Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
4 posters
Page 1 of 1
சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவமொன்று வெலிகம கோட்டகொடையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (16/8) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம கோட்டகொடை யைச் சேர்ந்த எம். ஐ. எம். இன்பாஸ் (21 வயது) எனும் வாலிபர் சாயம் பூசும் தொழிலில் ஈடுபடும் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். இவர் திருமணம் செய்து மூன்று மாதங்களாகின்றன.
இவர் நேற்று ஒரு கட்டடத்துக்கு நிறம் (சாயம்) பூசிக்கொண்டிருந்த சமயம், கட்டடத்துக்குறுக்கே இருந்த பிரதான மின் கம்பத்தில் அவரது கையில் இருந்த தடியுடனான தூரிகை தற்செயலாக தொட்டதினால் மின்சாரம் இவரைத் தாக்கியுள்ளது.
உடனே சிகிச்சைக்காக பிரதேசவாசிகள் வெலிகம வலான போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றும் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
மருத்துவப் பரிசோதனை டாக்டர் பியசிரியினால் மேற்கொண்டபின்னர் ஜனாஸா (சடலம்) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினகரன்
மின்சாரம் தாக்கி ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவமொன்று வெலிகம கோட்டகொடையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (16/8) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம கோட்டகொடை யைச் சேர்ந்த எம். ஐ. எம். இன்பாஸ் (21 வயது) எனும் வாலிபர் சாயம் பூசும் தொழிலில் ஈடுபடும் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். இவர் திருமணம் செய்து மூன்று மாதங்களாகின்றன.
இவர் நேற்று ஒரு கட்டடத்துக்கு நிறம் (சாயம்) பூசிக்கொண்டிருந்த சமயம், கட்டடத்துக்குறுக்கே இருந்த பிரதான மின் கம்பத்தில் அவரது கையில் இருந்த தடியுடனான தூரிகை தற்செயலாக தொட்டதினால் மின்சாரம் இவரைத் தாக்கியுள்ளது.
உடனே சிகிச்சைக்காக பிரதேசவாசிகள் வெலிகம வலான போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றும் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
மருத்துவப் பரிசோதனை டாக்டர் பியசிரியினால் மேற்கொண்டபின்னர் ஜனாஸா (சடலம்) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உலகில் எத்தனையோ சாவு அதில் இதுவும் ஒன்று கவலையான செய்தி திருமணமாகி மூன்று மாதங்கள் இவருடய மனைவி குடும்பத்திற்கு இறைவன் மன அமைதி கொடுக்க வேண்டும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நம்மூரில் இந்த பின் பாதுகாப்பு வசதி இன்னும் வரவில்லையல்லவா? இன்னும் வான் மூலம் தான் கேபிள்கள் செல்கின்றனவல்லவா? அப்படி இருந்தாலும் மின் கடத்தும் கம்பிகள் தாக்காதவாறு பாதுகாப்புடன் செயல் படுத்த முடியாதா?
அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் துணி புரியணும்!
அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் துணி புரியணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
பாதுக்காப்பாக வேலைகள் செய்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள்,இறப்புக்களை நாம் தடுக்கலாம்..நிறைய இறப்புக்கள் கவனக்குறைவால் நடக்கிறது..
வருத்துமான,துக்கமான செய்தி..
அவர்கள் குடும்பம் நல்ல முறையில் வாழ இறைவன் துணை நிற்க்கட்டும்...
வருத்துமான,துக்கமான செய்தி..
அவர்கள் குடும்பம் நல்ல முறையில் வாழ இறைவன் துணை நிற்க்கட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
எனது நெருங்கிய உறவுக்காரப் பையனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் இவ்வாறு நடந்தது நண்பன் ஒருவரின் வீட்டிற்கு இவர்கள் பெயின்ட் பண்ண கெல்ப் பண்ண போயிருக்கிறார்கள் இப்படித்தான் மேல் மாடியில் பெயின் செய்து விட்டு சிறிய விளையாட்டில் பகடியில் ஈடு பட்ட போது பக்கத்திலிருந்த மின் கம்பத்தில் தடி பட்டு கரன்ட் தாக்கி மிகவும் மோசமான நிலையில் இருந்து இப்போது சம்புரணமாக குணமாகி விட்டார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உண்மைதான் ராகவன் கருத்திற்கு நன்றிராகவா wrote:பாதுக்காப்பாக வேலைகள் செய்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள்,இறப்புக்களை நாம் தடுக்கலாம்..நிறைய இறப்புக்கள் கவனக்குறைவால் நடக்கிறது..
வருத்துமான,துக்கமான செய்தி..
அவர்கள் குடும்பம் நல்ல முறையில் வாழ இறைவன் துணை நிற்க்கட்டும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
*_ *_நண்பன் wrote:எனது நெருங்கிய உறவுக்காரப் பையனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் இவ்வாறு நடந்தது நண்பன் ஒருவரின் வீட்டிற்கு இவர்கள் பெயின்ட் பண்ண கெல்ப் பண்ண போயிருக்கிறார்கள் இப்படித்தான் மேல் மாடியில் பெயின் செய்து விட்டு சிறிய விளையாட்டில் பகடியில் ஈடு பட்ட போது பக்கத்திலிருந்த மின் கம்பத்தில் தடி பட்டு கரன்ட் தாக்கி மிகவும் மோசமான நிலையில் இருந்து இப்போது சம்புரணமாக குணமாகி விட்டார்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
அவரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு
» களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி _
» மின்னல் தாக்கி இந்த வருடத்தில் 51 பேர் உயிரிழப்பு
» மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம் _
» மின்சாரம் தாக்கி இந்தியப் பிரஜை மரணம்
» களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி _
» மின்னல் தாக்கி இந்த வருடத்தில் 51 பேர் உயிரிழப்பு
» மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம் _
» மின்சாரம் தாக்கி இந்தியப் பிரஜை மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|