Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
Page 1 of 1
தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
-
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
அழகாய் இருந்தும்
பெண் குழந்தை ஆனதால்
முகச்சுழிப்பில்
பெற்றோர்கள்
-
மெல்லமெல்ல அதன் அருகில்
மெய்ம்மறந்து நெஞ்சம் விம்ம,
'பெண் என்ன ஆண் என்ன
இரண்டும் ஒன்றுதான்!' என்ற
முடிவுக்குள் நுழைந்னர்
-
பூந்தொட்டி ஒன்றில்
குழந்தையை இட்டபின்
பெயர் சூட்டலிலும்
குழப்பங்கள்!
-
'அம்மு' என்றாள் ஒருத்தி
'ஆரோக்கியா!' என்றாள் அடுத்தவள்
'வேல்விழி!' - ஊஹூம்
வேலம்மா! - ஊஹூம்
-
தன் தாய் பெயரையே
சூட்ட வேண்டும் என்றான்
இல்லை
தன் தாய் பெயர்தான்
என்றாள் மனைவி!
-
இறுதிச் சுற்றில்
ஒரு முடிவுக்கு வந்து
'த்ரிஷா!' என்றனர்
-
வாயில் நுழையவில்லை
அருத்தம் என்னடி?
பாட்டி கேட்க...
-
நாகரிகப் பெயரிது
காலத்திற்கு ஏற்ப,
அருத்தம் மட்டும் கேளாதே
ஆருக்கும் புரியாது -
-
புரியாத பெயரில்
புதுமை என்னடி உள்ளது!''-
-
''அம்மா என்றது குழந்தை
அவர்களுக்குத்
தாய்மொழியின் இனிமேயே
அப்போதுதான் புரிந்தது..!
-
-------------------------
>கவிஞர் கோ.கலைவேந்தன்
நட(டி)ப்பும் - புதுக்கவிதைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அம்மாவின் அருமை.
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» தொங்குப்பாலம் அருமை
» காட்சிகளா இது அருமை
» அருமை
» தெரியாமல் மறைந்திருப்பாள் ...(விடுகதைகள்)
» தொங்குப்பாலம் அருமை
» காட்சிகளா இது அருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|