Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
Page 1 of 1
100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை பறிகொடுத்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான போட்டியும், முதல் உலக போருக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
ஆஸ்திரியா நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும், 1914, ஜூன் 28, அன்று, காரில் சென்ற போது, செர்பியா நாட்டை சேர்ந்த, காவ்ரீலோ பிரின்சிப் என்பவரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், போர் துவங்குவதற்கு உடனடி காரணமானது.முதல் உலகப்போரில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஓரணியிலும், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எதிரணியாகவும் நின்று போரிட்டன.உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் உலகப் போர், 1918 ல், நிறைவு நிலையை அடைந்தது. போரில் 85 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதலாம் உலக போருக்கு இன்று நூற்றாண்டு நாள்.
பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முதல் உலகப் போர் நூற்றாண்டை இன்று அனுசரிக்கின்றன. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் நாட்டு அதிபர், பிராங்காய்ஸ் ஹோலன்ட் அறிவித்துள்ளார்.உலக நாடுகள் வரிசையில், தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு குடும்பத்தினரும், முதல் உலக போர் நூற்றாண்டை, இன்று அனுசரிக்கின்றனர். முதல் உலக போருக்கும் கோவைக்கும் என்ன தொடர்பு? வியப்படைய வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்!கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி நாயுடு. 1882, பிப்., 1 ம் தேதி பிறந்த அவர், தனது 22 வது வயதில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்தார்.முதல் உலக போரில், மெசபடோமியா பகுதியில் பதுங்கு குழியில் இருந்து, போர் தாக்குதலில் ஈடுபட்ட படைக்கு, தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டிஷ் படையில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
1914 -15ம் ஆண்டில் 'ங' ஸ்டார் விருது, 1914 - 18 வரையிலான போர் கால பணிக்கு, பொது சேவை விருது, 1914 - 19 வரையிலான பணிக்கு, 'கிரேட் வார் ஆப் சிவிலிசேஷன்' விருது, ஆப்கன் மற்றும் ஈராக் பகுதியில் பணியாற்றியதற்கு 'விக்டோரியா ஐங' விருது, சிறந்த பணிக்காக தங்க பதக்கம் ஆகிய விருதுகளை பிரிட்டிஸ் அரசு, இவருக்கு வழங்கியது. இவரது தங்க பதக்கம் விருது பெங்களூருவிலுள்ள, போர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற விருதுகளையும், போரில் பயன்படுத்திய பீரங்கி குண்டு பிடிமான பாகத்தையும், குயின் விக்டோரியா சின்னத்துடன் கூடிய போர் வாளையும் குடும்பத்தினர் நினைவு சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.
சுபேதார் பட்டம் பெற்ற ராமசாமி நாயுடு, கடந்த, 1968, மார்ச் 10ல் இறந்தார். அவரது மகன் பாலசுந்தரம், 'ராயல் இந்தியன் நேவி'யில் சேர்ந்து கடற்படை வீரராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.உலக போர் துவங்கி நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், நாட்டுக்காக போர்க்களம் காண்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால், பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம், இரண்டு ஆண்டு ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும். 'இந்திய ராணுவ செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என்ற சுபேதார் ராமசாமி நாயுடுவின் கருத்தை அவரது பேரன் ராதாகிருஷ்ணன் நம்மிடம் நினைவுகூர்ந்தார்.
நன்றி:தினமலர்
ஆஸ்திரியா நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும், 1914, ஜூன் 28, அன்று, காரில் சென்ற போது, செர்பியா நாட்டை சேர்ந்த, காவ்ரீலோ பிரின்சிப் என்பவரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், போர் துவங்குவதற்கு உடனடி காரணமானது.முதல் உலகப்போரில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஓரணியிலும், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எதிரணியாகவும் நின்று போரிட்டன.உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் உலகப் போர், 1918 ல், நிறைவு நிலையை அடைந்தது. போரில் 85 லட்சம் பேர் உயிரிழந்தனர். முதலாம் உலக போருக்கு இன்று நூற்றாண்டு நாள்.
பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முதல் உலகப் போர் நூற்றாண்டை இன்று அனுசரிக்கின்றன. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் நாட்டு அதிபர், பிராங்காய்ஸ் ஹோலன்ட் அறிவித்துள்ளார்.உலக நாடுகள் வரிசையில், தமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு குடும்பத்தினரும், முதல் உலக போர் நூற்றாண்டை, இன்று அனுசரிக்கின்றனர். முதல் உலக போருக்கும் கோவைக்கும் என்ன தொடர்பு? வியப்படைய வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்!கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி நாயுடு. 1882, பிப்., 1 ம் தேதி பிறந்த அவர், தனது 22 வது வயதில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்தார்.முதல் உலக போரில், மெசபடோமியா பகுதியில் பதுங்கு குழியில் இருந்து, போர் தாக்குதலில் ஈடுபட்ட படைக்கு, தலைமை பொறுப்பு வகித்துள்ளார். பிரிட்டிஷ் படையில் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
1914 -15ம் ஆண்டில் 'ங' ஸ்டார் விருது, 1914 - 18 வரையிலான போர் கால பணிக்கு, பொது சேவை விருது, 1914 - 19 வரையிலான பணிக்கு, 'கிரேட் வார் ஆப் சிவிலிசேஷன்' விருது, ஆப்கன் மற்றும் ஈராக் பகுதியில் பணியாற்றியதற்கு 'விக்டோரியா ஐங' விருது, சிறந்த பணிக்காக தங்க பதக்கம் ஆகிய விருதுகளை பிரிட்டிஸ் அரசு, இவருக்கு வழங்கியது. இவரது தங்க பதக்கம் விருது பெங்களூருவிலுள்ள, போர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற விருதுகளையும், போரில் பயன்படுத்திய பீரங்கி குண்டு பிடிமான பாகத்தையும், குயின் விக்டோரியா சின்னத்துடன் கூடிய போர் வாளையும் குடும்பத்தினர் நினைவு சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.
சுபேதார் பட்டம் பெற்ற ராமசாமி நாயுடு, கடந்த, 1968, மார்ச் 10ல் இறந்தார். அவரது மகன் பாலசுந்தரம், 'ராயல் இந்தியன் நேவி'யில் சேர்ந்து கடற்படை வீரராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.உலக போர் துவங்கி நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், நாட்டுக்காக போர்க்களம் காண்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால், பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம், இரண்டு ஆண்டு ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும். 'இந்திய ராணுவ செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என்ற சுபேதார் ராமசாமி நாயுடுவின் கருத்தை அவரது பேரன் ராதாகிருஷ்ணன் நம்மிடம் நினைவுகூர்ந்தார்.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» இன்று காதலர் தினம்
» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» இன்று காதலர் தினம்
» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|