சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

படித்ததில் பிடித்தது-முகநூல் Khan11

படித்ததில் பிடித்தது-முகநூல்

4 posters

Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty படித்தலில் பிடித்தது

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 19:36

படித்ததில் பிடித்தது-முகநூல் 253258_337417313028705_1816185408_n

சாலை ஓரத்தில் வண்ண மீன்கள் விற்கும் கடையை பார்த்த படி நின்றால் என் மகள். என்னமா பாக்குற ? எனக் கேட்டேன்..

இந்த அழகான மீன்கள ஏன்மா தொட்டில அடச்சு வச்சுருக்காங்க ? என்று கேட்டாள். அது அழகுக்காக வீட்டில் வளர்கக் கூடிய மீன் அத இப்படிதான் கண்ணாடி தொட்டில அடச்சு வைப்பாங்க என்றேன்.

ஏமா நா அழகா இருக்கேனா? நீ ரொம்ப அழகு டா ஏன் கேக்குற? என்று கேட்டேன்.

அப்போ என்னையும் இப்படி கண்ணாடி கூட்டில அடச்சு வைப்பாங்களா? அழகுக்காக? என்றால்.

மனிதர்களை அப்படி வைக்க மாட்டாங்க டா என்று கூறினேன்.

மற்ற மிருகங்கள் நம்மை அடிமை படுத்துவதில்லை, நம்மை அடக்கி ஆழ்வதும் இல்லை. ஆனால் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று கேட்டால்.

பதில் இன்றி வாயடைத்துப் போனேன்.

குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

- நந்த மீனாள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by Muthumohamed Tue 21 May 2013 - 21:02

குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

சூப்பர் :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 21:04

Muthumohamed wrote:குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.

சூப்பர் :/
@. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by கைப்புள்ள Tue 21 May 2013 - 21:10

படித்ததில் பிடித்தது-முகநூல் Child
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by ராகவா Wed 30 Apr 2014 - 17:29

படித்ததில் பிடித்தது......
Boopathy Murugesh
·

கடந்த வருடம் ஒருமுறை சென்னை சென்ற போது கோயம்பேடு அருகில் தங்க நேரிட்டது,லாட்ஜிற்கு ஒரு ஆட்டோவில் சென்றேன்.என் பேச்சை வைத்து "மதுரையா?" என்று கேட்ட ஆட்டோக்காரர் தானும் தென்தமிழகத்தை சேர்ந்தவன் தான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தங்குவதற்கு தனக்கு தெரிந்த இடம் இருக்கிறது என சொல்லி வடபழனி அருகில் உள்ள ஒரு லாட்ஜில் இறக்கினார்.
ரிசப்சனில் திருமாவளவன் படம் இருந்தது.ரிசப்சனில் இருந்தவரிடம் ஆட்டோகாரர் "தம்பி நம்ம ஊரு" என்றார்.அதற்கு அவர் "உங்க ஊருனா உங்க ஆளுங்களா?" என்று கேட்டார்.ஆட்டோக்காரர் பதில் ஏதும் பேசவில்லை. மீண்டும் அவர் "செட்டியாரே உங்க ஆளுங்களா?" என்று கேட்டார்.ஆட்டோக்காரர் செட்டியார் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.
நான் அவர்களின் பதிவேட்டில் முகவரி எழுதிக்கொண்டு இருந்தேன்.இந்தமுறை அவர் என்னை பார்த்து,"என்ன தம்பி ஆட்டோகாரர் சொந்தமா?" என்றார்.நான் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எழுதினேன்.மீண்டும் என்னை தட்டி "அவரு ஊருனா நீங்க செட்டியாரா?" என்றார்."இல்லணே..! நான் தேவர்" என்றேன்.அதன் பிறகு அவர் ஏதும் பேசவில்லை.
யாருக்காக சாதி ஒழியவேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தாரோ அவர்கள் தான் இப்போதெல்லாம் சாதி பற்றி அதிகம் பேசுகிறார்கள்,சாதி அரசியல் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.இப்பொழுது "மோடி என்ன ஜாதி என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று மாயாவதி கேட்டுள்ளார். இலைகள் அசைய மறுத்தாலும் காற்று விடுவதில்லை..

நன்றி:முகநூல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படித்ததில் பிடித்தது-முகநூல் Empty Re: படித்ததில் பிடித்தது-முகநூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum