Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
வலியால் துடிக்கும் இதயம்
4 posters
Page 1 of 1
வலியால் துடிக்கும் இதயம்
நீ
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று சொல். ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று சொல். ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
இனியவன் சார் நலமா!
http://www.chenaitamilulaa.net/t45837-topic#397775 உங்கள் பார்வையினை திருப்புங்களேன் சார்..
நம்மை நாம் அறிவோம் , நண்பன் யார் உணர்வோம் திரியில் உங்களை பற்றிய பதிவு இடையில் இருககின்றது.. இயலும் போது அதையும் முழுமைப்படுத்துங்களேன்!
http://www.chenaitamilulaa.net/t45837-topic#397775 உங்கள் பார்வையினை திருப்புங்களேன் சார்..
நம்மை நாம் அறிவோம் , நண்பன் யார் உணர்வோம் திரியில் உங்களை பற்றிய பதிவு இடையில் இருககின்றது.. இயலும் போது அதையும் முழுமைப்படுத்துங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலியால் துடிக்கும் இதயம்
உறங்க நினைத்தும்
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
காதலுக்கு இத்தனை வலி தரும் வல்லமை உணடென்பதை இப்படி கவிதைகள் படிக்கும் போதுதான் புரிகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன் மீது நான் வைத்த
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
கே.இனியவன் wrote:உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலியால் துடிக்கும் இதயம்
என்
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
நன்றி நன்றிபானுஷபானா wrote:கே.இனியவன் wrote:உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அருமை அருமை
Similar topics
» இறந்தும் துடிக்கும் இதயம்
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள் .
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள் .
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|