சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Today at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Khan11

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

4 posters

Go down

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Empty வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:41

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Tamil_News_large_1028132
ட்லம்: பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யில், ரட்லம் என்ற நகரில், பிரேம லதா, 85, என்ற முன்னாள் ஆசிரியை, தன் வீட்டில் தனியே வசித்து வந்தார்.

ஜன்னலை உடைத்து...:

கடந்த ஞாயிறு இரவில், அவர் வீட்டின், இரும்பு ஜன்னல் கதவை அறுத்து, இரு திருடர்கள் உள்ளே நுழைந்தனர். கம்பியை அறுக்கும் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து விழித்த அந்த மூதாட்டி, படுக்கையிலிருந்து எழுந்து வருவதற்குள், திருடர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டனர். அவர்களில் ஒருவன் ஓடி வந்து, அந்த பெண்ணின் கையை பிடித்து, கீழே தள்ள முயன்றான். அவனை இழுத்து கீழே தள்ளிய அந்த வீரப் பெண், அருகிலிருந்த கம்பை எடுத்து, இருவரையும் சரமாரியாக அடிக்கத் துவங்கினார். அதே நேரம், 'திருடன், திருடன்' என, உரக்க சத்தமிட்டு, பக்கத்து வீட்டில் உள்ளவர்களை எழுப்பினார். மூதாட்டியிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்களை, பக்கத்து வீட்டினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

பரிசு, பாராட்டு:

இரண்டு திருடர்களை பிடித்து கொடுத்த மூதாட்டி, பிரேமலதாவை பாராட்டி, போலீஸ் ஸ்டேஷனில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதிகாரிகள் அவருக்கு, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கினர். அதற்காக அங்கு வந்த அந்த மூதாட்டி, தன்னை தாக்கி திருட முயன்ற திருடர்கள் இருவரையும், தோப்புக்கரணம் போட வைத்து, தண்டனையும் வழங்கினார். இவர், முன்னாள் ஆசிரியை. இவரின் நான்கு ஆண் வாரிசுகள் மும்பையில் இருக்கின்றனர்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Empty Re: வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 10:01

தைரியமான பாட்டிதான்.

 *_  *_  *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Empty Re: வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

Post by நண்பன் Thu 24 Jul 2014 - 10:04

வீர மங்ககை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Empty Re: வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

Post by பானுஷபானா Thu 24 Jul 2014 - 11:32

கிரேட் பாட்டி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி Empty Re: வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum