சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம் Khan11

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம்

Go down

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம் Empty உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம்

Post by Naseeb Mohammed Fri 13 Jun 2014 - 23:12

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரிய குடியரசு தூதுவர் வொன் சாம் சாங்க், அமைச்சர் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (13) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

பெரும்பான்மையானோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான பாராளுமன்ற முறைமையே இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு இலங்கையில் உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல கட்சி ஜனநாயகம் நிலவி வரும் இந் நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அபிப்பிராயங்களையும், நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கூட்டரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

முன்னர் காலனித்துவ நாடுகளாக இருந்து பின்னர் சுதந்திரமடைந்த போதிலும் அவ்வாறான பல நாடுகளில் சாதிப்பிரச்சினை காணப்படவே செய்கின்றது.
இலங்கையில் இனப் பிரச்சினையை பொறுத்தவரை தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வன்முறையின் பால் நாட்டம் செலுத்திய அமைப்புகள் இருந்தன.

இனப்பிரச்சினையானது நாடுகளுக்குள் இனங்களுக்கிடையில் துருவப்படுத்தலை அதிகரித்துள்ளது. உங்களது நாடான கொரியாவில் யுத்தம் நாட்டை இருவேறாக பிரித்துவிட்டது.

இலங்கையில் சில போது அரசியல் ரீதியான தகராறுகள் தோன்றிய போதிலும் கூட, ஒரு போதும் இந்த நாடு இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடாகவே இந் நாடு தொடர்ந்தும் இருந்து வருகிறது.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது.

இலங்கையில் நீதித்துறை முக்கியமான ஒரு துறையாகும். சட்டமும் ஒழுங்கும் சரிவர பேணப்படுவது ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமாகும்.

இலங்கை பாரம்பரிய பொருள்கள் பலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இலங்கையில் வர்த்தகத்திற்கும், முதலீடுகளுக்குமான வாய்ப்புகள் நிறையக் காணப்படுகின்றன. அதனை தென்கொரியா நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையின் முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் கொரிய குடியரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகக் கூறிய தூதுவர் வொன் சாம் சாங், நீதியமைச்சர் என்ற வகையில் மட்டுமல்லாது, சிறுபான்மையினரை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சி என்ற தலைவர் முறையில் சில தெளிவுகளை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிராக சில இனவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் அறிந்துகொள்ள விரும்பினார்.

தூதுவருடன் தென்கொரியத் தூதரகத்தின் கவுன்சிலர் செல்வி ஜி இயுன் ப்யோ, நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பலவீனமானவர்களை பாதுகாக்க தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது : ஹக்கீம்
» பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பொறுமையுடன் தேடுங்கள்!
» 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
» ஆப்கானின் அரைவாசி பகுதி உள்நாட்டுப் படையின் கட்டுப்பாட்டில்
» உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த சோமாலியா-பட்டினியில் வாடும் 1.13 கோடி மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum