சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும் Khan11

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்

2 posters

Go down

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும் Empty மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 15:04

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்
வலி வடக்கில் பிரதேச செயலகம் அறிவிப்பு

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற முன்வராதவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு மீள்குடியமர முன்வராத குடும்பங்கள் சாதாரண குடும்பங்களாகவே கணிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களை வலி வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் படிப்படியாகக் குடியமர்த்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

எனினும் மீள் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடியமர விருப்பமில்லாத சிலர், வாழ்ந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை மட்டும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்தபடியே நிவாரணப் பொருட்களை மட்டும் தவறாது பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுகிறார்கள். ஏற்கனவே வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மக்களை மீளக் குடியமர அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் அப்பகுதிக்கு சென்று தமது வீடுகளை, காணிகளை துப்புரவு செய்வதற்கோ குடியமர்வதற்கோ ஆர்வம் காட்டாமல் தாம் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டே நிவாரணப் பொருட்களை மட்டும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதும்,

அரசாங்கம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவ தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டவேண்டும். இதனாலேயே இவ்வாறான நிர்வாக ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும் Empty Re: மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்

Post by இன்பத் அஹ்மத் Fri 18 Feb 2011 - 16:38

:”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum