Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
வானவில்
3 posters
Page 1 of 1
வானவில்
வானவில்
நீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானே?
மழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் என்பன வானவில் தோன்ற மிக முக்கிய காரணம் ஆகம்.
அத்துடன் நமது கண்களுக்கு தெரிவது போன்று வானவில் அரை வட்டமாக இருக்காது, முழு வட்ட வடிவில் தான் தோன்றும்.
கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே வானவில்.
லங்காசிறி!
நீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானே?
மழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் என்பன வானவில் தோன்ற மிக முக்கிய காரணம் ஆகம்.
அத்துடன் நமது கண்களுக்கு தெரிவது போன்று வானவில் அரை வட்டமாக இருக்காது, முழு வட்ட வடிவில் தான் தோன்றும்.
கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே வானவில்.
லங்காசிறி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வானவில்
எவ்வாறு தோன்றும்?
வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில்.
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும்.
நிறங்கள்
வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்று கூறுவர்.
V- Violet, I- Indigo, B- Blue, G- Green, Y- Yellow, O- Orange, R- Red.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வானவில்
சரி இவர்கள் சொல்வதை நாம் ஓப்புக்கொண்டால் ஏன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மாத்திரம் தென் படுகிறது சிந்திக்க வேண்டிய விடயம் ஆனால் நான் அதிகமாக சிந்திக்க மாட்டேன் அப்றம் அமெரிக்கா போக வேண்டி வரும் எனக்கு அமெரிக்கா பிடிக்காது
தகவலுக்கு நன்றி அக்கா
தகவலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வானவில்
அது சரி சிந்திக்கிறதுக்கும் தலைக்குள் கிட்னி இருக்கணுமாம்பா!
உங்கள் தலைக்குள் களிமண்னுதானே இருக்குன்னு அன்னிக்கு சொன்னிங்க! (((
உங்கள் தலைக்குள் களிமண்னுதானே இருக்குன்னு அன்னிக்கு சொன்னிங்க! (((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வானவில்
நான் எங்கே அப்படி சொன்னேன் மர மண்டை என்றுதான் சொன்னேன் (_Nisha wrote:அது சரி சிந்திக்கிறதுக்கும் தலைக்குள் கிட்னி இருக்கணுமாம்பா!
உங்கள் தலைக்குள் களிமண்னுதானே இருக்குன்னு அன்னிக்கு சொன்னிங்க! (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வானவில்
அப்ப சரி மரமண்டைங்களால் சிந்திக்க முடியாது! களிமண்ணுதான் சிந்திக்கும் என மாத்திரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வானவில்
வானவில்லின் வர்ணம் இறைவனின் அற்புத படைப்பு
சில வினாடிகள் தோன்றி மறைந்தாலும் மனங்களைக் கொள்ளை கொண்டு சென்றுவிடும்
பகிர்வுக்கு நன்றி
சில வினாடிகள் தோன்றி மறைந்தாலும் மனங்களைக் கொள்ளை கொண்டு சென்றுவிடும்
பகிர்வுக்கு நன்றி
Re: வானவில்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்Nisha wrote:அப்ப சரி மரமண்டைங்களால் சிந்திக்க முடியாது! களிமண்ணுதான் சிந்திக்கும் என மாத்திரலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வானவில்
» அழகிய வானவில்.
» வானவில் வர்ணம்.
» வானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள்.
» காற்றாலை வானவில்
» அழகிய வானவில்.
» வானவில் வர்ணம்.
» வானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள்.
» காற்றாலை வானவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|