சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா! Khan11

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா!

2 posters

Go down

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா! Empty நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா!

Post by ராகவா Sat 28 Jun 2014 - 12:40

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா! NT_140628125731000000

ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் - அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980-களில் நடக்கும் காதலை சித்தரிக்கும் காதல் படமாக அமரகாவியம் உருவாகியுள்ளது. இதை குறிக்கும் வகையில் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டு விழா அழைப்பிதழை 1988 ஆம் ஆண்டு வெளியான பேசும்படம் பத்திரிகையைப் போல் வடிவமைத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா இன்று 28-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

அமரகாவியம் படத்தின் ஆடியோவை பாலா தலைமையில், நடிகை நயன்தாரா வெளியிட, த்ரிஷா பெற்றுக்கொண்டார். தான் நடித்த படத்தின் விழா மற்றும் புரமோஷனுக்கே வராத நயன்தாரா, அமரகாவியம் இசைவெளியீட்டுக்கு வருகை தந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த... அதற்காக தான் பட்ட கஷ்டத்தை ஆர்யா விவரித்தபோது, இந்தப்படத்தின் ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் த்ரிஷா, நயன்தாரா இருவரும் வருகிறார்களா என கேட்டனர். “நயன்தாரா த்ரிஷா ரெண்டு பேரையும் இந்த விழாவுக்கு வர வழைக்க, அவர்கள் கை, காலில் விழுந்து கூட்டி வந்தது எனக்கு தான் தெரியும். என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் என் நன்றி. இந்தப்படம் எல்லோரையும் கவரும் என நம்புகிறேன் என்றார்.

ஓரம்போ படத்தில் ஆர்யா உடன் நடித்தபோது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை பூஜா பேசும்போது, ஒரு உண்மையை போட்டு உடைத்தார்.. “ஆர்யாவுடன் நயன்தாரா அனுஷ்கா மற்றும் என்னை இணைத்து கிசுகிசு வந்துள்ளது...அது உண்மைதான்.. ஆர்யா நிறைய கடலை போடுறான்... ” என்று பூஜா பேசும்போது அநியாயத்துக்கு நெளிந்தார் ஆர்யா. கூடவே, பூஜா மேடையேறிய போது ஆர்யாவுக்கு முத்தமே கொடுத்தார்.

நன்றி: சினிமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா! Empty Re: நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா!

Post by rammalar Sat 28 Jun 2014 - 18:26

நயன்தாரா-த்ரிஷாவை கை, காலில் விழுந்து கூட்டி வந்தேன் - ஆர்யா! 4
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum