சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

இவ்வளவு அன்பா! Khan11

இவ்வளவு அன்பா!

2 posters

Go down

இவ்வளவு அன்பா! Empty இவ்வளவு அன்பா!

Post by rammalar Sun 13 Jul 2014 - 11:41

இவ்வளவு அன்பா! E_1404975737
--
-
தகடூர் என்னும் நாட்டைச் சிற்றரசன் ஒருவன்
ஆண்டு வந்தார். அவர் பெயர் அதியமான்.
ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார் அவ்வையார்.
அவர் அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி
வைத்து, ஒரு நெல்லிக் கனியைத் தந்து உண்ணுமாறு
கேட்டுக் கொண்டார்.
-
“இந்த நெல்லிக்கனி அபூர்வமான சக்தியுடையது;
எந்நாளும் வலிமையைத் தரும் வல்லமையை
உடையது. நீண்ட ஆயுளை வளர்க்க வல்லது!’
-
நீங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டால் நான்
உள்ளம் உருகினேன். இதைத் தாங்கள் உண்டால்
நெடுங்காலம் வாழ்ந்திருக்கலாமே… என்ற
எண்ணத்திலே தந்தேன்!” என்று மனமுருகினார்
அதியமான்.
-
அதன்பின் அவர் அவரிடம் விடைபெற்று பறம்பு
மலைக்குச் சென்றார். பறம்பு மலையைப் பாரி
என்பவன் ஆண்டு வந்தான். அவனும் சிற்றரசன் தான்!
ஆனால், அதிய மானைப் போல வள்ளல் தன்மை
நிரம்பியவன்.
அரசனைத் தரிசித்தவுடன் அவ்வையார் பொதுவாக,
அந்த நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்று விடுவார்.
அதன்படி அவ்வையார் பாரியைப் பார்த்தவுடன்
கிளம்ப எத்தனித்தார். பாரிக்கோ அவ்வையார்
மேலும் சில நாட்கள் தன்னிடம் தங்க வேண்டும்
என்று விருப்பம். எனவே, அவரைத் தன்னிடம் தங்க
வைக்கத் தந்திரம் ஒன்றை அவன் செய்தார்.
-
அவர் கிளம்பும் போது ஏகப்பட்ட பொருட்களைப்
பரிசளித்தான். பின் சிவிகை ஒன்றில் அவரை ஏற்றி
அனுப்பி வைத்தான். நாட்டின் எல்லைப் புறத்தை
அடைந்தவுடன் திடீரென வழிப்பறிக்
கொள்ளைக்காரன் ஒருவன் வந்து அவ்வையாரிடம்
இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றான்.
-
வேறு வழியில்லாத அவ்வை திரும்பி வந்து பாரியிடம்
புகார் செய்தார். பாரி இதைக் கேட்டு ஆறுதல்
கூறினான்.
“நடந்ததை எண்ணி வருந்த வேண்டாம். அந்தத்
திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். நீங்கள்
சில காலம் தங்கி ஓய்வு எடுங்கள். போகும் போது
அதைவிட அதிகமாகவே தருகிறேன்!” என்றார்.
-
அவ்வையாரும் அவர் விருப்பத்துக்கு இணங்கினார்.
இவ்வாறு மூன்று தடவை கிளம்பினார் அவ்வையார்.
மூன்று தடவையும் பழைய வழிப்பறிக்
கொள்ளைக்காரனே வந்து பொருளைக் கவர்ந்து
சென்றான்.
-
அவ்வையார் வருந்தினார்.
-
“”வழிப்பறிக் கொள்ளையை அடக்கக் கூடாதா?” என்று
முறையிட்டார். பாரி அவரிடம் பணிவுடன் கூறினான்.
-
“”அடக்கலாம் என்று தான் நினைத்தேன். பின் விட்டு
விட்டேன். அவன் வழிப்பறி செய்ததால் தானே
தாங்கள் வந்து இவ்வளவு காலம் தங்கி இருக்கிறீர்கள்!
அவனுக்கு ஏதாவது தண்டனை தரத் தாங்கள்
தீர்மானித்தால், எனக்குத் தான் நீங்கள் அந்தத்
தண்டனையைத் தர வேண்டும். ஏனென்றால் வழிப்
பறிக் கொள்ளைக்காரனாக வந்தவன் நான் தான்!
உங்களைத் தங்க வைக்கத்தான் நான் அப்படிச்
செய்தேன்!” என்றார்.
-
அவ்வையார் வியந்து போனார்.
“”இந்த ஏழைக் கிழவி மேல் இவ்வளவு அன்பா?” என்று
மெய்யுருகிப் போனார்.
-
———————————–
நன்றி: சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவ்வளவு அன்பா! Empty Re: இவ்வளவு அன்பா!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 12:25

ஆகா! என்ன அருமையான குணம்...ஏழையாக இருந்தாலும் அன்புக்கு இலக்கணம் அல்லவா...

நன்றி அண்ணா..சிறப்பு பதிவிற்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum