Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
4 posters
Page 1 of 1
உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுதும் நான் - ஒரு
நொடி பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!!!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுதும் நான் - ஒரு
நொடி பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!!!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
உன் வீட்டு
முககண்ணாடியாய்
இருந்திருக்க வேண்டும்
உன் அத்தனை அழகையும்
ரசிக்கும் பாக்கியத்தை
பெற்றிருப்பேன் ...!!!
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
முககண்ணாடியாய்
இருந்திருக்க வேண்டும்
உன் அத்தனை அழகையும்
ரசிக்கும் பாக்கியத்தை
பெற்றிருப்பேன் ...!!!
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
காற்றுக்கு
வாசனை இல்லை
ஆனால் நீ வரும் போது
உணர்கிறேன் காற்றில்
வாசனையை ....!!!
நீருக்கு நிறம் இல்லை
நீ நீராடும் போது
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
வாசனை இல்லை
ஆனால் நீ வரும் போது
உணர்கிறேன் காற்றில்
வாசனையை ....!!!
நீருக்கு நிறம் இல்லை
நீ நீராடும் போது
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
என்
பஞ்ச வர்ணகிளியே
நீ தினமும் அணியும்
ஆடைகள் உன்னை
அப்படி அழைக்க
தூண்டுதடி ...!!!
பச்சை கிளிக்கு
முன்னால் வந்து விடாதே
உன் கொவ்வை இதழை
கொத்திவிட்டு சென்று
விடும் .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
பஞ்ச வர்ணகிளியே
நீ தினமும் அணியும்
ஆடைகள் உன்னை
அப்படி அழைக்க
தூண்டுதடி ...!!!
பச்சை கிளிக்கு
முன்னால் வந்து விடாதே
உன் கொவ்வை இதழை
கொத்திவிட்டு சென்று
விடும் .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
என்னை பொறுத்த
மட்டில் நீ ஒருகாதல்
முத்து ....!!!
ஒருதுளி மழைநீர்தான்
சிப்பிக்குள் முத்தாகிறது
உன் சின்ன சிரிப்புதான்
என் இதயத்தில்
காதல் முத்தானாய் ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
மட்டில் நீ ஒருகாதல்
முத்து ....!!!
ஒருதுளி மழைநீர்தான்
சிப்பிக்குள் முத்தாகிறது
உன் சின்ன சிரிப்புதான்
என் இதயத்தில்
காதல் முத்தானாய் ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
நீ பேசு தயவு செய்து பேசு
நீ பேசாமல் இருக்கும் நொடி
நான் இறந்து கொண்டிருக்கிறேன்
நீ பேசினால் நிற்கப்போகும்
மூச்சு துடிக்கும் - உயிரே
மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
நீ பேசாமல் இருக்கும் நொடி
நான் இறந்து கொண்டிருக்கிறேன்
நீ பேசினால் நிற்கப்போகும்
மூச்சு துடிக்கும் - உயிரே
மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
கே.இனியவன் wrote:கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
என்ன ஒரு ரசனை பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் ..
காதல் தேன் சொட்டுகிறது
ரசிச்சி ருசிச்சி அனுபவிச்சி ரசித்து ருசித்து அனுபவித்து எழுதுவது போன்று மிகவும் அருமையாக உள்ளது
உங்கள் கவித் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் ..
காதல் தேன் சொட்டுகிறது
ரசிச்சி ருசிச்சி அனுபவிச்சி ரசித்து ருசித்து அனுபவித்து எழுதுவது போன்று மிகவும் அருமையாக உள்ளது
உங்கள் கவித் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
மிக்க நன்றி இயந்திரமயமான நேரத்தில் கருத்து சொன்னதுக்கு ...!!!நண்பன் wrote:என்ன ஒரு ரசனை பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் ..
காதல் தேன் சொட்டுகிறது
ரசிச்சி ருசிச்சி அனுபவிச்சி ரசித்து ருசித்து அனுபவித்து எழுதுவது போன்று மிகவும் அருமையாக உள்ளது
உங்கள் கவித் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
நீ வேண்டுமென்று
மௌனமாக இருக்கிறாயா ..?
அல்லது மௌனம் தான்
உன் மொழியா ...?
எப்படியோ இருந்துவிட்டுபோ
எனக்கும் மௌன மொழியை
கற்று தா ....!!!
உன் நினைவுகள் வரும்போது
மௌனமாக இருக்க
முயற்சிக்கிறேன் .....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
மௌனமாக இருக்கிறாயா ..?
அல்லது மௌனம் தான்
உன் மொழியா ...?
எப்படியோ இருந்துவிட்டுபோ
எனக்கும் மௌன மொழியை
கற்று தா ....!!!
உன் நினைவுகள் வரும்போது
மௌனமாக இருக்க
முயற்சிக்கிறேன் .....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
அத்தனை வரிகளும் உணர்ந்து எழுதிய காதல் வரிகள் இந்த வயதிலும் அந்த இளமையுடன் காதல்வரிகள் எழுத முடிகிறது உங்களால்
காதலுக்கு எதுவும் எல்லை இல்லை என்பது உங்கள் வரிகளில் தெரிகிறது
காதலுக்கு எதுவும் எல்லை இல்லை என்பது உங்கள் வரிகளில் தெரிகிறது
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
என் இதயத்தை வந்து
கிழித்து பார் .....!!!
அது ஓலம் விட்டு
உன் பெயரை
சொல்லி அழுவதை.....!!!
எனக்காக நீ வராவிட்டாலும்
பாவம் உன்னையே நினைத்து
அழும் என் இதயத்துக்காக
ஒரு முறை பேசிவிடு ....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
கிழித்து பார் .....!!!
அது ஓலம் விட்டு
உன் பெயரை
சொல்லி அழுவதை.....!!!
எனக்காக நீ வராவிட்டாலும்
பாவம் உன்னையே நினைத்து
அழும் என் இதயத்துக்காக
ஒரு முறை பேசிவிடு ....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
சரியாக சொன்னீர்கள் காதலுக்கு வயதும்நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனை வரிகளும் உணர்ந்து எழுதிய காதல் வரிகள் இந்த வயதிலும் அந்த இளமையுடன் காதல்வரிகள் எழுத முடிகிறது உங்களால்
காதலுக்கு எதுவும் எல்லை இல்லை என்பது உங்கள் வரிகளில் தெரிகிறது
இல்லை ..தோற்றால் வருவதற்கு அது
கவலையும் இல்லை காதல் ஒரு மூச்சு
இன்பமானது உயிரானது எல்லை அற்றது
மிக்க நன்றி
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
என்
இதயம் இரத்தத்தை..
சுற்றி கரிப்பதை...
நிறுத்திவிட்டு...
உன் நினைவுகளை....
சுற்றி கரிக்கிறது .....!!!
இறந்து கொண்டிருப்பது
நான் என்பதை கூட
பொருட்படுத்தாமல்
உன் நினைவை
காதலிக்கிறது ......!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
இதயம் இரத்தத்தை..
சுற்றி கரிப்பதை...
நிறுத்திவிட்டு...
உன் நினைவுகளை....
சுற்றி கரிக்கிறது .....!!!
இறந்து கொண்டிருப்பது
நான் என்பதை கூட
பொருட்படுத்தாமல்
உன் நினைவை
காதலிக்கிறது ......!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
நீ
திரும்பி வரமாட்டாய்
என்று தெரியும் என்
இதயத்துக்கு ....!!!
சொல்லு கேட்குதில்லை
என் கண் ....!!!
நீ வருவாய் என்று தூர
பார்வையை பார்த்தபடி
கண்னை கெடுக்கிறது ....!!!
தூரத்தில் தெரியும் உருவம்
எல்லாம் நீ என்று ஏமாந்து
துடிக்குது என் கண் .....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
திரும்பி வரமாட்டாய்
என்று தெரியும் என்
இதயத்துக்கு ....!!!
சொல்லு கேட்குதில்லை
என் கண் ....!!!
நீ வருவாய் என்று தூர
பார்வையை பார்த்தபடி
கண்னை கெடுக்கிறது ....!!!
தூரத்தில் தெரியும் உருவம்
எல்லாம் நீ என்று ஏமாந்து
துடிக்குது என் கண் .....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
உனக்கும் எனக்கும்
காதல் என்று ஊர்
பேசுகிறது உண்மையா ..?
எனக்கு கேட்க ஆசையாய்
இருக்கிறது ....!!!
ஆனால் மன்னித்துவிடு
உன்னை காதலிக்கும்
இளமை என்னிடம் இல்லை
என் முதுமையை ஏற்கும்
மன தைரியம் உனக்கு
இல்லை ....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
காதல் என்று ஊர்
பேசுகிறது உண்மையா ..?
எனக்கு கேட்க ஆசையாய்
இருக்கிறது ....!!!
ஆனால் மன்னித்துவிடு
உன்னை காதலிக்கும்
இளமை என்னிடம் இல்லை
என் முதுமையை ஏற்கும்
மன தைரியம் உனக்கு
இல்லை ....!!!
+
+
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
குருவி கூட்டுக்குள் இருக்கும் ...
குஞ்சு குருவி தாயின் இரையை ...
எதிர்பார்த்து காத்திருப்பது போல் ...
என் காதல் இரையை உன்னிடம் ...
இருந்து எதிர்பார்கிறேன் ...!!!
உன் நினைவுகள் தான் என்
இதய வீடு வாசல் படி ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
குஞ்சு குருவி தாயின் இரையை ...
எதிர்பார்த்து காத்திருப்பது போல் ...
என் காதல் இரையை உன்னிடம் ...
இருந்து எதிர்பார்கிறேன் ...!!!
உன் நினைவுகள் தான் என்
இதய வீடு வாசல் படி ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
சிவன் பாதி சக்தி பாதி ...
படத்தை ரசிக்கிறேன் ....
இறைவன் கூட சக்தியை ....
பாதியாக வைத்திருக்கிறார்....
நீயோ என்னுள் முழுமையாக ...
வியாபித்திருகிறாய் ....!!!
நம்மை படமாக வரைந்தால் ..?
உன்னை
வரைந்தால் நான் வருவேன்
என்னை
வரைந்தால் நீ வருவாய் ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
படத்தை ரசிக்கிறேன் ....
இறைவன் கூட சக்தியை ....
பாதியாக வைத்திருக்கிறார்....
நீயோ என்னுள் முழுமையாக ...
வியாபித்திருகிறாய் ....!!!
நம்மை படமாக வரைந்தால் ..?
உன்னை
வரைந்தால் நான் வருவேன்
என்னை
வரைந்தால் நீ வருவாய் ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
உனக்கும் சேர்த்து காதல்
பாவ மன்னிப்பு கேட்கிறேன்
என்னை நீ காதலித்து விடு ...!!!
தேனீ கூடு கட்டுவதுபோல்
உன் சின்ன சின்ன நினைவையும்
சின்ன சின்ன அசைவையும்
சேர்த்து காதல் கூடு கட்டுகிறேன்
கலைத்து விடாதே ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
பாவ மன்னிப்பு கேட்கிறேன்
என்னை நீ காதலித்து விடு ...!!!
தேனீ கூடு கட்டுவதுபோல்
உன் சின்ன சின்ன நினைவையும்
சின்ன சின்ன அசைவையும்
சேர்த்து காதல் கூடு கட்டுகிறேன்
கலைத்து விடாதே ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
அவரச சிகிச்சையில் இருக்கும்
நோயாளியைப்போல் நானும்
உன் நினைவால் துடிக்கிறேன்
விஷத்தை குடித்திருந்தால்
கூட இத்தனை வலியில்லை
உன் விசயத்தில் தலையிட்டேன்
துடிக்கிறேன் ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
நோயாளியைப்போல் நானும்
உன் நினைவால் துடிக்கிறேன்
விஷத்தை குடித்திருந்தால்
கூட இத்தனை வலியில்லை
உன் விசயத்தில் தலையிட்டேன்
துடிக்கிறேன் ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Re: உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்
உன் நினைவுகள் ஒரு
பக்கம் மறுபுறம் நீ கையில்
கட்டி விட்ட மணிக்கூடு
இரண்டும் நிற்காமல் சுற்றுகிறது
நீயோ மணிமுள் போல்
காதலை மெதுவாக அசைகிறாய்
நான் வினாடி முள்போல்
துடிக்கிறேன் ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
பக்கம் மறுபுறம் நீ கையில்
கட்டி விட்ட மணிக்கூடு
இரண்டும் நிற்காமல் சுற்றுகிறது
நீயோ மணிமுள் போல்
காதலை மெதுவாக அசைகிறாய்
நான் வினாடி முள்போல்
துடிக்கிறேன் ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
Similar topics
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» துடிக்கிறேன் உன் காதலால் ...!!!
» என் உயிரே!!
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
» உயிரே வார்த்தையால் கொல்லாதே ...!!!
» துடிக்கிறேன் உன் காதலால் ...!!!
» என் உயிரே!!
» உயிரே எங்கிருக்கிறாய் ..?
» உயிரே வார்த்தையால் கொல்லாதே ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|