சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

திருக்குறள் அதிசயங்கள்.. Khan11

திருக்குறள் அதிசயங்கள்..

4 posters

Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty திருக்குறள் அதிசயங்கள்..

Post by Nisha Thu 19 Jun 2014 - 9:11

திருவள்ளுவர் தம் குறட்பாக்களில்

ஒன்று என்ற எண்ணை பதினோரு இடங்களிலும்,
இரண்டை பத்து இடங்களிலும்,
நான்கு என்பதை பதினோரு இடங்களிலும்,
ஐந்து என்ற எண்ணைப் பதினான்கு இடங்களிலும்,
ஏழு என்பதை ஏழு இடங்களிலும்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம் என்ற சொற்களை சிற்சில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும், பாதி என்ற சொல்லையும், கால் எனப் பொருள்படும் கஃசா என்ற சொல்லையும் ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எங்கும் குறிப்பிடாத எண் எது ..? "9"..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by Nisha Thu 19 Jun 2014 - 9:15

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.

[எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.


இந்த குறளை சொல்லும் போது உதடுகள் ஒட்டாது!.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by Nisha Thu 19 Jun 2014 - 9:17

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by Nisha Thu 19 Jun 2014 - 9:18

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது நெஞ்சு


இக்குறள்களும் கூட உதடு ஒட்டாமல் படிக்கக் கூடியவை, ப, ம இல்லாததால்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by jaleelge Thu 19 Jun 2014 - 15:00

Nisha wrote:பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.

என்னை மன்னிக்கவும் கடவுளுக்காய்...

நீங்கள் சொன்ன மாதிரி வாசித்தேன்...

ஆனால் இது மட்டும்.....

சொல்கையில் ஒட்டவில்லை மேடம்....

விடற்கு.

என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????


Last edited by jaleelge on Thu 19 Jun 2014 - 20:46; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by rammalar Thu 19 Jun 2014 - 19:54

இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by jaleelge Thu 19 Jun 2014 - 20:48

rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-

ஆம்மாம்...அது சரிதான்...

என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by ராகவா Thu 19 Jun 2014 - 20:57

jaleelge wrote:
rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-

ஆம்மாம்...அது சரிதான்...

என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by jaleelge Fri 20 Jun 2014 - 0:01

அனுராகவன் wrote:
jaleelge wrote:
rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-

ஆம்மாம்...அது சரிதான்...

என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...

எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *#  *#  *# 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by jaleelge Fri 20 Jun 2014 - 0:02

அனுராகவன் wrote:
jaleelge wrote:
rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-

ஆம்மாம்...அது சரிதான்...

என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...

எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *#  *#  *# 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

திருக்குறள் அதிசயங்கள்.. Empty Re: திருக்குறள் அதிசயங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum