Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
எங்கே போனாய் தாவணியே....
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 1 of 1
எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.
கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.
வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.
இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...
- ஜெகன் கனேசன்
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.
கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.
வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.
இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...
- ஜெகன் கனேசன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எங்கே போனாய் தாவணியே....
நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
பாவாடை தாவணி எனக்கும் பிடிக்கும். சேலையை விட அழகு. எப்சிக்கும் பாவாடை தாவணி தைக்கணுமுனு துணி எடுத்து வைச்சிருக்கேன்.. தைக்க போகணும்பா!
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கே போனாய் தாவணியே....
எங்கப்பா...இப்ப எல்லாம் காலம் மாறிப்போச்சு..கண்ணுக்கு தெரிவதெல்லாம் சுடிதார் மட்டுமே...
நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தது இப்ப நவீன ஆடையாக சுடிதாரே !
நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தது இப்ப நவீன ஆடையாக சுடிதாரே !
- Spoiler:
- தாவணி என்பது இளம் பெண்கள் அணியும் மேல் ஆடை. சுமார் இரண்டு மீட்டர் நீளமும் சுமார் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட துண்டுத் துணியாகும். பருவம் எய்திய பெண்கள் தங்கள் மார்பு , வயிறு , மற்றும் முதுகுப் பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தும் துணி ஆகும். இது இடது தோள் பகுதியை மறைக்கும் ஆடை ஆகும். பாவாடை , மேல்சட்டை ஆகிய ஆடைகளுக்கு மேலாக இவ்வாடை அணியப்படுகிறது. விளிம்புகள் (ஓரங்கள் ) தைக்கப்பட்டோ அல்லது தைக்கப்படாமலோ இவ்வாடை அணியப்படுகிறது. பெண்கள் அணியும் புடவையின் முந்தானைப் பகுதியைப் போன்றது. இது பெண் குழந்தைகள் பருவம் எய்திய பிறகு திருமணத்திற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் அணியும் ஆடை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கே போனாய் தாவணியே....
Nisha wrote:பாவாடை தாவணி எனக்கும் பிடிக்கும். சேலையை விட அழகு. எப்சிக்கும் பாவாடை தாவணி தைக்கணுமுனு துணி எடுத்து வைச்சிருக்கேன்.. தைக்க போகணும்பா!
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
அப்படிச் சொல்லுங்க நிஷா *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
நண்பன் wrote:அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
என்ன ஆனாலும் பாவாடை தாவணி தனி அழகு தான் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
என்ன ஆனாலும் பாவாடை தாவணி தனி அழகு தான் *_
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
நண்பன் wrote:நல்ல பாடல் ராகவா...
- Spoiler:
- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கே போனாய் தாவணியே....
உண்மைதான் தாவணி அழத்தேவையில்லை
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
Re: எங்கே போனாய் தாவணியே....
ராகவா wrote:நண்பன் wrote:நல்ல பாடல் ராகவா...இதுவும் நினைவுக்கு வந்துவிட்டது என்ன செய்ய.....அந்த கால நினைவுகள் ஞாபகம் வருதோ..
- Spoiler:
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
நம்ப முடிய வில்லை வில்லை வில்லை
சரி தாத்தா நல்ல பாடல் எனக்கும் பிடிக்கும்
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் தாவணி அழத்தேவையில்லை
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|