Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
5 posters
Page 1 of 1
கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
--------------------------------------------------------------------------------
முன்னைய காலங்களில் ஒருவர் ஒரு தொழிலுக்காக விண்ணப்பித்திருந்தால். அவர் இரண்டு பரீட்சைகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். ஒன்று நேர்முகப் பரீட்சை. மற்றது எழுத்துப் பரீட்சை. இதற்கு மேலாகவும் சில தகுதிகள் மற்றும் அவர் விண்ணப்பித்துள்ள துறைசார் விடயங்கள் எல்லாம் கேட்டு அவற்றிலும் அவர் தகுதி பெற்றார் என்றால் மட்டும்தான் அவருக்குத் தொழில் கிடைக்கும்.
ஆனால், இவ்வாறான நிலைமைகள் இன்று பெரிதாக இல்லை. யாரின் காலையாவது நக்கிக் கொண்டு சிபார்சு பண்ணிக் கொள்வது, பந்தம் பிடிப்பது, பந்தா காட்டுவது இவைகள் இருந்தால் போதும் உடன் சுடச் சுட அவருக்குத் தொழில் கிடைத்து விடும்.
அவ்வாறானவர்கள் தொழிலைப் பெறுவது மட்டுமல்ல.. மற்றவர்களையும் தொழிலிலிருந்து துரத்தும் வேலையை மெதுவான காய் நகர்த்தல் மூலம் செய்வார்கள்...பின்னர் நம்பித் தொழில் கொடுத்த தலைமையையே கவிழ்த்து விடுவார்கள் இவைகள்தான் அவர்களது கனிஷ்டத்தமான பயிற்சியாக இருக்கும்..
இப்போது நான் உங்களிடம் கேட்பது இதுதான். இன்றைய காலத்தில் புதிதாக ஒருவர் தொழில் ஒன்றைப் பெற வேண்டுமானால் அவரிடம் என்ன தகுதிகள் இருக்க வேண்டும். (உதாரணமாக... எல்லாம் தெரிந்தவன் போல் நடிப்பது... டிப்டொப் ஆக உடை அணிந்து கலர்ஸ் காட்டுவது, மிக அன்பாக பழகுவது போன்று பாசாங்கு செய்வது)
சரி உங்களது கருத்துகளைப் பதிவிடுங்களேன்.
முன்னைய காலங்களில் ஒருவர் ஒரு தொழிலுக்காக விண்ணப்பித்திருந்தால். அவர் இரண்டு பரீட்சைகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். ஒன்று நேர்முகப் பரீட்சை. மற்றது எழுத்துப் பரீட்சை. இதற்கு மேலாகவும் சில தகுதிகள் மற்றும் அவர் விண்ணப்பித்துள்ள துறைசார் விடயங்கள் எல்லாம் கேட்டு அவற்றிலும் அவர் தகுதி பெற்றார் என்றால் மட்டும்தான் அவருக்குத் தொழில் கிடைக்கும்.
ஆனால், இவ்வாறான நிலைமைகள் இன்று பெரிதாக இல்லை. யாரின் காலையாவது நக்கிக் கொண்டு சிபார்சு பண்ணிக் கொள்வது, பந்தம் பிடிப்பது, பந்தா காட்டுவது இவைகள் இருந்தால் போதும் உடன் சுடச் சுட அவருக்குத் தொழில் கிடைத்து விடும்.
அவ்வாறானவர்கள் தொழிலைப் பெறுவது மட்டுமல்ல.. மற்றவர்களையும் தொழிலிலிருந்து துரத்தும் வேலையை மெதுவான காய் நகர்த்தல் மூலம் செய்வார்கள்...பின்னர் நம்பித் தொழில் கொடுத்த தலைமையையே கவிழ்த்து விடுவார்கள் இவைகள்தான் அவர்களது கனிஷ்டத்தமான பயிற்சியாக இருக்கும்..
இப்போது நான் உங்களிடம் கேட்பது இதுதான். இன்றைய காலத்தில் புதிதாக ஒருவர் தொழில் ஒன்றைப் பெற வேண்டுமானால் அவரிடம் என்ன தகுதிகள் இருக்க வேண்டும். (உதாரணமாக... எல்லாம் தெரிந்தவன் போல் நடிப்பது... டிப்டொப் ஆக உடை அணிந்து கலர்ஸ் காட்டுவது, மிக அன்பாக பழகுவது போன்று பாசாங்கு செய்வது)
சரி உங்களது கருத்துகளைப் பதிவிடுங்களேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
-
வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்கள்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவிகளை
ஸ்பாட் இன்டர்வியூ செய்து செலக்ட்
செய்கின்றனர்.
-
டூபாக்கூர் கம்பெனிகளில்தான் இந்த மாதிரி
தில்லுமுல்லுகள் எல்லாம் நடக்கும்...!
-
வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்கள்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவிகளை
ஸ்பாட் இன்டர்வியூ செய்து செலக்ட்
செய்கின்றனர்.
-
டூபாக்கூர் கம்பெனிகளில்தான் இந்த மாதிரி
தில்லுமுல்லுகள் எல்லாம் நடக்கும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
தில்லு முல்லுகள் எங்கும் உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
சாருக்கிட்ட சொல்லி எனக்கு ஒரு வேலை பாருங்க ஜாஸ்மின் சார் கம்பனியில்jasmin wrote:தில்லு முல்லுகள் எங்கும் உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நகரத்து காக்கா கிராமத்து காக்கா
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|