Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
2 posters
Page 1 of 1
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*
பிரச்சினையைப் பேசினாள் மகள்
கீரையை அலசினாள் தாய்.
*
பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா
கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி.
*
கலகமூட்டாமல் போவதில்லை
வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள்.
*
கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான்
கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான்.
*
வீட்டை அழகுப் படுத்துகின்றன
தவணையில் வாங்கிய பொருட்கள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
வலியைப் பொறுத்தவர்..!! [ கவிதை ].
*
புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.
*
வலியைப் பொறுத்தவர்..!! [ கவிதை ].
*
புவியில் எங்கேனும் உண்டோ?
வலியில்லாத உயிரினங்கள்.
*
வலியை உணர்த்துகிறது
நரம்புகள் வழியே மூளை.
*
வலியைப் பொறுத்தவர்
மனதை ஆள்வார்.
*
வலி தான் இன்பம்
இன்பம் தான் வலி்
*
கிள்ளினால் வலி பொறுக்கும்
பிறகு தான் கையில் பூ கிடைக்கும்.
*
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்து
மனைதைக் கட்டுப்படுத்தும் அமைதி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
இரக்கப்படுகிறது இரவு…!!
*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*
இரக்கப்படுகிறது இரவு…!!
*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஐயா மன்னிக்க வேண்டும் ஈச்சங்குலை என்ற தலைப்புக்கு இரவு பற்றிய கவிதை வந்துள்ளது இந்த மரமண்டைக்கு புரிய வில்லை கொஞ்சம் விளக்குங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» கல்லூரி கவிதைகள்
» பாச கவிதைகள்
» ஈச்சங்குலை...!!
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» கல்லூரி கவிதைகள்
» பாச கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|