சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி Khan11

ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி

Go down

ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி Empty ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 13:43

ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி Dhoni_001உலகக்
கிண்ணக் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் ரெய்னாவுக்கு
பதிலாக கோலி விளையாடுவார் என்று கெப்டன் டோனி தெரிவித்துள்ளார்.4 வது
இடத்தில் விளையாட ரெய்னாவை விட கோலியே பொருத்தமானவர் என்றும் அவர்
கூறியுள்ளார். சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்
வெற்றி பெற்ற பின் டோனி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் மேலும் கூறியது: 4 இடத்தில் களம் இறங்குவது அணிக்கு மிக
முக்கியமானது. ஏனெனில் அந்த இடத்தில் உள்ள வீரர் ஆட்டத்தின் போக்குக்கு
ஏற்ப எந்த நேரத்திலும் களம் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போதுள்ள
நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். 3 வது இடத்தில் கம்பீர் விளையாடுவார். 4
வது இடத்தில் கோலி விளையாடுவது அணிக்கு வலு சேர்க்கும். 5,6 வது இடத்தில்
விளையாடவே ரெய்னா பொருத்தமானவர்.
யுவராஜ் சிங்கும் முக்கியமான வீரர் எனவே அவரும் களம் இறங்கும் 11
வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார். அவர் இடம் பெறுவது பந்து வீச்சிலும்
அணிக்கு பலம் சேர்க்கும் என்றார் டோனி. சமீபகாலத்தில் யுவராஜ் சிங்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறித்துப் பேசிய அவர், யுவராஜுக்கு
சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர் ரன் குவிக்க ஆரம்பித்து விட்டால், எவராலும் கட்டுப்படுத்த முடியாது
என்றார் டோனி. சேவாக், சச்சின், கம்பீர், தோனி, யுவராஜ் ஆகியோர் களம்
இறங்குவது உறுதியாகி விட்டது. அவர்கள் தவிர ஆல் ரவுண்டரான யூசுப் பதானும்
களம் இறங்குவார். இவர்கள் தவிர 4 பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்
பிடிக்கும் பட்சத்தில், கோலி அல்லது ரெய்னா இருவரில் ஒருவருக்குதான்
வாய்ப்பு அளிக்க முடியும்.
இந்நிலையில் கோலி களம் இறங்குவார் என்று தோனி உறுதியாகக் கூறியுள்ள
நிலையில், ரெய்னாவுக்கு முதல் ஆட்டத்தில் களம் இறங்கும் வாய்ப்பு
குறைந்துள்ளது. அடுத்து நடைபெறும் ஆட்டங்களில் வேண்டுமானால் அவருக்கு
வாய்ப்பு கிடைக்கலாம்.
ரெய்னா தனது கடைசி 21 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே
அடித்துள்ளார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்
அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில்
» கிரிக்கட் சூதாட்டக்காரர்களுடன் ரெய்னாவுக்கு தொடர்பு: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» தரவரிசையில் கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
» பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum