Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
5 posters
Page 1 of 1
யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
1970 –களில் இலங்கை வானொலி கேட்டவர்கள் ,
கண்டிப்பாக இந்த சின்ன மாமியையும் ,சின்ன மகளையும் மறந்திருக்க மாட்டார்கள்.....
சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே..
ஏணனை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுளியில் தள்ளுறியே
ஏணனை மாமி அவளெனக்கு தெவிட்டாத வழி எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை .. சின்ன மாமியே
கண்டிப்பாக இந்த சின்ன மாமியையும் ,சின்ன மகளையும் மறந்திருக்க மாட்டார்கள்.....
சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே..
ஏணனை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுளியில் தள்ளுறியே
ஏணனை மாமி அவளெனக்கு தெவிட்டாத வழி எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை .. சின்ன மாமியே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பய்யன் இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு
சூடு கொஞம் ஏறிச்சின்னா சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு
சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே.
.
சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..சுராங்கனி…
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பய்யன் இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு
சூடு கொஞம் ஏறிச்சின்னா சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு
சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே.
.
சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..சுராங்கனி…
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
A E மனோகரன் பாடிய பாடல்
இலங்கையின் புகழ் பெற்ற போப் பாடகர் ..
தெற்காசிய நாட்டில் போப் பாடலை அறிமுக படுத்தியவர் என்றும் சொல்லலாம்
அவரின் நிறைய பாடல் உண்டு
நீல சேலை கட்டி வந்தால் எந்தன் காதலி ...சூப்பர் பாடலில் ஒன்று கேழுங்கள்
இலங்கையின் புகழ் பெற்ற போப் பாடகர் ..
தெற்காசிய நாட்டில் போப் பாடலை அறிமுக படுத்தியவர் என்றும் சொல்லலாம்
அவரின் நிறைய பாடல் உண்டு
நீல சேலை கட்டி வந்தால் எந்தன் காதலி ...சூப்பர் பாடலில் ஒன்று கேழுங்கள்
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
1970 நான் கேட்க வாய்ப்பில்லை...
ஆனால் எங்க ஊரில் இலங்கை ரேடியோவில் பாட்டு அதிகம் கேட்ப்பார்கள். அதில் பிறந்த நாள் பாட்டு போடுவார்கள் . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் எங்க ஊரில் இலங்கை ரேடியோவில் பாட்டு அதிகம் கேட்ப்பார்கள். அதில் பிறந்த நாள் பாட்டு போடுவார்கள் . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
இதெல்லாம் மறக்கத்தான் முடியுமா?
சிறுவயதில் இதைத்தானே கேட்டோம்.
சிறுவயதில் இதைத்தானே கேட்டோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
அடிக்கடி இப்படிப் பட்ட சில வற்றை தூசி தட்டித்தான் எடுக்க வேண்டி உள்ளது நிஷா அக்கா உங்களுக்கு கோடி நன்றிகள்
இன்னும் தொடருங்கள் அக்கா
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
இன்னும் தொடருங்கள் அக்கா
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பானுஷபானா wrote:1970 நான் கேட்க வாய்ப்பில்லை...
ஆனால் எங்க ஊரில் இலங்கை ரேடியோவில் பாட்டு அதிகம் கேட்ப்பார்கள். அதில் பிறந்த நாள் பாட்டு போடுவார்கள் . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஹலோ மேடம் 1970 களில் பிறந்தவர்கள் எனில் அவர்கள் வளர்ந்து தான் இப்பாடலை கேட்டிருக்க இயலும். இப்பாடல் நான் அறிந்து 1980 களில் தான் ரெம்ப பிரபலம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
கே.இனியவன் wrote:A E மனோகரன் பாடிய பாடல்
இலங்கையின் புகழ் பெற்ற போப் பாடகர் ..
தெற்காசிய நாட்டில் போப் பாடலை அறிமுக படுத்தியவர் என்றும் சொல்லலாம்
அவரின் நிறைய பாடல் உண்டு
நீல சேலை கட்டி வந்தால் எந்தன் காதலி ...சூப்பர் பாடலில் ஒன்று கேழுங்கள்
இப்பாடலை இயற்றி பாடியவர் கனகரத்தினம் என்பவர் என்றல்லவா அறிந்திருந்தேன். நீலச்சேலை கட்டி வந்தால் எந்தன் காதலி பாடல் வரிகள் நினைவினில் இருந்தால் இங்கே பகிருங்கள் இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பானுஷபானா wrote:பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
அப்போதெல்லாம் ரேடியோ வீட்டில் இருந்தால் அவர்கள் பணக்காரர்கள் என நான் நினைப்பேன். எங்கள் வீட்டில் ரேடியோ இல்லாத போது நான் அப்பாவிடம் சொல்வேன். பக்கத்து விட்டுக்காரர் பணக்காரர் தானேப்பா என..
அப்பா தீடிரென எங்களுக்கும் ரேடியோ வாங்கி வந்து தந்திட்டு இப்ப நாங்களும் பணக்காரர் ஆகி விட்டோம் தானே என சொன்னது நினைவில் இருக்கின்றது.
இந்த பிறந்த நாள் வாழ்த்து மாலை ஐந்து மணிக்கு அல்லது ஆறரைக்கு போகும் என நினைக்கின்ரேன். அந்தந்த நிகழ்ச்சி நிரல் வைத்தே நேரம் சொல்லலாம் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
அக்கால மோகன்ரங்கன் குழுவினரும்,
அவர்களின் ரூத் இருக்கு பிரஸ் இருக்கு எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு ரவல் இருக்கு எழுந்திரு மாமா
எந்தன் கண்மணிமே பொன்மணியே எழுந்திரலாமா
இந்த மாதிரி ஒரு பாடல் எங்க ஊரில் கழியாண வீடுகளில் நடக்கும் மேடைகச்சேரிகளில் கேட்டதான் நினைவு!
நீங்கள் யாராவது கேட்டிருக்கின்றீர்களோ?
அவர்களின் ரூத் இருக்கு பிரஸ் இருக்கு எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு ரவல் இருக்கு எழுந்திரு மாமா
எந்தன் கண்மணிமே பொன்மணியே எழுந்திரலாமா
இந்த மாதிரி ஒரு பாடல் எங்க ஊரில் கழியாண வீடுகளில் நடக்கும் மேடைகச்சேரிகளில் கேட்டதான் நினைவு!
நீங்கள் யாராவது கேட்டிருக்கின்றீர்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
நான் கேட்கல கேட்கனும் போல இருக்கு ஒலி ஒளி தாருங்கள்Nisha wrote:அக்கால மோகன்ரங்கன் குழுவினரும்,
அவர்களின் ரூத் இருக்கு பிரஸ் இருக்கு எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு ரவல் இருக்கு எழுந்திரு மாமா
எந்தன் கண்மணிமே பொன்மணியே எழுந்திரலாமா
இந்த மாதிரி ஒரு பாடல் எங்க ஊரில் கழியாண வீடுகளில் நடக்கும் மேடைகச்சேரிகளில் கேட்டதான் நினைவு!
நீங்கள் யாராவது கேட்டிருக்கின்றீர்களோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
அதை நானும் தான் தேடிகொண்டிருக்கின்றேனாககும்!
அது சரி இந்த மோகன் ரங்கன், இசைகச்சேரி பாடல்கள் நினைவு இருக்கின்றதா?
அப்புரம் ரூபவாகியில் வரும் உதயகீதம், பொன் மாலைபொழுது, ஒலிஒளி எல்லாம் நினைவில் வருகின்றதா?
அது சரி இந்த மோகன் ரங்கன், இசைகச்சேரி பாடல்கள் நினைவு இருக்கின்றதா?
அப்புரம் ரூபவாகியில் வரும் உதயகீதம், பொன் மாலைபொழுது, ஒலிஒளி எல்லாம் நினைவில் வருகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பொன் மாலைபொழுது, ஒலிஒளி இது இரண்டும் நினைவிருக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
சிவாஜி கணேசன் கூட இருப்பவர் யார் என தெரிகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்காவது நினைவு இருக்கின்றதா? சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
அப்துல் ஹமீத்Nisha wrote:
சிவாஜி கணேசன் கூட இருப்பவர் யார் என தெரிகின்றதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|