ஐஎஸ்.ஐஎஸ் அமைப்புக்கு நவி பிள்ளை கண்டனம்  Proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-VI_FrHM3rUs%2FU_xoBag66AI%2FAAAAAAABctA%2Fbc1MSBA2Kks%2Fs1600%2Fimages%252B(4)[size=32][/size]ராக்கில், இஸ்லாமிய அரசினை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள இயக்கமும் அதன் கூட்டாளிகளும் மோசமான, பரவலான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.