Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
நிலவு உருவானது எப்படி ?
5 posters
Page 1 of 1
நிலவு உருவானது எப்படி ?
*
பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும் சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில் நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
*
பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ‘ தியா ‘ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ‘தியா மற்றும் பூமியின் கலவையால் நிலவு உருவாகியிருக்க வேண்டும்.
தியா கோள் பூமியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவேண்டும். 70 சதவீத முதல் 90 சதவீத தியா கோளின் மூலப்பொருள்களாலும், 10 முதல் 30 சதவீத பூமியின் மூலப்பொருள்களாலும் நிலவு உருவாகியிருக்க வேண்டும். எங்களின் அடுத்த கட்ட முயற்சியாக நிலவில் தியா கோளின் மூலப்பொருள்கள் எவ்வளவு அடங்கியுள்யது? என்பதைக் கண்டறிய உள்ளோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*
ஜெர்மனியிலுள்ள கோயட்டிங்கென் என்ற பல்கலைக்கழகத்தில் டேனியல்ஹெர்வார்ட்ஸ் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு நிலவு உருவானது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
*
ஆதாரம் ;- தினமணி – 07-06-2014 – நாளிதழ்.
*
பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும் சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில் நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
*
பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ‘ தியா ‘ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ‘தியா மற்றும் பூமியின் கலவையால் நிலவு உருவாகியிருக்க வேண்டும்.
தியா கோள் பூமியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவேண்டும். 70 சதவீத முதல் 90 சதவீத தியா கோளின் மூலப்பொருள்களாலும், 10 முதல் 30 சதவீத பூமியின் மூலப்பொருள்களாலும் நிலவு உருவாகியிருக்க வேண்டும். எங்களின் அடுத்த கட்ட முயற்சியாக நிலவில் தியா கோளின் மூலப்பொருள்கள் எவ்வளவு அடங்கியுள்யது? என்பதைக் கண்டறிய உள்ளோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*
ஜெர்மனியிலுள்ள கோயட்டிங்கென் என்ற பல்கலைக்கழகத்தில் டேனியல்ஹெர்வார்ட்ஸ் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு நிலவு உருவானது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
*
ஆதாரம் ;- தினமணி – 07-06-2014 – நாளிதழ்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: நிலவு உருவானது எப்படி ?
பூமியின் மீது ஒரு கிரகம் மோதியதால் சந்திரன் உருவாகியிருக்கலாம் .என்பதை விளக்கும் படம் |
சந்திரனிலிருந்து அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த கல் |
-
சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரில் உள்ள
Center For Space and Habitability என்னும்
அமைப்பைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் ரைபர்
என்ற விஞ்ஞானியும் அவரது சகாக்களும்
சந்திரன் எப்படி உருவாகியிருக்கலாம்
என்பது பற்றி கம்ப்யூட்டரில் பாவனையாக
வெவ்வேறு நிலைமைகளை (simulations)
தோற்றுவித்து ஆராய்ந்தனர்.
-
மேலும் சோதனைகள் நடைபெற்ற வண்ணம்
உள்ளன...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Re: நிலவு உருவானது எப்படி ?
அருமையான பகிர்வு சார்.. நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: நிலவு உருவானது எப்படி ?
நிலவு எப்படி உருவானது எனும் துறைவன் சார் பதிவும் ராம்மல்ர் ஐயாவின் பின்னூட்டத்தின் கூடிய மேலதிக தகவல் பகிர்வுக்கும் நன்றி!
நிலவு உருவான விதம் குறித்த்து அறிந்தோம்! எங்கள் ஊர் விஞ்ஞானி தான் ஆராய்ச்சி செய்கின்றாரா? அருமை.
நிலவு உருவான விதம் குறித்த்து அறிந்தோம்! எங்கள் ஊர் விஞ்ஞானி தான் ஆராய்ச்சி செய்கின்றாரா? அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிலவு உருவானது எப்படி ?
மிக்க நன்றி நிசா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: நிலவு உருவானது எப்படி ?
றமலான்......
அருமையான ஆய்வுத் தகவல் வழங்கினீர்கள்.
அருமையான ஆய்வுத் தகவல் வழங்கினீர்கள்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நிலவு உருவானது எப்படி ?
அவருடய பெயர் ராம் மலர் அவருடய பெயரை ஒரு மலர் மலர்ந்துள்ளது ஜலீல் ஜீjaleelge wrote:றமலான்......
அருமையான ஆய்வுத் தகவல் வழங்கினீர்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலவு உருவானது எப்படி ?
நண்பன் wrote:அவருடய பெயர் ராம் மலர் அவருடய பெயரை ஒரு மலர் மலர்ந்துள்ளது ஜலீல் ஜீjaleelge wrote:றமலான்......
அருமையான ஆய்வுத் தகவல் வழங்கினீர்கள்.
றமலான்......
:-//-: புனிதம் என்று சொல்ல வந்தேன். இனி திருத்திக் கொள்கிறேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நிலவு உருவானது எப்படி ?
ஆகட்டும் ஐயாjaleelge wrote:நண்பன் wrote:அவருடய பெயர் ராம் மலர் அவருடய பெயரை ஒரு மலர் மலர்ந்துள்ளது ஜலீல் ஜீjaleelge wrote:றமலான்......
அருமையான ஆய்வுத் தகவல் வழங்கினீர்கள்.
றமலான்......
:-//-: புனிதம் என்று சொல்ல வந்தேன். இனி திருத்திக் கொள்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எச்சரிக்கை மணி எப்படி உருவானது ?
» `கர்ப்யூ’ எப்படி உருவானது?
» தங்கம் எப்படி உருவானது.....???
» எச்சரிக்கை மணி எப்படி உருவானது ?
» ஏகாதசி எப்படி உருவானது?
» `கர்ப்யூ’ எப்படி உருவானது?
» தங்கம் எப்படி உருவானது.....???
» எச்சரிக்கை மணி எப்படி உருவானது ?
» ஏகாதசி எப்படி உருவானது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|