Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
+2
jaleelge
ahmad78
6 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும் பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்; மகன் திருப்பி செலுத்தும் பொழுது இருவரும் அழுகிறார்கள்.-ஷேக்ஸ்பியர்
நூறு பள்ளி ஆசிரியர்களை விட உயர்ந்தவர் ஒரு தந்தை.-ஜார்ஜ் ஹெர்பர்ட்
எந்த தந்தையும் இன்னொரு மனிதருக்கு தரக்கூடிய மிகச்சிறந்த பரிசை எனக்கு தந்தார். என்னை ஆழமாக நம்பினார் அவர் – ஜிம் வல்வனோ
வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்ற பொழுது இரண்டாவது,முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார் – தாலியா சால்டஸ்
இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடிலா இதயம்.-பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்
எளிய மென்மையான பல குரல்கள் தந்தையே என தன்னை அழைப்பதை கேட்கும் வாய்ப்பு பெற்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.-லிடியா சைல்ட்
தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள் வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.-எனிட் பக்னோல்ட்
என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார் அன்னை ,”புற்களை கிழித்து விடாதீர்கள் !”என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி ,”நாம் புற்களை வளர்க்கவில்லை;பிள்ளைகளை வளர்க்கிறோம் !”என்பார் – ஹார்மான் கில்ப்ரேவ்
தந்தைகளிடம் கனிவோடு இருங்கள் ; நீங்கள் பால்யத்தில் இருந்த பொழுது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர்; உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர் ?- மார்கரெட் கோர்டினி
தந்தைகள் எளியவர்கள் ; குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக,சாகசக்காரர்களாக,கதை சொல்லிகளாக,கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள் – பாம் பிரவுன்
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய அறிவுரையை விட தன்னையே பிற்காலத்தில் தன் மகன் பின்பற்றுவான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.- சார்ல்ஸ் கேட்டிரிங்
தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள் –கொன்ராட் ஹால்
நல்ல அப்பாக்கள் பாடப்படாத,போற்றப்படாத,கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்.-பில்லி க்ரஹாம்
தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப்பிள்ளை அவனுக்கு இருக்கிறான் –சார்ல்ஸ் வர்ட்ஸ்வர்த்
யார் வேண்டுமானாலும் தந்தையாக இருக்கலாம்; ஆனால்,அன்புக்குரிய அப்பாவாக திகழ்வது தனிக்கலை.-ஆனி காடஸ்
தெய்வத்துக்கு தகப்பன் என்பதை விட புனிதமான பெயர் இருக்க முடியாது.-வில்லியம் வர்ட்ஸ்வர்த்
வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை-பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு.- ஜோஹாத் ஷில்லர்
அதீதக்கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர். -ஆன் எலிசெபத்
வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்.-ஹெமிங்வே
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!-நா.முத்துக்குமார்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!-நா.முத்துக்குமார்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
தேடல்களுக்கு நிகர் அஹமட் என்றால் மிகையல்ல ..
என்னும் அளவுக்கு...
தேடல்களும்...தகவல் பதிவுகளும் இடம் பெறுவது பாராட்டத்தக்கது.!!!!
என்னும் அளவுக்கு...
தேடல்களும்...தகவல் பதிவுகளும் இடம் பெறுவது பாராட்டத்தக்கது.!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
பதிவுகளுக்கிடையில் நிரம்ப இடைவெளிகள் வருவதை கவனித்தீர்களா முஹைதீன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
கொஞ்சம் குறைத்தேன் அப்போதும் குறைய வில்லை மீண்டும் பார்க்கிறேன்Nisha wrote:பதிவுகளுக்கிடையில் நிரம்ப இடைவெளிகள் வருவதை கவனித்தீர்களா முஹைதீன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
முஹைதீனும் பதிவுகள் இட்டபின் கவனித்தால் அவருக்கே புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
Nisha wrote:முஹைதீனும் பதிவுகள் இட்டபின் கவனித்தால் அவருக்கே புரியும்.
உங்கள் ஆலோசனைகளை அனைவரும் கடைப்பிடிப்போம்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
எத்துனை சேவைகள்..நன்றிகள் அண்ணா..நண்பன் wrote:கொஞ்சம் குறைத்தேன் அப்போதும் குறைய வில்லை மீண்டும் பார்க்கிறேன்Nisha wrote:பதிவுகளுக்கிடையில் நிரம்ப இடைவெளிகள் வருவதை கவனித்தீர்களா முஹைதீன்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
அனுராகவன் wrote:எத்துனை சேவைகள்..நன்றிகள் அண்ணா..நண்பன் wrote:கொஞ்சம் குறைத்தேன் அப்போதும் குறைய வில்லை மீண்டும் பார்க்கிறேன்Nisha wrote:பதிவுகளுக்கிடையில் நிரம்ப இடைவெளிகள் வருவதை கவனித்தீர்களா முஹைதீன்?
எங்கள் மேடம் நிஷாவுக்கும் கூட..
மிக அதிக வேலைப் பழுவுள்ள பெண்மணி என்பதை....
நீங்கள் புறிந்து கொள்ள வில்லையா அனுராகவா??? (_ (_ (_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
அது சரி..உங்கள் மேடம்..நான் நிறைய புரிந்துக்கொண்டேன்..இன்னும் நிறைய புரிந்துக்கொள்ளனும்..jaleelge wrote:அனுராகவன் wrote:எத்துனை சேவைகள்..நன்றிகள் அண்ணா..நண்பன் wrote:கொஞ்சம் குறைத்தேன் அப்போதும் குறைய வில்லை மீண்டும் பார்க்கிறேன்Nisha wrote:பதிவுகளுக்கிடையில் நிரம்ப இடைவெளிகள் வருவதை கவனித்தீர்களா முஹைதீன்?
எங்கள் மேடம் நிஷாவுக்கும் கூட..
மிக அதிக வேலைப் பழுவுள்ள பெண்மணி என்பதை....
நீங்கள் புறிந்து கொள்ள வில்லையா அனுராகவா??? (_ (_ (_
அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ஏன் உங்களுக்கும்தான்...
எனக்கும்தான் நன்றிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
அக்கா எப்ப பளு தூக்க ஆரம்பித்தீர்கள்...வைட் லிப்டீங்...
நல்ல தூக்கட்டும்..என் அனுதாபம் !காலில் போட்டுக்கொள்ளாதீர்கள்..
நல்ல தூக்கட்டும்..என் அனுதாபம் !காலில் போட்டுக்கொள்ளாதீர்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
அனுராகவன் wrote:அக்கா எப்ப பளு தூக்க ஆரம்பித்தீர்கள்...வைட் லிப்டீங்...
நல்ல தூக்கட்டும்..என் அனுதாபம் !காலில் போட்டுக்கொள்ளாதீர்கள்..
அனுராகவா என் மேடம் .......
நீங்கள் சொல்லும் பளு..வெய்ட் லிப்டீங்... தூக்குறாங்க..
அதாவது...
நல்ல முறையில் பிள்ளை வளக்கும் பளு...
தன் கணவனை கண் தவறாமல் பாதுகாக்கும் பளு...
தன் வீட்டு நிர்வாக நடைமுறைப் பளு....
தான் கணவருடன் நடாத்தும் ஹோட்டல் பாத்திரங்களின் பளு...
தான் சார்ந்த சமுக்தின் ஏழ்மைப் பளு....
காணாக் குறைக்கு சேனையில் உள்ள அனுயாகவனின் பளு...
இப்படியெல்லாம் தூக்கும் எனது மேடம் நல்லா வெய்ட் லிப்டீங் ...
காலில் விழாமல் தூக்குவாங்க......
சரியா நாட்டு வைத்தியரிடம் பரிகாரம் பார்க்க வர மாட்டோம்.!!!!!!!!! ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தந்தை... பிரபலங்களின் வார்த்தையில்...
ஹாஹா!
எனக்கு இன்னிக்கு தும்மல் ஜாஸ்தியாக இருந்தது ஏன் என பார்த்தால் இங்கே ஜலீல்ஜீ ஐஸ் மலை என்ன அல்ப்ஸ் மலையையே என் மேல தூக்கி வைத்திருக்காங்க!
என் ஆத்துக்காரர் திருஷ்டி ரெம்ப பட்டிருக்கும் நிஷா என சொல்லி செத்தல் மிளகாயை வைத்து என்னை சுத்தோ சுத்தென சுத்த வைத்து நெருப்பில் போட்டால் அணுகுண்டு வெடிப்பது போல் வெடித்தது சார்.
முடியல்லப்பா முடியல்ல’’’
அனுராக்வன் போடும் ஆட்டம் போதாது என அவர் கூட ஜலீல்ஜீயும் சேர்ந்து கொண்டு சேனையை கலக்கி அடிக்கி்றார்கள் என்றால் என்னையும் சேர்தது சுத்துறாங்களே சாமியோவ்!
எனக்கு இன்னிக்கு தும்மல் ஜாஸ்தியாக இருந்தது ஏன் என பார்த்தால் இங்கே ஜலீல்ஜீ ஐஸ் மலை என்ன அல்ப்ஸ் மலையையே என் மேல தூக்கி வைத்திருக்காங்க!
என் ஆத்துக்காரர் திருஷ்டி ரெம்ப பட்டிருக்கும் நிஷா என சொல்லி செத்தல் மிளகாயை வைத்து என்னை சுத்தோ சுத்தென சுத்த வைத்து நெருப்பில் போட்டால் அணுகுண்டு வெடிப்பது போல் வெடித்தது சார்.
முடியல்லப்பா முடியல்ல’’’
அனுராக்வன் போடும் ஆட்டம் போதாது என அவர் கூட ஜலீல்ஜீயும் சேர்ந்து கொண்டு சேனையை கலக்கி அடிக்கி்றார்கள் என்றால் என்னையும் சேர்தது சுத்துறாங்களே சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» உன் ஒரு வார்த்தையில்
» வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது
» வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது பாடல்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.
» வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது
» வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது பாடல்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|