சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மரணத்தை என்றும் நினைத்திருப்போம் Khan11

மரணத்தை என்றும் நினைத்திருப்போம்

2 posters

Go down

மரணத்தை என்றும் நினைத்திருப்போம் Empty மரணத்தை என்றும் நினைத்திருப்போம்

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 15:27


மரணம் பற்றிய நினைவு உள்ளம் தனது நிலைபற்றி மீள்பரிசீலனை செய்வதற்கும், கவனயீனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை தட்டியெழுப்பிவிடுவதற்கும் மிகவும் செயற்திறன் மிக்க வழிமுறையாகும்.

அல்லாஹ்வை விட்டும் தூரமாகி ஷைத்தானின் பாதையில் சென்று கொண்டிருக்கும் மனிதனின் உள்ளம் துருப்பிடித்த உள்ளம் என அல்குர்ஆன் வர்ணித்திருக்கிறது. அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “இல்லை அவர்கள் செய்து கொண்டிருந்த (துர்) செயல்களின் காரணமாக அவர்களது உள்ளங்களில் துருப்படிந்து விட்டது.

“இத்தகைய உள்ளம் சீர்திருத்துவதற்கு பலமானதொரு தட்டியெழுப்புதலும் உள்ளத்தை திருப்பிப்பார்க்கும் பலமான ஆதாரமும் அவசியப்படுகிறது. மரணம் பற்றிய நினைவு அதனை சரியாக வழங்குகிறது. மரணம் ஒவ்வொரு மனிதனும் சுவைத்தேயாக வேண்டிய ஒரு அம்சமாகும். எவரும் இதிலிருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். பின்னர் அவை எம்மிடம் மீண்டும் கொண்டுவரப்படும்.” (அல்குர்ஆன்: அல்கபூக் 57)

மனிதர்கள் நாளாந்தம் மரணத்தைக் காண்கிறார்கள். அல்லது கேள்விப்படுகின் றார்கள். சிறுவர்கள் இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்று பால் மற்றும் வயது வித்தியாசமின்றி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பதை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கின்றான்.

எந்த நொடிப்பொழுதிலும் அதற்காக தயாராக இருக்க வேண்டும் என்பதையே அது காட்டுகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “எந்தவொரு ஆத்மாவும் அது நாளை என்ன சம்பாதிக்கும் என்றோ அது அந்தப்பூமியில் மரணிக்கும் என்றோ அறியமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் நிபுணத்துவ அறிவு படைத்தவனுமாவான்.” (அல்குர்ஆன் : லுக்மான் : 34)

உமர் (ரழி) அவர்கள் எந்த நேரத்திலும் தன்னை மரணம் வந்தடையலாம் என்ற விழிப்புணர்வுடன் காணப்பட்டார்கள். “ஒவ்வொரு நாளும் இன்னார் மரணித்தார். இன்னார் மரணித்தார் என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. நிச்சயம் ஒருநாள் வரும் அதில் உமர் மரணித்தார் என்று சொல்வார்கள்” என குறிப்பிட்டுவிட்டு அழுதுவிட்டார்கள்.

அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். “நீ பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தால் மரணம் உன்னை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு அவசரமாக இரண்டுக்குமிடையில் சந்திப்பு நடந்து விடுகிறது.”

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். “ஆதமின் மகனே! நிச்சயமாக உனது வாழ்க்கை சில நாட்களாகும். உனது ஒரு நாள் கழிந்துவிட்டால் உன் ஆயுளில் சில பகுதி கழிந்துவிட்டது என்று பொருள் சில பகுதி சென்றுவிட்டால் முழுமையும் கழிந்துவிடும்.”

மேற்குறித்த கருத்துக்கள் அனைத்தும் இவ்வுலக வாழ்வின் பெறுமதியையும் மரணத்தின் நிச்சயத் தன்மையையும் சுட்டிக்காட்டுவதோடு மரணத்தின் பின்னுள்ள உண்மையான சிறந்த வாழ்வுக்காக தயாராக வேண்டும் என்ற தூண்டுதலையும் வழங்கிக்கொண்டிருக்கின்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மரணத்தை என்றும் நினைத்திருப்போம் Empty Re: மரணத்தை என்றும் நினைத்திருப்போம்

Post by இன்பத் அஹ்மத் Fri 18 Feb 2011 - 16:53

@. @.
பதிவுக்கு நன்றி தலைவரே :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum