Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
எனக்கு கூச்சம் அதிகம் - சரண்யா மோகன்
3 posters
Page 1 of 1
எனக்கு கூச்சம் அதிகம் - சரண்யா மோகன்
-
''இன்னும் எத்தனை வருஷத்துக்கு 'பச்சைக் குழந்தை
மாதிரி இருக்கியே?’னு கமென்ட் குடுப்பீங்க?
எம்.ஏ ஃபைனல் இயர் படிக்கிறேங்க!'' - ஜாலியாகவே
ஆரம்பித்தார் சரண்யா மோகன்.
''சினிமாவில் எனக்கு நண்பர்கள் வட்டமே கிடையாது.
'இதுதான் உன்னோட வளர்ச்சிக்குத் தடையா இருக்கிற
விஷயம்’னு நிறையப் பேர் சொல்றாங்க.
ஆனால், எனக்கு போன் யூஸ் பண்ற பழக்கம்கூட
அவ்வளவா இல்லை. யாருக்காவது பிறந்தநாள் வந்தா
வாழ்த்து சொல்லி மெசேஜ் தட்டுறது, போன் பண்றதுக்கு
எல்லாம் எனக்குக் கூச்சமா இருக்கு. இப்படியெல்லாம்
பண்ணாதான் சினிமாவில் இருக்க முடியுமா என்ன?''
என்கிறார் சிறிது தயக்கத்துடன்.
-
''தங்கச்சி கேரக்டராதான் மனசுல நிக்கிறீங்க.
ஹிட் ஹீரோயினா செட் ஆகலையே... ஏன்?''
-
''மூணு வயசுலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஹிட் ஹீரோயினை விடுங்க. ஹீரோயினாவே செட்
ஆக மாட்டேங்கிறேன்னு சொல்றாங்க. நான் என்னங்க
பண்றது?
படம் பார்த்துட்டு வெளியே வரும்போது, என் கேரக்டர்
ஆடியன்ஸ் மனசுல உட்கார்ந்தா அதுவே போதும்.
அதனால, ஹீரோயின் லேபிளைவிட நல்ல நடிகைங்கிற
லேபிளைத்தான் விரும்புறேன். தங்கச்சியா நடிச்சா என்ன?
ஹீரோயினா நடிச்சா என்ன? எல்லாமே நடிப்புதானே?''
-
'' 'சினிமாவுக்கு வந்து பத்து லட்சத்தை முழுசாப் பார்க்கலை’னு
நீங்க சொன்னதா நியூஸ் வந்துச்சே?''
-
'' ஒரு படத்தில் நடிக்கிறப்போ, கேரக்டர் பிடிச்சிருந்தா
மட்டும்தான் சம்பள விஷயத்தையே பேச ஆரம்பிப்பேன்.
இதையெல்லாம் படிச்சுட்டு, ஸ்மைல் பண்ண வேண்டியதுதான்.''
-
''ஏன் இந்த ஃபீல்டுக்கு வந்தோம்னு யோசிச்சிருக்கீங்களா?''
-
''என்னை ஸ்கிரீன்ல பார்க்கிற ஆடியன்ஸ் ஒரு நடிகையாப்
பார்க்காம, அவங்க வீட்டுப் பெண்ணாகவே நினைச்சுக்கிட்டாங்க.
சினிமாவுக்கு வரலைன்னா, இதெல்லாம் கிடைச்சிருக்குமா?
ஆனா, 'ஏன்டா இந்தப் படத்துல நடிச்சோம்?’னு ஃபீல்
பண்ணியிருக்கேன்.''
-
''மறக்க முடியாத பாராட்டு ஏதாவது?''
-
''பிரபு சார். 'பாலக்காட்டு பக்கத்திலே...’ பாட்டுக்கு
என்னுடைய மேனரிஸம் ரொம்ப நல்லா இருந்ததுனு
பாராட்டினார். அப்புறம் கல்யாண் ஜுவல்லரி
விளம்பரத்துல நடிக்கும்போது ஷூட் முடிஞ்சதும்
என்னையே பார்த்துக்கிட்டு இருந்தார் பிரபு சார்.
'என்னாச்சு சார்?’னு கேட்க, 'அம்மாடி... நீ ரெண்டு
இஞ்ச் ஹைட்டா இருந்திருந்தா, இந்தியா முழுக்க
சுத்தி சுத்தி நடிச்சுக்கிட்டு இருந்திருப்பே’னு
நெகிழ்ந்துட்டார்!''
-
--கே.ஜி.மணிகண்டன் (ஆனந்த விகடன்)
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: எனக்கு கூச்சம் அதிகம் - சரண்யா மோகன்
எனக்குப்பிடித்த குள்ளச்சி நல்ல நவரச நடிகை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு கூச்சம் அதிகம் - சரண்யா மோகன்
கூச்சசுபாவம் உள்ளவங்க நடிக்க வரமாட்ட◌ாங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கதாநாயகியாக சரண்யா மோகன்…
» விஜய் எனக்கு அண்ணா : சரண்யா
» விஜய் எனக்கு அண்ணா : சரண்யா
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» விஜய் எனக்கு அண்ணா : சரண்யா
» விஜய் எனக்கு அண்ணா : சரண்யா
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|