Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
3 posters
Page 1 of 1
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
புதுடெல்லி, ஜூன் 20-
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 46 மீனவர்களை 11 படகுகளுடன் 18-ந்தேதி இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.
தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரும்படி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை வலியுறுத்தினார்.
அதன்படி இலங்கையில் உள்ள இந்திய தூதரின் நேரடி மேற்பார்வையில் மேற்கொண்ட நடவடிக்கை காரண மாக நேற்று மாலை வரை 24 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் மீட்கப்பட்டு மன்னாருக்கு கொண்டுவரப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மீதமுள்ள 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மீட்கப்பட்டு மன்னாருக்கு அழைத்துவரப்படுவார்கள்.
இன்று மாலையே 46 மீனவர்களும் படகுகளுடன் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.
-மாலைமலர்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 46 மீனவர்களை 11 படகுகளுடன் 18-ந்தேதி இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.
தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரும்படி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை வலியுறுத்தினார்.
அதன்படி இலங்கையில் உள்ள இந்திய தூதரின் நேரடி மேற்பார்வையில் மேற்கொண்ட நடவடிக்கை காரண மாக நேற்று மாலை வரை 24 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் மீட்கப்பட்டு மன்னாருக்கு கொண்டுவரப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மீதமுள்ள 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மீட்கப்பட்டு மன்னாருக்கு அழைத்துவரப்படுவார்கள்.
இன்று மாலையே 46 மீனவர்களும் படகுகளுடன் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் நேற்று டெல்லியில் தெரிவித்தார்.
-மாலைமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
தொடர் கதைக்கு...
முற்றுப் புள்ளி வைப்பது எப்போது ????
முற்றுப் புள்ளி வைப்பது எப்போது ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
கச்சத் தீவு அருகே இந்திய கடற்படை
உலவினால் மட்டுமே இந்த கைது
நடவடிக்கை தடுக்க இயலும்...!
-
உலவினால் மட்டுமே இந்த கைது
நடவடிக்கை தடுக்க இயலும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186
Re: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
இயலும்தான்...
ஆனால்...
பூனைக்கு மணி கட்டுவது யாரி ????
ஆனால்...
பூனைக்கு மணி கட்டுவது யாரி ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை மீனவர்கள் 26பேர் விடுதலை
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை மீனவர்கள் 26பேர் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|