சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி Khan11

கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி

2 posters

Go down

கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி Empty கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:54

பெ.நா.பாளையம்: பாலமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில், மரக்கன்றுகளை நட, 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு வனவளம் அழிக்கப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் வனவளத்தை பெருக்க, வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களை பயன்படுத்தி, மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும், மழைக்காலத்தில் விதைகளை துாவுதல் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதோடு, வனவளமும் பெருகிறது. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டின் நிதியுதவியோடு, மலைகளில் மரங்களை வளர்க்கும் திட்டம் பாலமலை வனப்பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 3 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு அடி ஆழத்தில் மலைப்பகுதியில் குழி வெட்டி அதில் வேப்பமரம், புளியமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். மழைக்காலத்தில் பெய்யும் நீர், அக்குழியில் தேங்கி, மரங்கன்று தொடர்ந்து வளர உதவும்.

இப்பணியில் மலைவாழ் மக்களை மட்டுமே பயன்படுத்தி, அவர்களது உடல் உழைப்பால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பாலமலை வனப்பகுதியில் இயந்திரங்களை கொண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. வனத்துறையின் இச்செயலுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாலமலை இயற்கை: வள பாதுகாப்பு சங்க செயலாளர் சின்னராஜ் கூறியதாவது: பாலமலை வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக முன் மரக்கன்றுகளை நட மலைவாழ் மக்களை பயன்படுத்தி, குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், அதற்கான கூலியை வனத்துறையினர் தரவில்லை. கூலி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, குழிகளை தோண்டியுள்ளனர்.வனங்களில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என விதி இருந்தும், அதை மீறி, வனத்துறை செயல்பட்டுள்ளது. இதனால், வனங்களில் குறிப்பாக நீரோடைகளையும், சிற்றோடைகளையும் உருவாக்கும் இலை, தழைகளான மலையின் மடி அநியாயமாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் உள்ள மரங்கள், சிறு செடி, கொடிகளும் அழிக்கப்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது. இச்செயலை வனத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்.இவ்வாறு, சின்னராஜ் கூறினார்.

வனத்துறையினர் கூறுகையில், “குழி தோண்ட அரசு தரப்பில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 ரூபாய் மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. அதனால், பொக்லைன் பயன்படுத்தி, குழி தோண்டப்படுகிறது. நிலுவை கூலித் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி Empty Re: கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:00

தகவல் பகிர்வுக்கு நன்றி
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum