Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
என் சோகம்
+2
Nisha
றஸ்ஸாக்
6 posters
Page 1 of 1
Re: என் சோகம்
பார்த்து விட்டு கருத்திடுகின்றேன் றஸ்ஸாக்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் சோகம்
சரி முதல்ல பாருங்க ...நேசமுடன் ஹாசிம் wrote:நானும் பார்க்கணும் இங்கு பார்க்க முடியல பார்த்து பதிவெழுதுகிறேன்
Re: என் சோகம்
உன் மீது தாதல் வந்த போது கவிஞன் ஆனேன்!
உன்னால் அது நொந்த போது கண்ணதாசனும் ஆகி விட்டேன்!
ஆனால் ...
இன்னமும் கண்ணீர்க்கதைகளுக்கு சொந்தகாரன்!
றஸ்ஸாக் என எழுதி செவிக்கினிய இசையோடு யாருக்கோ தூது சொல்லும் படியாய் பாடல் வரிகள். அற்புதம். அமர்க்களம் என சொல்ல வைக்கின்றதுப்பா..
பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் அர்த்தம் உணர்ந்து கேட்டால். காதல், நட்பு, அன்பு, பாசம் என எல்லாம் ஒன்று சேர இருப்பதும் அருமை.
தொடரட்டும் முயற்சிகள். மனமார்ந்த பாராட்டுகள் றஸ்ஸாக்!
நீ தான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்துக்கொண்டாய்
நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக்கொண்டாய்
காலை நீரிலே மீன் பிடிக்க கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே (நீ தான் என்)
நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தெய்வம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை
கவலை துடைத்த அன்பை மறந்தேன்
காட்டிக் கொடுத்த துரோகம் மறந்துவிட்டேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்துவிட்டேன்
உன்னை மறக்க முடியவில்லை
எந்த பூக்களில் ஒழிந்திருப்பாய் எந்த தூளியிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன் நான் தான் தேய்ந்தே போகிறேன்
கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தைக்காட்டி விடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு (நீ தான்)
முகம் தெரியா பெண்ணைக் கண்டால் நீ தான் என்று ஓடிப்பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தால் நீதான் என்று திரும்பிடுவேன்
காற்றழுத்தம் அதிகம் ஆனால் மேகம் மழையை தூபும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் உயிரும் மெல்ல உடைந்துவிடும்
தூரம் தூரமாய் ஓடுகின்றாய் துரத்தி துரத்தியே நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திடவே நான் தினம் தினம் துடிக்கின்றேன்
பார்த்து பழகிட தேடி வந்தேன் பிரிந்துப் போகையில் எறிகின்றேன்
முகத்தைக் காட்டிவிடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு (நீ தான்)
உன்னால் அது நொந்த போது கண்ணதாசனும் ஆகி விட்டேன்!
ஆனால் ...
இன்னமும் கண்ணீர்க்கதைகளுக்கு சொந்தகாரன்!
றஸ்ஸாக் என எழுதி செவிக்கினிய இசையோடு யாருக்கோ தூது சொல்லும் படியாய் பாடல் வரிகள். அற்புதம். அமர்க்களம் என சொல்ல வைக்கின்றதுப்பா..
பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் அர்த்தம் உணர்ந்து கேட்டால். காதல், நட்பு, அன்பு, பாசம் என எல்லாம் ஒன்று சேர இருப்பதும் அருமை.
தொடரட்டும் முயற்சிகள். மனமார்ந்த பாராட்டுகள் றஸ்ஸாக்!
நீ தான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்துக்கொண்டாய்
நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக்கொண்டாய்
காலை நீரிலே மீன் பிடிக்க கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே (நீ தான் என்)
நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தெய்வம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை
கவலை துடைத்த அன்பை மறந்தேன்
காட்டிக் கொடுத்த துரோகம் மறந்துவிட்டேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்துவிட்டேன்
உன்னை மறக்க முடியவில்லை
எந்த பூக்களில் ஒழிந்திருப்பாய் எந்த தூளியிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன் நான் தான் தேய்ந்தே போகிறேன்
கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தைக்காட்டி விடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு (நீ தான்)
முகம் தெரியா பெண்ணைக் கண்டால் நீ தான் என்று ஓடிப்பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தால் நீதான் என்று திரும்பிடுவேன்
காற்றழுத்தம் அதிகம் ஆனால் மேகம் மழையை தூபும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் உயிரும் மெல்ல உடைந்துவிடும்
தூரம் தூரமாய் ஓடுகின்றாய் துரத்தி துரத்தியே நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திடவே நான் தினம் தினம் துடிக்கின்றேன்
பார்த்து பழகிட தேடி வந்தேன் பிரிந்துப் போகையில் எறிகின்றேன்
முகத்தைக் காட்டிவிடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு (நீ தான்)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் சோகம்
உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சோகம்
நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
*_ *_ *_ *_ இது கரெக்ட்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் சோகம்
நன்றி நன்றிNisha wrote:நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
*_ *_ *_ *_ இது கரெக்ட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சோகம்
என்ன இது ஒரே கவிதை மழையா பொழியுதே இதில் நண்பன் அண்ணா வேறு கோப்பையை தூக்கிவிட்டார் ...கோப்பையை கவிதையோடு நிறுத்திக்கொள்ளுங்கள் கண்ணதாசன் சிஷ்யன் என்றூ நிஜ கோப்பையை தூக்கிவிட வேண்டாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் சோகம்
நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
*_ *_ *_ *_
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு ^_ ^_ ^_
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் சோகம்
நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
நீங்கள் சொல்ல வந்தது என்னமோ நல்லவிடயம்! ~/ ~/ ஆனால் அதனால் றஸ்ஸாக்கின் முயற்சி பின்னால் போல் கரு மட்டுமே முன் நிறுத்தபடுகின்றது பார்த்தீர்களா?
அவருக்குள் இருக்கும் திறமை வெளிவர அவரை ஊக்கப்படுத்துவோம். காதல் சோகங்கள் அவர் வாழ்வில் இருந்தாலும் இந்த மாதிரி பயன் தரு முயற்சிகளை தொடரும் போது அந்தநி னைவுகளிருந்து மீண்டு வர வேண்டுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் சோகம்
Nisha wrote:நண்பன் wrote:உன் மீது காதல் வந்த போது
கவிஞனானேன்
உன்னால் அது நொந்த போது
கண்ணதாசன் ஆனேன்
இது என்னமோ கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ரஸ்ஸாக்
கண்ணதாசன் ஆனேன் என்று சொல்லி கடைசியில் இப்படியாகி விடாதீர்கள் ரஸ்ஸாக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
நீங்கள் சொல்ல வந்தது என்னமோ நல்லவிடயம்! ~/ ~/ ஆனால் அதனால் றஸ்ஸாக்கின் முயற்சி பின்னால் போல் கரு மட்டுமே முன் நிறுத்தபடுகின்றது பார்த்தீர்களா?
அவருக்குள் இருக்கும் திறமை வெளிவர அவரை ஊக்கப்படுத்துவோம். காதல் சோகங்கள் அவர் வாழ்வில் இருந்தாலும் இந்த மாதிரி பயன் தரு முயற்சிகளை தொடரும் போது அந்தநி னைவுகளிருந்து மீண்டு வர வேண்டுவோம்.
நிச்சியமாக அப்படியே ஆகட்டும் நான் அவருடய முயற்சிக்கு என்றும் உறுதுணையாக உள்ளேன் பாராட்டிய வண்ணம் ஊக்கப்படுத்திய வண்ணம் உள்ளேன் புரிதலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மோனாலிஸாவின் சோகம்?
» மலர்ந்த சோகம்...
» மோனாலிஸாவின் சோகம்?
» தீபிகா படுகோனே - சோனாக்ஷி சின்ஹா இருவரின் சோகம்
» சொந்தத்தை இழந்த சோகம் குழந்தைக்கு
» மலர்ந்த சோகம்...
» மோனாலிஸாவின் சோகம்?
» தீபிகா படுகோனே - சோனாக்ஷி சின்ஹா இருவரின் சோகம்
» சொந்தத்தை இழந்த சோகம் குழந்தைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|