Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வெறுப்பின் துணை நட்பு
4 posters
Page 1 of 1
வெறுப்பின் துணை நட்பு
என் நடமாட்டம் உலகில்தான்
ஆனால் உலகமோ என்னோடில்லை
உறவுகளுக்காக நான் வாழ்கிறேன்
ஆனால் உறவுகளோ என்னோடில்லை
ஏற்றத் தாழ்வு நிகழ்வுகளில்
எதிர்மறையான பெறுபேறுகள்
அம்மாவுக்கா நானழுகிறேன்
சகோதரிக்காக அம்மா அழுகிறாள்
மனைவிக்காக நானேங்குகிறேன்
குழந்தைக்காக எனைவெறுக்கிறாள்
பிள்ளையின் பாசத்திற்காய்த் தவிக்கிறேன்
அவளின் பாசம் மற்றொருவருக்காய்
இச் சங்கிலித்தொடர் சந்தர்ப்பங்களில்
அத்தனையும் சாதாரணமானதே
மறுக்கப்படும் எம் உரிமைகளில்தான்
ஏமாற்றம் வெறுப்போடாகிறது
மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளில்
நட்பு மட்டும் விதிவிலக்கு
நெகிழும் நிலைகளிலும்
நிழலாய் தொடர்வது நட்பு மட்டுமே
அடையும் வரை தொடர்ந்தவர்கள்
அடைந்தபோதும் மறந்துவிட
எதிர்பார்ப்பற்ற நண்பன் மட்டும்
துவளாது தோழ்கொடுக்கிறான்
வெறுமை உலகில்........
வேதனைகளுக்கு மருந்தாய்
நட்பின் துணைகண்டு
உயிர்வாழத் தூண்டுகிறது மனம்
Re: வெறுப்பின் துணை நட்பு
எதிர்பார்ப்பற்றது நட்பு என்பதில் எனக்குள் எப்போதுமே ஒரு சிறு நெருடல் இருக்கிறது!
எந்த உறவு வரையறைக்குள்ளும் அடங்காமல் எல்லாமாக இருப்பது நட்புக்கு மட்டுமே சாத்தியம் என்பதிலும் ஐயமில்லை!
ஆனால் நாம் எதிர்பார்த்த நேரம் எதிர்பார்க்கும் ஆறுதல் , புரிதல், நட்பிடம் இருந்து கிடைக்காத போது நாம் துவள்கிறோமோ.. பெலனாய் வரும் நட்பே ந்ம்மை பெலவீனனாய் மாற்றி விடும் நேரம் சோர்கிறோமே.. நம கொடுத்த அன்பு பாசம் திரும்ப நமக்கு கிடைக்காததனால் தானே .. நாம் நம் நட்புக்கு கொடுப்பது திரும்பி நமக்கு கிடைக்கணும் எனும் நோக்கில் கொடுக்கும் ஒன்று எப்படி எதிர்பார்ப்பில்லாததாய் இருக்கும்.
உயிர் வாழ தூண்டுவது என்பதைவிட அனைத்திலும் உயிர்ப்பாய், காலை துயி்லெழும் நேரம் நட்பின் காலை வணக்கம் கண்டு மலரும் மனது ம், போடும் மேசேஜுக்கு பதிலில்லாது போனால் தவிர்க்கும் உணர்வும், தேடலும். துன்பம் நேரும் போது யாரிடம்பேசதோணுதோ இல்லையோ நம் நட்பு டன் பேசி ஆறுதல் தேட மனம் விளைவதும்.. ந்ட்புக்கு மட்டுமே சாத்த்யம்.
எனினும் நான் என் தோழனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பாய் பாசமாய், நட்பாய் இருக்கிறேன் என நிச்சயம் சொல்ல மாட்டேன். எனக்கு தேவையான போது அவன் ஆறுதல் எனக்கு கிடைக்காவிட்டால் நிம்மதியை கொடுக்கும் என் நட்பே அவன் நிம்மதியை எடுக்கும் விதமாய் இருப்பதும் அவனிடம் நான் காட்டும் அதே அன்பை எதிர்பார்ப்பதால் தானே!
எது எப்படியோ நட்பின் துனை உயிர் வாழதூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.
உணர்ந்து எழுதினீர்களா அல்லது கவிதை வரிகளுக்காக கோர்த்தீர்களா என நானறியேன். அழகாக, அற்புதமான, நிதர்சனம் கூறும் வரிகள்
நன்று.. தொடருங்கள்.
எந்த உறவு வரையறைக்குள்ளும் அடங்காமல் எல்லாமாக இருப்பது நட்புக்கு மட்டுமே சாத்தியம் என்பதிலும் ஐயமில்லை!
ஆனால் நாம் எதிர்பார்த்த நேரம் எதிர்பார்க்கும் ஆறுதல் , புரிதல், நட்பிடம் இருந்து கிடைக்காத போது நாம் துவள்கிறோமோ.. பெலனாய் வரும் நட்பே ந்ம்மை பெலவீனனாய் மாற்றி விடும் நேரம் சோர்கிறோமே.. நம கொடுத்த அன்பு பாசம் திரும்ப நமக்கு கிடைக்காததனால் தானே .. நாம் நம் நட்புக்கு கொடுப்பது திரும்பி நமக்கு கிடைக்கணும் எனும் நோக்கில் கொடுக்கும் ஒன்று எப்படி எதிர்பார்ப்பில்லாததாய் இருக்கும்.
உயிர் வாழ தூண்டுவது என்பதைவிட அனைத்திலும் உயிர்ப்பாய், காலை துயி்லெழும் நேரம் நட்பின் காலை வணக்கம் கண்டு மலரும் மனது ம், போடும் மேசேஜுக்கு பதிலில்லாது போனால் தவிர்க்கும் உணர்வும், தேடலும். துன்பம் நேரும் போது யாரிடம்பேசதோணுதோ இல்லையோ நம் நட்பு டன் பேசி ஆறுதல் தேட மனம் விளைவதும்.. ந்ட்புக்கு மட்டுமே சாத்த்யம்.
எனினும் நான் என் தோழனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பாய் பாசமாய், நட்பாய் இருக்கிறேன் என நிச்சயம் சொல்ல மாட்டேன். எனக்கு தேவையான போது அவன் ஆறுதல் எனக்கு கிடைக்காவிட்டால் நிம்மதியை கொடுக்கும் என் நட்பே அவன் நிம்மதியை எடுக்கும் விதமாய் இருப்பதும் அவனிடம் நான் காட்டும் அதே அன்பை எதிர்பார்ப்பதால் தானே!
எது எப்படியோ நட்பின் துனை உயிர் வாழதூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.
உணர்ந்து எழுதினீர்களா அல்லது கவிதை வரிகளுக்காக கோர்த்தீர்களா என நானறியேன். அழகாக, அற்புதமான, நிதர்சனம் கூறும் வரிகள்
நன்று.. தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெறுப்பின் துணை நட்பு
உணர்வின் வெளிப்பாடுதான் என் வரிகள் உங்கள் வரிகளுக்கு எனது நன்றிகள்
என்னைப்பொறுத்தவரை ஒரு நண்பன் என்னைத் தேற்றுகிறானோ இல்லையோ நான் அதே நட்போடுதான் பயணிக்க நாடுவேன் ஆனாலும் சில விதிவிலக்கான விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது நாம் நாடிய போதும் எமக்கு பதில் கிடைக்காவில்டால் ஏமாந்துதான் போவோம் இருந்தாலும் எமது எதிர்பார்ப்பு அவர்களை அழுத்துவதாக அமைவதில்லை
நான் கூறும் எதிர்பார்ப்பானது சுமைகளாக ஏறுவதில்லை சுமைகள் தாங்கிய விடயங்களில்தான் நட்புகளை விட்டும் ஏனைய உறவுகள் பிரிந்து நிற்கிறது
இன்னும் சொல்லப்போனால் எம் போன்ற இணைய நட்புகளை எடுத்துக்கொண்டாலும் எம்மத்தியில் இருக்கின்ற எதிர்பார்ப்பானது பாசம் சார்ந்ததாக மாத்திரமே அமையும் இது கிடைத்தால் மகிழ்கிறோம் கிடைக்காதபோது அதை சுமையாகக் கொண்டு பயணிப்பதில்லை அதை நன்றாக புரிந்து கொள்கிறோம்
என்னைப்பொறுத்தவரை ஒரு நண்பன் என்னைத் தேற்றுகிறானோ இல்லையோ நான் அதே நட்போடுதான் பயணிக்க நாடுவேன் ஆனாலும் சில விதிவிலக்கான விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது நாம் நாடிய போதும் எமக்கு பதில் கிடைக்காவில்டால் ஏமாந்துதான் போவோம் இருந்தாலும் எமது எதிர்பார்ப்பு அவர்களை அழுத்துவதாக அமைவதில்லை
நான் கூறும் எதிர்பார்ப்பானது சுமைகளாக ஏறுவதில்லை சுமைகள் தாங்கிய விடயங்களில்தான் நட்புகளை விட்டும் ஏனைய உறவுகள் பிரிந்து நிற்கிறது
இன்னும் சொல்லப்போனால் எம் போன்ற இணைய நட்புகளை எடுத்துக்கொண்டாலும் எம்மத்தியில் இருக்கின்ற எதிர்பார்ப்பானது பாசம் சார்ந்ததாக மாத்திரமே அமையும் இது கிடைத்தால் மகிழ்கிறோம் கிடைக்காதபோது அதை சுமையாகக் கொண்டு பயணிப்பதில்லை அதை நன்றாக புரிந்து கொள்கிறோம்
Re: வெறுப்பின் துணை நட்பு
நிஜமான வார்த்தை.
நம் எதிர்பார்ப்பு அவர்களை அழுத்தாமல் அவங்கள் நம்மால் மனம் கலங்க கூடாதே என தான் நினைக்கிறது!
நான் மேலே இருக்கும் பின்னுட்டம் என் நட்பிடம் நான் எதிர்பார்ப்பதும் என்ன எனும் கேள்வியை தந்ததால் தான் எழுதினேன்! என்னை, என் உணர்வை வைத்து எழுதினேன்.
நேற்று என் நட்பொன்றின் அழைப்புக்காய் காத்திருந்தேன். தட்டச்சு தடுமாட்டமோஎன்னமோ இன்னு ஒரு வாரத்தின் பின் பேசுவதாய் பதில்.
அதெப்படி எழுதலாம் எனும் அவசரகோபம்.. பதிலிடாமல் அமைதி. .. இன்று அது குறித்த விவாதம் .சண்டை.. நான் என்ன செய்தேனென புரியல்லையே என கல்ங்கி முடியலல நிஷா ரெம்ப கஷ்டமாக இருக்கிறது .. நாம் இன்னொரு நாள் பேசலாம் எனும் நேரம்..
நான் யோசித்தேன்.. நட்புக்குள் எதிர்பார்ப்பில்லை என்கிரார்களே... நான் என்ன எதிர்பார்த்தேன்... எதை எதிர்பார்க்கிறேன் என.. எனக்கும் புரியவே இல்லை.
என்ன நடந்தாலும் துனபம் துக்கம் சோர்வு வரும் நேரம் ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை தேடி செய்வதும் நட்பிடம் தான்.
என்னை நானே ஆராய்ந்தால் என் நட்பில் எதிர்பார்ப்பு இல்லையா என்பது கேள்விகுறிதான்.
நம் எதிர்பார்ப்பு அவர்களை அழுத்தாமல் அவங்கள் நம்மால் மனம் கலங்க கூடாதே என தான் நினைக்கிறது!
நான் மேலே இருக்கும் பின்னுட்டம் என் நட்பிடம் நான் எதிர்பார்ப்பதும் என்ன எனும் கேள்வியை தந்ததால் தான் எழுதினேன்! என்னை, என் உணர்வை வைத்து எழுதினேன்.
நேற்று என் நட்பொன்றின் அழைப்புக்காய் காத்திருந்தேன். தட்டச்சு தடுமாட்டமோஎன்னமோ இன்னு ஒரு வாரத்தின் பின் பேசுவதாய் பதில்.
அதெப்படி எழுதலாம் எனும் அவசரகோபம்.. பதிலிடாமல் அமைதி. .. இன்று அது குறித்த விவாதம் .சண்டை.. நான் என்ன செய்தேனென புரியல்லையே என கல்ங்கி முடியலல நிஷா ரெம்ப கஷ்டமாக இருக்கிறது .. நாம் இன்னொரு நாள் பேசலாம் எனும் நேரம்..
நான் யோசித்தேன்.. நட்புக்குள் எதிர்பார்ப்பில்லை என்கிரார்களே... நான் என்ன எதிர்பார்த்தேன்... எதை எதிர்பார்க்கிறேன் என.. எனக்கும் புரியவே இல்லை.
என்ன நடந்தாலும் துனபம் துக்கம் சோர்வு வரும் நேரம் ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை தேடி செய்வதும் நட்பிடம் தான்.
என்னை நானே ஆராய்ந்தால் என் நட்பில் எதிர்பார்ப்பு இல்லையா என்பது கேள்விகுறிதான்.
Last edited by Nisha on Wed 30 Apr 2014 - 18:08; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெறுப்பின் துணை நட்பு
நிச்சயமாக நட்புக்குள் எதிர்பார்ப்புடன் இருந்தோமானால் ஏனைய உறவுகளுக்கும் நட்புக்குமிடையில் வேறுபிரித்திட முடியாது சாதாரணமானது நட்பு என்று கருதினால் அதில் எந்தவித அழுத்தங்களும் இருக்க முடியாத உறவு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
எதார்த்தமாக நோக்கினால் இது பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்லும் எதிர்பாலாருக்கிடையில் கனிகின்ற நட்புகள் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி காதலில் முடிகிறது இறுதியில் ஏமாற்றம் விடையாகி நட்பையும் இழந்து காதலையும் இழக்க நேரிடுகிறது அதனால்தான் நட்புக்கான வரையறைக்குள் இருந்தோமானால் என்றும் தூய்மையாகவும் சிறப்பாகவும் அமைந்து விடும்
எதார்த்தமாக நோக்கினால் இது பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்லும் எதிர்பாலாருக்கிடையில் கனிகின்ற நட்புகள் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி காதலில் முடிகிறது இறுதியில் ஏமாற்றம் விடையாகி நட்பையும் இழந்து காதலையும் இழக்க நேரிடுகிறது அதனால்தான் நட்புக்கான வரையறைக்குள் இருந்தோமானால் என்றும் தூய்மையாகவும் சிறப்பாகவும் அமைந்து விடும்
Re: வெறுப்பின் துணை நட்பு
எதிர்பார்ப்பற்ற உறவாய் இறைவனைத்தவிர வேறு எவரையுமே .. இறைவனும் கூட நான் உன்னை படைத்தேன்.. நீ என்னிடம் இப்படி இப்படி நடந்து கொள். வேண்டுகிறான் எனும் போது இந்த எதிர்பார்ப்புகளற்ற எனும் பதம் நட்புக்கு தேவையா என்பததே ஏன் கேள்வி! .
எதற்குமே வரையறை உண்டுதான். நட்புக்கான் வரையறை யை மட்டும் ஆண்பெண் என பிரித்து பார்ப்பது நாம் சார்ந்த சமுகத்தின் அவலம்.
நான் வாழும் சமுகத்தில் ஆண்பெண் பிரித்தல என்பது நட்பில் இல்லை. காதலையும் நட்பையும் குழப்பிகொள்வதுமில்லை. இன்னும் சொல்லபோனால் சண்டையும்,சச்சரவும் , ஆளுமையும், சக பெண் தோழியிடம் இருப்பதை விட தோழனிடம் ஒரு சிறு இடைவெளியுடன் அதிக புரிதலோடு தொடர்வதை கண்டிருக்கின்றேன்! பெண் தோழியிடன் இயல்பாக சிறு பொறாமை உணர்வும், தோழனிடம் அது இல்லாத புரித்துணர்வும் இருப்பதுதான் நிஜம்.
எதற்குமே வரையறை உண்டுதான். நட்புக்கான் வரையறை யை மட்டும் ஆண்பெண் என பிரித்து பார்ப்பது நாம் சார்ந்த சமுகத்தின் அவலம்.
நான் வாழும் சமுகத்தில் ஆண்பெண் பிரித்தல என்பது நட்பில் இல்லை. காதலையும் நட்பையும் குழப்பிகொள்வதுமில்லை. இன்னும் சொல்லபோனால் சண்டையும்,சச்சரவும் , ஆளுமையும், சக பெண் தோழியிடம் இருப்பதை விட தோழனிடம் ஒரு சிறு இடைவெளியுடன் அதிக புரிதலோடு தொடர்வதை கண்டிருக்கின்றேன்! பெண் தோழியிடன் இயல்பாக சிறு பொறாமை உணர்வும், தோழனிடம் அது இல்லாத புரித்துணர்வும் இருப்பதுதான் நிஜம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெறுப்பின் துணை நட்பு
மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளில்
நட்பு மட்டும் விதிவிலக்கு
நெகிழும் நிலைகளிலும்
நிழலாய் தொடர்வது நட்பு மட்டுமே
அடையும் வரை தொடர்ந்தவர்கள்
அடைந்தபோதும் மறந்துவிட
எதிர்பார்ப்பற்ற நண்பன் மட்டும்
துவளாது தோழ்கொடுக்கிறான்
வெறுமை உலகில்........
வேதனைகளுக்கு மருந்தாய்
நட்பின் துணைகண்டு
உயிர்வாழத் தூண்டுகிறது மனம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|