Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 12:18 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:56 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
4 posters
Page 1 of 1
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
தூய மனதில் தூண்போன்ற
துன்பம் நீக்கும் துயரதுடைக்கும்
தங்கள் உண்மையுள்ள
வடிவம் -நட்பு......
சொக்கமும்,நரகமும் மனதின் சொத்து...
வானும்,பூமியும் இறையின் சொத்து..
நானும்,நீயும் கருணையின் படைப்பு..
யாரையும் என்றும் நட்பில் பிரிதல் ஆகாது....
மின்னல் போன்ற வெளிச்சம்
இடி போன்ற இதயம்
பலாச்சுவையின் பேச்சு
மல்லிகையின் வாசம்
இதுவே என் நண்பனின் விலாசம்..
மானிட வார்க்கத்தில்
நீ ஒரு வனத்தில்
இருப்பினும்
நான் வருவேன் உன்னை
தூக்கி வர
நீ என் சொக்கம்
அது இல்லையேல்
அது நரகம்..
நண்பா...நீ மறவாதே!
சாதி,மதம்,பேதம்
இன்றி யாவரும் முகம்
அறியா தொலைவில்
இருப்பினும்
அஃது ஆண் ,பெண்
கடந்தது நட்பு..
இலவசமாக
வழங்கப்படும்..
கோடிக்கோடி
வாழ்க்கை கிடைத்தாலும்
அந்த நாட்கள் வீண்
நண்பா...நீ
கிடைக்காவிடில்
நான் உன் நட்பில்
கனிந்து உயிர்
உள்ள வரை
மறவேன் - உன்
பண்பு முகத்தை...
இரவு அழகு நிலவு..
எனக்கு அழகு நட்பு..........
தூய நட்பு...
துண்பம் வரும் போது
கைக்கோர்க்கும்..
கண்கலங்கும் போது
உறவினர் விடும்போதும்
மறவாது வரும் கை
நண்பனின் நட்பு..
என் விழிகள் உள்ள
வரை நான் கண்ட காட்சிகள் பல..
நான் விடும் மூச்சை மறந்து இருப்பேன்
ஆனால் உன்னை மறந்தால்
அங்கனம் நான் இறந்து இருப்பேன்..
அள்ள குறையாது எங்கள் நட்பு
அல்லல் இல்லாது எங்கள் நட்பு
அலட்டிக் கொள்ளாதது எங்கள் நட்பு
என் 9000 வது பதிவு.....................ராகவன்..
Last edited by அனுராகவன் on Thu Jun 26, 2014 11:44 pm; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
உங்கள் ரசிப்பில் இன்னும் எழுவோம் பல..jaleelge wrote:தாங்கள் ....வரிகள்.......
அனைத்தையும் நானும் இரசிக்கிறேன் !!!!!!
பகிர்விற்கு நன்றிகள்!!!!!
jaleelge
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
வாழ்த்துக்கள் வாழ்த்துகள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திட வாழ்த்துக்கள்
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
கே.இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துகள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திட வாழ்த்துக்கள்
நாம் வாழ்த்தியது எல்லாம் வாழ்த்து இல்லை....
இனியவன் சார் வாழ்த்துகிறார் அல்லவா....
அதுதான் உண்மையானதும்.... தகுதியானதுமான வாழ்த்து ஆகும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
இளையவயது நட்பு
பல சிரிப்புகளின் சந்திப்பு
கேலி கிண்டல்களின் ஆராய்ச்சி
சுக துக்கங்களின் பங்கீடு
குறும்படங்கள் கூத்தாடும் திரைப்படம்
மற்றவர்களின் உணவை ரசிக்கும் உணர்வுகள்
எதிர்காலத்தை நக்கலோடு திட்டமிடும் நோக்கம்
சினிமாவை அரசியல் ஆக்கும் தேனிர் கடை
அரட்டையில் நிகழும் அறிவுப் பரிமாறல்
கோபித்துக்கொண்டு சிலநாள் பிரிவு
சகத் தோழிகளை பிரித்துக்கொள்ளும் பாகப் பிரிவு......
நான் தேடும் இராணி தேனீ நீ
உன்னைக் கவர்ந்து இழுக்க
என்னை சுற்றி கூடும்
சகல ஐஸ்வரங்களும்...
ஏனோ பிறந்த என்னை தூக்கி
விட்ட கை நட்பு....
வருக நண்பர்களே!!
இது என் 9000 வது பதிவு......
திரும்பிப்பார்க்கிறேன் என்னை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் உங்கள் சிறப்புப்பணி...
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் உங்கள் சிறப்புப்பணி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» என்ன சொல்ல, ஏது சொல்ல,
» ராகவனின் கவிகள் -
» ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
» ராகவனின் கவிகள் -
» ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|