Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
All Friends ..........
+2
பானுஷபானா
jaleelge
6 posters
Page 1 of 1
All Friends ..........
♥அனைவருக்கும் காலை வணக்கம்.
உங்கள் சேனைத்தமிழ் கடலில்.....
நானும் மிகச் சிறிய ஓட்டல்கள் நிறைந்ததும் , பழுதடைந்ததுமான தோணியில் "பயணிக்க விரும்புகின்றேன்".
என்னிடம் "கிழக்கு ஈழத்தில் - உள்ளடங்கிய இடங்களுக்கு பெயர் வந்த தொல்லியல் வரலாறு" எனும் துடுப்புக் கட்டையுடன் உங்கள் கடற்கரையில் காத்து நிற்கிறேன்.
என்- பழுதுபட்ட பீத்தலும் ; ஓட்டலும் நிறைந்த தோணியை என்ன செய்யட்டும் ???
நீங்கள்தான் சொல்லனும்.... சொல்லியேயாகனும். !!!!!
உங்கள் சேனைத்தமிழ் கடலில்.....
நானும் மிகச் சிறிய ஓட்டல்கள் நிறைந்ததும் , பழுதடைந்ததுமான தோணியில் "பயணிக்க விரும்புகின்றேன்".
என்னிடம் "கிழக்கு ஈழத்தில் - உள்ளடங்கிய இடங்களுக்கு பெயர் வந்த தொல்லியல் வரலாறு" எனும் துடுப்புக் கட்டையுடன் உங்கள் கடற்கரையில் காத்து நிற்கிறேன்.
என்- பழுதுபட்ட பீத்தலும் ; ஓட்டலும் நிறைந்த தோணியை என்ன செய்யட்டும் ???
நீங்கள்தான் சொல்லனும்.... சொல்லியேயாகனும். !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: All Friends ..........
பழுதை சரி செய்து ஓட்டுங்கள்.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: All Friends ..........
அப்படியே சாககுபையில் போட்டு காற்றுப்போகாமல் இறுக்கமாய் கட்டி விட்டு தலையை சுத்தி மூன்று தடவை சுத்திப்போட்டு கண்ணை மூடி விட்டு கடலில் எறியலாமே?
அந்த ஓட்டைதோணியை உடைத்து அடுத்த தடவை சோறாககும் போது விறகாக பயன் படுத்தலாமாம் சார்!
இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு விருது கிருது தரணும்னு உங்களுக்கு தோன்றினால் அதெல்லாம் என்ககு வேண்டாம்னு இப்பவே தாழ்மையோட சொல்லிகொள்கின்றேன் ஜலீல் சார்!
சரி சரி!
https://i.servimg.com/u/f89/14/19/91/81/button10.png
இந்த பக்கமாய் புதிய திரி ஒன்றைத்தொடங்கி கிழக்கிலங்கையும் தொல்லியல் வரலாறும் என தலைப்பை இட்டு விட்டு ஆரம்பியுங்கள்.
திரியின் பக்கங்கள் அதிகமாகும் போது தனி போல்டர் போடுவது குறித்து ஆலோசிப்போம்!
அந்த ஓட்டைதோணியை உடைத்து அடுத்த தடவை சோறாககும் போது விறகாக பயன் படுத்தலாமாம் சார்!
இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு விருது கிருது தரணும்னு உங்களுக்கு தோன்றினால் அதெல்லாம் என்ககு வேண்டாம்னு இப்பவே தாழ்மையோட சொல்லிகொள்கின்றேன் ஜலீல் சார்!
சரி சரி!
https://i.servimg.com/u/f89/14/19/91/81/button10.png
இந்த பக்கமாய் புதிய திரி ஒன்றைத்தொடங்கி கிழக்கிலங்கையும் தொல்லியல் வரலாறும் என தலைப்பை இட்டு விட்டு ஆரம்பியுங்கள்.
திரியின் பக்கங்கள் அதிகமாகும் போது தனி போல்டர் போடுவது குறித்து ஆலோசிப்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: All Friends ..........
Nisha wrote:அப்படியே சாககுபையில் போட்டு காற்றுப்போகாமல் இறுக்கமாய் கட்டி விட்டு தலையை சுத்தி மூன்று தடவை சுத்திப்போட்டு கண்ணை மூடி விட்டு கடலில் எறியலாமே?
அந்த ஓட்டைதோணியை உடைத்து அடுத்த தடவை சோறாககும் போது விறகாக பயன் படுத்தலாமாம் சார்!
இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு விருது கிருது தரணும்னு உங்களுக்கு தோன்றினால் அதெல்லாம் என்ககு வேண்டாம்னு இப்பவே தாழ்மையோட சொல்லிகொள்கின்றேன் ஜலீல் சார்!
சரி சரி!
https://i.servimg.com/u/f89/14/19/91/81/button10.png
இந்த பக்கமாய் புதிய திரி ஒன்றைத்தொடங்கி கிழக்கிலங்கையும் தொல்லியல் வரலாறும் என தலைப்பை இட்டு விட்டு ஆரம்பியுங்கள்.
திரியின் பக்கங்கள் அதிகமாகும் போது தனி போல்டர் போடுவது குறித்து ஆலோசிப்போம்!
புதிதாய் வந்தவர்களை இப்படிய பயமுறுத்துவது ஆமா அதெங்கே கிழங்கிலங்கை மாற்றி விட்டேன் வேகமாக தட்டச்சு செய்து விட்டீர்கள் பறவாய் இல்லை
ஜலீல் ஜீ இப்போது தொடர்பு கொண்டு பேசினார் எழுதிக்கொண்டிருப்பதாக சொன்னார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: All Friends ..........
யாருப்பா புதிதாய் வந்தவர்கள்? அதெல்லாம் நேற்றைய கதை சார்!
இருந்தாலும் நீங்கள்லாம் ரெம்ப பயந்து தான் போயிருவிங்களாம்.
இருந்தாலும் நீங்கள்லாம் ரெம்ப பயந்து தான் போயிருவிங்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: All Friends ..........
இந்த உள்குத்து ஊமக்குத்தெல்லாம் சரி வராது எனக்கென்றால் சரியான பயம்Nisha wrote:யாருப்பா புதிதாய் வந்தவர்கள்? அதெல்லாம் நேற்றைய கதை சார்!
இருந்தாலும் நீங்கள்லாம் ரெம்ப பயந்து தான் போயிருவிங்களாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: All Friends ..........
உள் குத்தா.... ! அப்படியென்றல என்னா சார்?
எதுக்கு யாருக்கு பயம் சார்?
எதுக்கு யாருக்கு பயம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: All Friends ..........
Nisha wrote:உள் குத்தா.... ! அப்படியென்றல என்னா சார்?
எதுக்கு யாருக்கு பயம் சார்?
எல்லாம் சிவமயம்
என்று சொல்லுவினம், ஆனால்
எனக்கு எல்லாம் பயமயம். காலம்
உன்னை காலால் உதைக்கும்
என்று காலம் ஆன பாரதி சொன்னவர்.
காலணி காலால் உதைத்தால் காலில்
அடிபடும் என்ற பயம் எனக்கு.
கவிதை பயம் எனக்கு,
கதை பயம் எனக்கு,
பீம(ன்)னிண்ட கதைக்கும், அனும
(ன்)னிண்ட கதைக்கும் பயம்,
உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.
கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த
கதவும் பயம், முழுசா மூடின கதவும்
பயம், பூட்டு போட்ட கதவென்றாலும்
பயம் எனக்கு,
காடு பயம் எனக்கு
நாடு பயம் எனக்கு
கூடு பயம் எனக்கு,
குளம் பயம் எனக்கு, குளத்துக்குள்
இருக்கும் நண்டு கண்டாலும் பயம்
எனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம்
எனக்கு.
செண்டு க்குள்ளார இருக்கும்
வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
கடிக்கிற நாயும், பூனையும்,
பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு.
வெடிச்சு சிதறுற செல்லும் பயம்
எனக்கு, செல்லுகாக பதுங்குற
பங்கரும் பயம் எனக்கு,
பங்கருக்குள் இருக்கிற பாம்பும்
கடிக்குமோ என்ற பயம் எனக்கு.
சன கூட்டம் பயம் எனக்கு, தனிமை பயம்
எனக்கு, தொங்க பயம், தாவ பயம்.
இந்த காசு பயம், மாசு பயம்,
தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க
பயம், ஆடை பயம்,
ஆடையில்லை என்றாலும் பயம்.
இந்த இங்கிலீஸும் பயம் எனக்கு.
சீனோ போபியா, ஏரோ போபியா, ஷுபோபியா,
ஹீமோ போபியா, ஒரிட்டோ போபியா,
செப்ரோ போபியா, டாபோ போபியா,
சைக்ரோ போபியா, மைக்ரோ போபியா,
கிளாசோ போபியா என பல போபியோக்கள்
ஆங்கிலத்தில் உண்டு என
சொல்லுவினம். இந்த
எல்லா போபியாக்களும்
உனக்கு உண்டடா கடவுள்தான்
உன்னை காப்பாற்ற வேண்டும் என
சொல்லி டாக்டர் பஞ்சபூதம்
சாமி கிட்ட அனுப்பினார்.
அங்கே போனால் செபிக்க பயம், சபிக்க
பயம், எடுக்க பயம், கொடுக்க பயம்,
சகிக்க பயம், சுகிக்க பயம்.
எதையும் உயரத்தில்
வச்சி அடுக்கபயம், யாரையும்
கோவிச்சி அடிக்க பயம்.
அண்டை மனுசரை அணுக பயம், அணுகிய
மனுசரை இழக்க பயம்.
உறவு பயம்,
துறவு பயம்,
இரவு பயம்,
விடியும் பயம். புதியம் பார்க்க
ஏனோ பயம், மதியம்
தூங்கி எழுந்தாலும் பயம்.
சோக பயம்,
வேக பயம்,
ரோக பயம்,
நோக பயம்,
போக பயம், வாரதும் பயம் எனக்கு.
வாழ பயம், சாகவும் பயம் !
விடை கிடைத்து விட்டதா அக்கா இப்பவே கண்ணக்கட்டுதோ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: All Friends ..........
மொத்தத்தில் பயத்துக்கு மட்டும் தான் பயமில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: All Friends ..........
ஆமா அக்கா பயப்படுவதற்கு நான் பயந்ததே இல்லை ^_ ^_Nisha wrote:மொத்தத்தில் பயத்துக்கு மட்டும் தான் பயமில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: All Friends ..........
பயமா...பேய் இருக்கா...நான் வரல.... *# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: All Friends ..........
தோணி வருகிறது... புதியதாய் என்ன இருக்கிறது... என்ன சுமந்து வருகிறது என்று பார்க்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: All Friends ..........
கவியருவி ம. ரமேஷ் wrote:தோணி வருகிறது... புதியதாய் என்ன இருக்கிறது... என்ன சுமந்து வருகிறது என்று பார்க்கிறேன்...
பாருங்கள் தலைவா !!!!!!
படிப்பதும் , நடப்பதும் , பகல் கனவு காணுவதும் , நகைப்பதும் , நாணம் இன்றி நடப்பதும் , துடைதேரிந்து தொடர வேண்டும் சிகரங்களை முன்னேற முயல்வதும் , முழுமனதாய் முயல்வதும் முக்கியமாய் கொண்டவர்க்கு தோல்விகள் இல்லை.
துவளாமல் நிமிர்ந்து தொடுவதுதான் வெற்றி . சுற்றாமல், சுழலாமல் சோம்பேறி சுகம் காண மாட்டான் .
வாழ்க்கைப் பயணமென்றால் மேடுகளும் , பள்ளங்களும் மேதினியில் உள்ளதுதான். மேலான லட்சியங்கள் மெய்யாக உயர்விக்கும் , பிறப்புக்கும் -இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையிலே இடர்களை வென்றால் தான் இனிமைகள் வந்து சேரும் .
பொறுப்பான இல்லறங்கள், புதுமையான வாழ்கைதரங்கள், பொறுப்புகள் கூடும்போது வெறுப்புகளை களைய வேண்டும். வெற்றிகளை அடைய வேண்டும். விதியும் மதியும் சதியற்றும் இருக்க வேண்டும். இறையின் அருளும் நமக்கு வேண்டும். சுமைகளும் சுகமானதே அனைவருக்கும் சாந்தியும் , சமாதானமும் இந் நன்னாளில் உண்டாவதாக !!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» hi friends...................
» good night friends...........................
» இவர்களும் நம் நண்பர்களே ..Dancing ..friends
» சேனையின் நுழைவாயில்
» FACEBOOK இல் இருக்கும் உங்கள் GIRL FRIENDS இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க
» good night friends...........................
» இவர்களும் நம் நண்பர்களே ..Dancing ..friends
» சேனையின் நுழைவாயில்
» FACEBOOK இல் இருக்கும் உங்கள் GIRL FRIENDS இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|