடக்கும். அதில் என்னை கால் வாரி விட நிரமப் விடயம் கிடைக்கும். சிரிச்சிட்டே இருப்பாங்க.
எனக்கும் கோபம் வரும் பானு. கோபம் வந்தால் வந்ததுதான்.வெறுப்பும் அப்படித்தான். வேண்டாம் முடியாது என்று வீம்பு செய்ய ஆரம்பித்தேன்னால் அப்படியே இறுகிருவேன்.
இரண்டு எதிரெதிர் குணங்களோட இரகக்மும், இறுக்கமும் சேர்த்து போராடிட்டிருக்கேன்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
உங்க வாழ்க்கை கடவுள் குடுத்த வரம் நிஷா. நீங்க ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல உங்களையெல்லாம் பார்க்க ஆர்வம் வருகிறது. குடும்பத்தில் எல்லோரும் குதுகலமாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.
இதே போல என்றென்றும் வாழ ஆண்டவன் அருள் புரிவானாக
இதே போல என்றென்றும் வாழ ஆண்டவன் அருள் புரிவானாக
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
பானுஷபானா wrote:உங்க வாழ்க்கை கடவுள் குடுத்த வரம் நிஷா. நீங்க ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல உங்களையெல்லாம் பார்க்க ஆர்வம் வருகிறது. குடும்பத்தில் எல்லோரும் குதுகலமாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.
இதே போல என்றென்றும் வாழ ஆண்டவன் அருள் புரிவானாக
அடுத்த வருடம் வருகிறோம்.
சிலதை எடுத்து பலதை கொடுத்தான் இறைவன். கொடுத்ததே பெரிது என நிறைவுடன் இருப்பதை கொண்டு வாழ்வதே போதும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
Nisha wrote:பானுஷபானா wrote:உங்க வாழ்க்கை கடவுள் குடுத்த வரம் நிஷா. நீங்க ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல உங்களையெல்லாம் பார்க்க ஆர்வம் வருகிறது. குடும்பத்தில் எல்லோரும் குதுகலமாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.
இதே போல என்றென்றும் வாழ ஆண்டவன் அருள் புரிவானாக
அடுத்த வருடம் வருகிறோம்.
சிலதை எடுத்து பலதை கொடுத்தான் இறைவன். கொடுத்ததே பெரிது என நிறைவுடன் இருப்பதை கொண்டு வாழ்வதே போதும்.
வாங்க வாங்க உங்களைக் காண ஆவலோடு இருக்கிறேன் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
ம் அதுசரி நாங்கதான் மீன் பிடிக்கிறதுல வல்லரசு பா சொன்னா நம்புங்க வேணும்னா சொல்லுங்க துடிக்கத் துடிக்க மீன் வேணுமா ?Nisha wrote:றஸ்ஸாக் பாலமுனை wrote:இதற்கு என்னால் ஒன்றும் கூற முடியாது
ஏன் .. நீங்கள் மீன் சாப்பிடுவதில்லையா!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு
» பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு
» பெங்காலி ஸ்டைல்: பூசணிக்காய் பொரியல்
» மீன் பிரியாணி
» மீன் பிரியாணி!
» பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு
» பெங்காலி ஸ்டைல்: பூசணிக்காய் பொரியல்
» மீன் பிரியாணி
» மீன் பிரியாணி!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|