Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 11:40 am
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 12:44 pm
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu Sep 19, 2024 10:39 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu Sep 19, 2024 10:37 pm
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu Sep 19, 2024 10:34 pm
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu Sep 19, 2024 10:32 pm
» கொள்ளைக்காரி
by rammalar Thu Sep 19, 2024 10:29 pm
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu Sep 19, 2024 10:27 pm
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu Sep 19, 2024 10:25 pm
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat Sep 14, 2024 12:14 am
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri Sep 13, 2024 12:47 pm
» பல்சுவை-12
by rammalar Wed Sep 11, 2024 5:36 pm
» பல்சுவை- 11
by rammalar Tue Sep 10, 2024 8:01 pm
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:30 pm
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat Sep 07, 2024 12:25 pm
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat Sep 07, 2024 12:22 pm
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat Sep 07, 2024 12:19 pm
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat Sep 07, 2024 12:11 pm
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat Sep 07, 2024 12:08 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue Sep 03, 2024 9:57 pm
» பல்சுவை
by rammalar Mon Sep 02, 2024 12:35 am
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun Sep 01, 2024 3:48 pm
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat Aug 31, 2024 11:47 pm
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat Aug 31, 2024 11:42 pm
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat Aug 31, 2024 11:38 pm
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri Aug 30, 2024 9:46 am
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Fri Aug 30, 2024 12:00 am
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu Aug 29, 2024 11:43 pm
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu Aug 29, 2024 11:34 pm
» புத்தன் யார்?
by rammalar Thu Aug 29, 2024 5:23 pm
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu Aug 29, 2024 5:21 pm
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu Aug 29, 2024 5:20 pm
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu Aug 29, 2024 5:17 pm
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu Aug 29, 2024 5:16 pm
வாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்
Page 1 of 1
வாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்
வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்:
* வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.
* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.
* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமாகாணப்படும்.
வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:
கிரீன் டீ:
தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன்
கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.
பாலாடைக்கட்டி:
இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படுகிறது.
கேரட்:
கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.
புதினா :
புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.
எள் :
இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.
பற்களில் உண்டாகும் பிரச்சினைகள் :
* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.
* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல்
மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.
பற்களை பாதுகாக்கும் முறை :
பல் துலக்குதல்:
இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
கொப்பளித்தல் :
சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டசிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
நாக்கை சுத்தம் செய்தல் :
பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால்,
நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன
http://tamilkudumpam.blogspot.in/2014/05/mouth-cancer.html
அறிகுறிகள்:
* வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.
* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.
* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமாகாணப்படும்.
வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:
கிரீன் டீ:
தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன்
கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.
பாலாடைக்கட்டி:
இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படுகிறது.
கேரட்:
கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.
புதினா :
புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.
எள் :
இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.
பற்களில் உண்டாகும் பிரச்சினைகள் :
* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.
* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல்
மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.
பற்களை பாதுகாக்கும் முறை :
பல் துலக்குதல்:
இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
கொப்பளித்தல் :
சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டசிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
நாக்கை சுத்தம் செய்தல் :
பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால்,
நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன
http://tamilkudumpam.blogspot.in/2014/05/mouth-cancer.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்!
» வாய் புற்று நோய் அறிகுறிகள் !
» வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்..
» மழைக்கால நோய்களைத் தடுக்கும் முறைகள்
» குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!
» வாய் புற்று நோய் அறிகுறிகள் !
» வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்..
» மழைக்கால நோய்களைத் தடுக்கும் முறைகள்
» குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|