சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம் Khan11

மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம்

Go down

மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம் Empty மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம்

Post by Naseeb Mohammed Fri 13 Jun 2014 - 22:00

வழமை போல் பளிளிவாசலின் செயற்பாடுகள் முடிவடைந்து அவற்றை மூடிவிட்டு சென்ற பின் அந்தப் பள்ளிவாசல் மீது போத்தல்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டே கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன

இந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, பள்ளிவாசலிற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

moro“இன்று அதிகாலை வழமைபோல் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்க பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வந்தபோது தான் இந்த விடயம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. காலையில் நானும் உடனடியாக அந்த பள்ளிவாசல் பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டேன். நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதும், இவை தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் இந்த நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் தலைகுனிவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அங்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளிப்பது நமது நாட்டுக்கு சர்வதே அரங்கில் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பதுளையில் 13 வயது சிறுவன் தாக்கப்பட்டமை தொடர்பாக பெலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் யார் என்பது ஆதாரங்களுடனும் அடையாளங்களுடனும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்கியவரை கண்டுபிடிக்காமல் தாக்குதலுக்குள்ளான சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தலுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் இதுதான் இந்த நாட்டில் சாதாரண மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நிலை. பதுளை நகரில் மாஷா என்ற கடைக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்தவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை. எல்லா இடங்களிலும் பொலிஸார் ஒரேவிதமாக தமது கடமையில் இருந்து தவறி வருகின்றனர்.

அப்படியானால் ஒரே கட்டளையின் அடிப்படையில் தான் இவர்கள் பணிபுரிகின்றனரா? ஏன்ற சந்தேகம் மேலும் வலுவடைகின்றது. அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச மட்டத்தில் தலைகுனிவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் வகையிலும் பொலிஸாரை இயங்க விடாமல் தடுப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் விடயத்தில் மட்டும் தான் பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபுறத்தில் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் பொலிஸார் எந்தளவு வேகமாகச் செயற்பட்டுள்ளனர் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

பொலிஸார் காட்டும் பாரபட்சம் இந்த நாட்டுப் பிரஜைகளான இன்னொரு சமூகத்திடம் அவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதை பாரபட்சமின்றி அமுல் செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.அப்போது தான் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும்” என்றார்.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum