Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
காதல் பிரிவு கவிதை
+2
jaleelge
ராகவா
6 posters
Page 1 of 1
காதல் பிரிவு கவிதை
அவள் தொலைந்து
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
நினைவுகளை தராமல்
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!
கூறன பார்வையால் என்னை
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!
Re: காதல் பிரிவு கவிதை
என் காதலியை காணவில்லை
------------------------------------------
சின்ன
ஒரு கருத்து வேறுபாடு ...
ஒரு நாளாய் பலமணி
நேரமாய் அவளை..
காணவில்லை கண்டவர்கள் .....
சொல்லுங்கள்...!!!
என்னவளின்
அங்க அடையாளம் ...
அவள் சிரித்தால் நீங்கள்
சின்னாபின்னம் ஆவீர்கள்..
சிரித்துவிட்டாள் என்று
சேட்டை விட்டால் செருப்படி..
வாங்குவீர்கள்....!!!
கடைசியாக அவள் போட்ட
ஆடை ரோஜா நிற சுடிதார்
தொட்டு விடாதீர்கள்..
அவள் நகங்கள் முற்கள்..
அவள் கண்கள் தீ பந்தம்...!!!
நிச்சயமாய் என்னை விட்டு
பிரியமாட்டாள் - சில வேளை
ஏதாவது ஒரு மூளையில்
தன் இதயத்தை பிடுங்கி வைத்து
கொண்டு அழுது கொண்டு.
இருப்பாள் தன் தவறை
உணர்ந்து ......!!!
Re: காதல் பிரிவு கவிதை
*_ *_ *_ *_ சூப்பர்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் பிரிவு கவிதை
என்னை பிரிந்து செல்ல
போகிறேன் என்று சொல்..
சிறு வருத்தம் இருக்கும்
பறவாயில்லை ....!!!
என்னை மறந்துவிடு
என்று சொல்லாதே அதற்கு
உனக்கு அருகதை இல்லை
என் இதயம் என் நினைவு
என் கற்பனை என் கனவு
இத்தனையும் எனது ...!!!
உன்னை மறக்கும் நன்றி
கெட்ட பழக்கத்தில் என்
இதயத்தை வைத்திருக்க
வில்லை பழக்கவும் இல்லை
உன்னை நினைத்து வாழ்ந்த
என் இதயத்துக்கு மறக்கும்
சக்தி இல்லை ....!!!
Re: காதல் பிரிவு கவிதை
கே.இனியவன் wrote:
என் காதலியை காணவில்லை
------------------------------------------
சின்ன
ஒரு கருத்து வேறுபாடு ...
ஒரு நாளாய் பலமணி
நேரமாய் அவளை..
காணவில்லை கண்டவர்கள் .....
சொல்லுங்கள்...!!!
என்னவளின்
அங்க அடையாளம் ...
அவள் சிரித்தால் நீங்கள்
சின்னாபின்னம் ஆவீர்கள்..
சிரித்துவிட்டாள் என்று
சேட்டை விட்டால் செருப்படி..
வாங்குவீர்கள்....!!!
கடைசியாக அவள் போட்ட
ஆடை ரோஜா நிற சுடிதார்
தொட்டு விடாதீர்கள்..
அவள் நகங்கள் முற்கள்..
அவள் கண்கள் தீ பந்தம்...!!!
நிச்சயமாய் என்னை விட்டு
பிரியமாட்டாள் - சில வேளை
ஏதாவது ஒரு மூளையில்
தன் இதயத்தை பிடுங்கி வைத்து
கொண்டு அழுது கொண்டு.
இருப்பாள் தன் தவறை
உணர்ந்து ......!!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
பரவாயில்லை போலும் ........
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் பிரிவு கவிதை
ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
Re: காதல் பிரிவு கவிதை
வாவ் அவர் என்றும் உங்கள் ரசிகனாகவே இருக்க விரும்புவார் !_கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல் பிரிவு கவிதை
மிக்க சந்தோசம் அவர் என் ரசிகராக இருப்பதுநண்பன் wrote:வாவ் அவர் என்றும் உங்கள் ரசிகனாகவே இருக்க விரும்புவார் !_கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
Re: காதல் பிரிவு கவிதை
கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் பிரிவு கவிதை
நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் பிரிவு கவிதை
அருமை தங்கள் இருவரின் ரசனைக்கும் இப்போ சாரு வேலை அதிகம் மிக விரைவில் முன்னர் போல் அதிக கவிதை தருவேன்நண்பன் wrote:நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
Re: காதல் பிரிவு கவிதை
தொடருங்கள் கவிஞரே உங்கள் காதல் ரசம் சொட்டும் கவிதைகளை *_ *_கே.இனியவன் wrote:அருமை தங்கள் இருவரின் ரசனைக்கும் இப்போ சாரு வேலை அதிகம் மிக விரைவில் முன்னர் போல் அதிக கவிதை தருவேன்நண்பன் wrote:நானும் இதைத்தான் சொன்னேன் இனியவன் ஐயாவிடம்jaleelge wrote:கே.இனியவன் wrote:ஜலீல் ஜீ
உங்களின் பின்னூட்டல் என்னை மிகவும் கவர்ந்துளது
உங்கள் பேராதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது
எனக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்களில் நீங்கள் ஒரு விடி வெள்ளி
உங்கள் அற்புத ரசனைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ரசிகன் ஆக இருப்பதால்
நான் உங்களுக்கு நல்ல படைப்பாளியாக தெரிகிறேன் உண்மையில் நீங்கள் தான்
சிறந்த படைப்பாளி
உங்களை எப்படி நான் அழைப்பது ...?
நண்பா ...?
ரசிகனே ...?
சகோதரா ...?
மிக்க நன்றி தொடர்வோம் பாசத்துடன்
மனிதரை நுகர்வதை விட....
நான் என்றும் படைப்பாளியை அதிகம்...
காதல் கொள்வேன்....வசமும் படுவேன்...
பிரசவ வலிதான் அவ் வசத்துக்குக் காரணம்...
உங்களை நான் என்றும் ...
என் ஆசாரக் கவிஞராகவே மதிக்கிறேன்.....
உங்கள் திரு மொழியில் தனை....
ரசிகனாகவே நோக்குங்கள்.....
அத்தோடு மிக மிக முக்கியம் உடல் நலம் உள நலம் அப்புறம் மற்றவை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதல் பிரிவு
» பிரிவு ஏது? -ந.பிச்சமூர்த்தியின் கவிதை
» பிரிவு -கவிதை
» நண்பனின் (பிரிவு) நினைவலைகள் கலங்குகிறது கண்கள்(பிரிவு&நினைவு) ,,,,,,,நண்பா,,,,,,,,,
» ஈகோ காதல் கவிதை
» பிரிவு ஏது? -ந.பிச்சமூர்த்தியின் கவிதை
» பிரிவு -கவிதை
» நண்பனின் (பிரிவு) நினைவலைகள் கலங்குகிறது கண்கள்(பிரிவு&நினைவு) ,,,,,,,நண்பா,,,,,,,,,
» ஈகோ காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|