சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Khan11

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

5 posters

Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:14

ஈரோடு மாவட்டத்தில் நபர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைந்ததால் தன் தாயை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42) என்ற நபர் தன் மனைவி வனிதா(32) கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகள், தந்தை முத்துச்சாமி மற்றும் தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

கார் புரோக்கராக வேலை பார்த்து வந்த இவர் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னிடம் இருந்த மூன்று கார்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்கையில் ஆறுமுகத்தையும் அழைத்துள்ளார்.ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

இதன்பின் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

மேலும் தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதிய ஆறுமுகம் வீட்டை தாழிட்டு, தாயின் கழுத்தை அறிவாளால் வேட்டியதுடன், தானும் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த வனிதா இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தற்போது வீரப்பன்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 22:28

இவன் ஓர் மன நல நோயாளிதான்...

அப்போ நல்ல வேலை...

மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..

அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...

ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...

அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 22:32

jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...

அப்போ நல்ல வேலை...

மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..

அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...

ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...

அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 22:38

நண்பன் wrote:
jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...

அப்போ நல்ல வேலை...

மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..

அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...

ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...

அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
மனநோயாளிதான்  ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !* 

நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...

பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்...  மாற்றிக் கொண்டேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 22:43

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...

அப்போ நல்ல வேலை...

மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..

அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...

ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...

அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
மனநோயாளிதான்  ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !* 

நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...

பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்...  மாற்றிக் கொண்டேன்.
நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:21

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...

அப்போ நல்ல வேலை...

மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..

அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...

ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...

அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
மனநோயாளிதான்  ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !* 

நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...

பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்...  மாற்றிக் கொண்டேன்.
நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்

அது விடயத்தில் நானும் அரசியல்வாதி மாதிரி மாறிட்டேனோ ???

எனச் சந்தேகம் மேலெழுகின்றது சார்.... *#  *#  *#  *#
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by rammalar Sun 15 Jun 2014 - 6:31

மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by Muthumohamed Sun 15 Jun 2014 - 15:10

rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!

-


 *_  *_  *_  ^)  ^)  ^)  ^)  ^)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 15:42

Muthumohamed wrote:
rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!

-


 *_  *_  *_  ^)  ^)  ^)  ^)  ^)

முத்து முஹம்மட் அவர்களே !!!

உங்களின் கருத்து முத்துக்களை பொறியுங்கள் சார்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன் Empty Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum