Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஒரு சொல் இரு பொருள்
+2
நண்பன்
Nisha
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு சொல் இரு பொருள்
First topic message reminder :
ஒரு சொல் இரு பொருள்
உலக மொழிகளில் நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புக்களில் முக்கியமானது ஒரு சொல் பல அர்த்தம் தருவது.
அவ்வகையில் வரும் சொற்களை இங்கே பதிவோம்.. !
உதாரணமாக..
கல்
பாடத்தினை கல்
கட்டடம் கட்ட கல் அவசியம்.
கல் எனும் சொல் படி எனும் அர்த்தம் தரும் வினைசொல்லாகவும் கல் என பெயர்சொல்லாகவும் வருவதை காணலாம்.
பலகை
பலகை வீட்டு தளபாடம் செய்ய அவசியம்.
பலகை சேர்ந்து கை தட்டினால் ஓசை வரும்.
இப்படி அர்த்தம் வரும் உங்களுக்கு தெரிந்த சொற்களையும் இங்கே பதிவாககுங்கள்!
ஒரு சொல் இரு பொருள்
உலக மொழிகளில் நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புக்களில் முக்கியமானது ஒரு சொல் பல அர்த்தம் தருவது.
அவ்வகையில் வரும் சொற்களை இங்கே பதிவோம்.. !
உதாரணமாக..
கல்
பாடத்தினை கல்
கட்டடம் கட்ட கல் அவசியம்.
கல் எனும் சொல் படி எனும் அர்த்தம் தரும் வினைசொல்லாகவும் கல் என பெயர்சொல்லாகவும் வருவதை காணலாம்.
பலகை
பலகை வீட்டு தளபாடம் செய்ய அவசியம்.
பலகை சேர்ந்து கை தட்டினால் ஓசை வரும்.
இப்படி அர்த்தம் வரும் உங்களுக்கு தெரிந்த சொற்களையும் இங்கே பதிவாககுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
நண்பன் wrote:எதுக்கு வந்தீங்க நலம் விசாரிச்சா பதில் தர மாட்டிங்களா ))& ))& ))& :kick: :kick:பானுஷபானா wrote:தெரியாம வந்துட்டேன் *#
எங்கே எப்போ கேட்டிங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு சொல் இரு பொருள்
ஐ நானும் அறிவாளி அக்கா ஒத்துக்கிட்டாங்க i* i*Nisha wrote:நண்பன் wrote:நூல்
நூல் அறுந்து விட்டது பட்டமிடும் போது
நூல் விழுந்து விட்டது படித்துக்கொண்டிருக்கும் போது
ம்ம்! சபாஷ்!
என் தும்பிக்கும் என்னை போல் கொஞ்சம் அறிவு வளருதுன்னு ஒத்துகொள்கின்றேன். தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
நுளைவாயிலில் கேட்டேன் ஒன்று மறைந்து விட்டது இன்னொன்று வெளியில் உள்ளதுபானுஷபானா wrote:நண்பன் wrote:எதுக்கு வந்தீங்க நலம் விசாரிச்சா பதில் தர மாட்டிங்களா ))& ))& ))& :kick: :kick:பானுஷபானா wrote:தெரியாம வந்துட்டேன் *#
எங்கே எப்போ கேட்டிங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
மதி
வான் மதி
விதியை மதி யால் வெல்லு
வான் மதி
விதியை மதி யால் வெல்லு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
நண்பன் wrote:நுளைவாயிலில் கேட்டேன் ஒன்று மறைந்து விட்டது இன்னொன்று வெளியில் உள்ளதுபானுஷபானா wrote:நண்பன் wrote:எதுக்கு வந்தீங்க நலம் விசாரிச்சா பதில் தர மாட்டிங்களா ))& ))& ))& :kick: :kick:பானுஷபானா wrote:தெரியாம வந்துட்டேன் *#
எங்கே எப்போ கேட்டிங்க?
நான் இன்னைக்கு அங்கே வரல மன்னிக்கவும் தம்பி நான் நலம் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு சொல் இரு பொருள்
உரு
அவன் உருவத்தில்(உடல் ) பெரியவன்.
அதன் உரு(வடிவம் ) மாறு பட்டது .
அப்பா உருத்திர ( கோபம் ) மூர்த்தியாக இருந்தார்.
மயிலின் தோகை பல உரு (நிறம் ) கொண்டது.
பலர் சேர்ந்து உருவாக்கினார்கள்.
பூமி உருண்டை வடிவில் உள்ளது
அவன் உருவத்தில்(உடல் ) பெரியவன்.
அதன் உரு(வடிவம் ) மாறு பட்டது .
அப்பா உருத்திர ( கோபம் ) மூர்த்தியாக இருந்தார்.
மயிலின் தோகை பல உரு (நிறம் ) கொண்டது.
பலர் சேர்ந்து உருவாக்கினார்கள்.
பூமி உருண்டை வடிவில் உள்ளது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
தொடருங்கள்
அறிந்துகொள்கிறேன்.
அறிந்துகொள்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஒரு சொல் இரு பொருள்
நீங்களும் பங்கு பெறுங்கள்..நானும் இப்போது இந்த பக்கம் வருகிறேன்..ahmad78 wrote:தொடருங்கள்
அறிந்துகொள்கிறேன்.
வாங்க விளையாடுவோம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
தட்டு
தட்டில் உண்ணலாம்
தட்டினால் ஒலி வரும்
தட்டில் உண்ணலாம்
தட்டினால் ஒலி வரும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
நூல்:
இந்த நூல் பல விஷயங்களை விளக்கும்.
இந்த நூல் தைப்பதற்கு வசதியாக இருக்கும்.
இந்த நூல் பல விஷயங்களை விளக்கும்.
இந்த நூல் தைப்பதற்கு வசதியாக இருக்கும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
பக்கம்:
பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து பேச வேண்டும்.
இந்தப் பதிவு ஆறாம் பக்கத்தில் இருக்கிறது.
பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து பேச வேண்டும்.
இந்தப் பதிவு ஆறாம் பக்கத்தில் இருக்கிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
விலங்கு
இந்த வனத்தில் விலங்குகள் அதிகம்.
கைதியை விலங்கு பூட்டி காவலர்கள் அழைத்து வந்தனர்.
இந்த வனத்தில் விலங்குகள் அதிகம்.
கைதியை விலங்கு பூட்டி காவலர்கள் அழைத்து வந்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
சிறப்பாக செல்கிறது ம்ம் தொடரட்டும் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆடி
ஆடி மாதம்
ஆடி உத்தராட நட்சத்திரம்
ஆடினான
ஆடி யில் முகம் பார்க்கலாம்.
மேடை ஆடி ( பளிங்கு ) போல் இருந்தது
ஆடிப்பட்டம் - ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம்
ஆடிப்பெருக்கு - காவிரி நதியில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஏற்படும் வெள்ளம் (பதினெட்டாம் பெருக்கு
ஆடி மாதம்
ஆடி உத்தராட நட்சத்திரம்
ஆடினான
ஆடி யில் முகம் பார்க்கலாம்.
மேடை ஆடி ( பளிங்கு ) போல் இருந்தது
ஆடிப்பட்டம் - ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம்
ஆடிப்பெருக்கு - காவிரி நதியில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஏற்படும் வெள்ளம் (பதினெட்டாம் பெருக்கு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
கலம்
பாத்திரம் .. கலத்தில் சமைக்கலாம்.
கப்பல்.. கலத்தில் பயணம் செய்யலாம்.
ஆபரணம்.. கலத்தினை அணியலாம்.
பாத்திரம் .. கலத்தில் சமைக்கலாம்.
கப்பல்.. கலத்தில் பயணம் செய்யலாம்.
ஆபரணம்.. கலத்தினை அணியலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
பதி
கணவன்.. ஒரு பெண்ணுக்கு பதியே சிறப்பு.
பத்திரத்தினை பதிந்து விடு.
திருப்பதி சென்றோம்.
நாட்டின் அரசனை பதியென்போம்.
கணவன்.. ஒரு பெண்ணுக்கு பதியே சிறப்பு.
பத்திரத்தினை பதிந்து விடு.
திருப்பதி சென்றோம்.
நாட்டின் அரசனை பதியென்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
வலம்:
நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன?
இறைவனை வலம் வா.
நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன?
இறைவனை வலம் வா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
வரி:
நாட்டில் வரி உயர்வு அதிகம் நடக்கிறது.
நிஷா அக்காவின் பதிவு வரிகளை விடாமல் வாசித்தேன்.
நாட்டில் வரி உயர்வு அதிகம் நடக்கிறது.
நிஷா அக்காவின் பதிவு வரிகளை விடாமல் வாசித்தேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரு சொல் இரு பொருள்
ஒளி
ஒளிந்து கொள் .. அதாவது மறைந்து போ
ஒளி வெளிச்சம்.
களி
களி ஒருவகை உணவு
களி. மகிழ்ச்சி
ஒளிந்து கொள் .. அதாவது மறைந்து போ
ஒளி வெளிச்சம்.
களி
களி ஒருவகை உணவு
களி. மகிழ்ச்சி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
வளை
கையில் அணியும் வளையல்
அந்தக் கம்பியை வளை
கையில் அணியும் வளையல்
அந்தக் கம்பியை வளை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு சொல் இரு பொருள்
Nisha wrote:பதி
கணவன்.. ஒரு பெண்ணுக்கு பதியே சிறப்பு.
பத்திரத்தினை பதிந்து விடு.
திருப்பதி சென்றோம்.
நாட்டின் அரசனை பதியென்போம்.
_*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஒரு சொல் இரு பொருள்
மடி
தாய் மடி என்பது சொர்க்கம்.
இந்தக் கடதாசியை மடி
செய் அல்லது செத்து மடி
பசுக் கன்று மடியில் பால் குடிக்கிறது
தாய் மடி என்பது சொர்க்கம்.
இந்தக் கடதாசியை மடி
செய் அல்லது செத்து மடி
பசுக் கன்று மடியில் பால் குடிக்கிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒரு சொல் பல பொருள்
» வாரணம் - ஒரு சொல் பல பொருள்
» ஒரு சொல் கவிதைகள்
» சாணக்கியன் சொல்
» சாணக்கியன் சொல்
» வாரணம் - ஒரு சொல் பல பொருள்
» ஒரு சொல் கவிதைகள்
» சாணக்கியன் சொல்
» சாணக்கியன் சொல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|