Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பாசத்தின் விலை.....
3 posters
Page 1 of 1
பாசத்தின் விலை.....
எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்
கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும்
கேடியென்றுரைக்கிறார்கள்
பணமாகிய காகிதம்
அற்பமென்றுணராது
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
அம்மாவும் அப்பாவும்
அண்ணனும் நங்கையுமாய்
ஆதரவு என்னாலடைந்திருந்தும்
ஆனாதரவாய் நானிங்கு
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
பிணத்திற்குச் சமனான பணத்தினை
மதிக்கின்ற மானிடத்திற்கு
மனிதனுள் தேடும்
பாசத்தினை உணரத்தெரியவில்லை
அரவணைத்து ஆறுதல்
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது
பாசத்தின் விலை பணமென்றானதில்
வெறுக்கின்ற மனமிங்கு
பார் துறக்கத்துடிக்கிறது........
Re: பாசத்தின் விலை.....
ரொம்ப ரொம்ப வலிகள் நிறம்பியதாக உள்ளது வரிகள்
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
இந்த வரிகளில் உள்ள உண்மை எத்தனை என்பதை நானுமறிவேன்
தூர இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனுப்பும் பணம் மாத்திரம்தான் தெரியும் அதன் பின் நாம் படும் வேதனைகள் ரணங்கள் யாரும் அறிவதில்லை சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானால் கத்தம் ஓதும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்..!
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
நிதர்சனம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறீர்கள் சிலர் மௌனமாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் பல வலிகளும் வேதனைகளும் சூழ்ந்துதான் உள்ளது வெவ்வேறு கோணங்களில்
நேசமுடன் ஹாசிம் உங்கள் வரிகள் மனதில் பல வலிகளை நினைவூட்டியது
மாறா அன்புடன்
நண்பன்.
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
இந்த வரிகளில் உள்ள உண்மை எத்தனை என்பதை நானுமறிவேன்
தூர இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனுப்பும் பணம் மாத்திரம்தான் தெரியும் அதன் பின் நாம் படும் வேதனைகள் ரணங்கள் யாரும் அறிவதில்லை சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானால் கத்தம் ஓதும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்..!
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
நிதர்சனம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறீர்கள் சிலர் மௌனமாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் பல வலிகளும் வேதனைகளும் சூழ்ந்துதான் உள்ளது வெவ்வேறு கோணங்களில்
நேசமுடன் ஹாசிம் உங்கள் வரிகள் மனதில் பல வலிகளை நினைவூட்டியது
மாறா அன்புடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாசத்தின் விலை.....
நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்
யாருமில்லா தனித்தவர்கள் அனாதை என சொல்லலாம்
பாசத்துக்காய் ஏங்கும் அனாதைக்கு இன்னொரு அனாதையின் அன்பும் பாசமும் கிடைத்தபின் எப்படி அனாதை உணர்வு வரும்.
பாசத்துக்காய் ஏங்கும் அனாதை நான் நெஞ்சை குத்தி வலிக்க செய்த வரிகள்.
கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும்
கேடியென்றுரைக்கிறார்கள்
பணமாகிய காகிதம்
அற்பமென்றுணராது
நிஜம் தான் ஹாசிம்! கோடிகோடியாய் ஊனுறக்கம் இன்றி உடலை வருத்தி கொட்டினாலும் கடைசியில் நீ அப்படி என்ன செய்து விட்டாய் என சொல்லும் மனிதராய் தான் இவ்வுலகில் அனேகர் இருக்கின்றார்கள். அன்பு, பாசம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வாக்குமாறாமை என நீங்களும் நானும் இன்னும் ஓரு சிலரும் தான் சொல்லிக்கொண்டு வலிகளையும் வாங்கிக்கட்டிகொள்கின்றோம்.!
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
அதுதான் அழகாய் சோற்றுக்கு வழியின்றி சேற்றில் கிடந்தோர் என சொல்லி யாகி விட்டதே. சேற்றில் கிடந்தோரை தூக்கி கோபுரத்தில் வைத்த நம் மடைமைத்தனத்தினை என்ன சொல்வது? கோபுர்த்தில் இருந்தோர் ஒரு நாள் குப்புற விழுவர்.. ஆனால் குடிசையில் இருந்தாலும் குணமாய் இருக்கும் நாம் குனிந்து பார்க்கும் நிலை வராது ஹாசிம்!
அம்மாவும் அப்பாவும்
அண்ணனும் நங்கையுமாய்
ஆதரவு என்னாலடைந்திருந்தும்
ஆனாதரவாய் நானிங்கு
என்ன சொல்வதென பெரியவில்லை. எல்லாமிருந்தும் அனாதை எனும் உணர்வின் வலியை நானும் உண்ர்ந்திருக்கின்றேன்! உங்கள் வரிகளில் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது!
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
நிஜம் தாம்! நாய் விற்ற காசு குரைக்குமா? மாட கோபுரங்களும் மாடி வீடுகளுமாய் வானத்திலிருந்து வந்த தேவதையாய் வாழ்வோருக்கு தெரியுமா அதற்கு பின்னாலிருக்கும் வலியும் வேதனையும்!
பிணத்திற்குச் சமனான பணத்தினை
மதிக்கின்ற மானிடத்திற்கு
மனிதனுள் தேடும்
பாசத்தினை உணரத்தெரியவில்லை
நான் உணர்ந்திருக்கின்றேன் ஹாசிம்! அதனால் தான் கோடி கோடியாய இருந்தாலும பலரால் அற்பமாய் எண்ணப்படும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டு படுகின்றேன். எங்கள் அன்பில் கட்டுண்ட நீங்கள் ஏன் உங்களை உணராதோரிடம் அன்பை பாசத்தை எதிர்பார்க்கின்றோர்கள்? அதை அள்ளிக்கொடுக்க நாங்கள் இருக்கும் போது வருந்தாதீர்கள்!
அரவணைத்து ஆறுதல்
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது
பாசத்தின் விலை பணமென்றானதில்
வெறுக்கின்ற மனமிங்கு
பார் துறக்கத்துடிக்கிறது........
எப்படி எப்படி? இப்படி சொல்லித்தான் இன்று நண்பன் தும்பியிடம் அட்வைஸ் மழை வாங்கி கட்டிகொண்டேன். அதென்னமோ எனக்குள்ளும் இவவுலகில் நீண்ட காலம் வாழணும் எனும் ஆசையோ வேண்டலோ இல்லை. என் பிள்ளைகள் தாங்கள் படித்து தங்கள் சுயமாய் வாழும் காலம் வரை வாழ்ந்தால் போதும் . அதற்கும் இறைவன் அனுமதி தருவானோ யார் அறிவார். எல்லாம் இறைவன் சித்தம் தான்!
மொத்தமாய் கவிதை வரிகள் உண்ர்ச்சிகளில் கொந்தளிப்பாய். அக உணர்வை வெளிப்படுத்துவதாய் படிக்கும் நொடியில் கண்களில் கண்ணீரை வரசெய்வதாய் இருக்கின்றதுப்பா!
இப்படி வலிகளோடு எழுதிடும் நேரம் உங்கள் மனமும் வலிக்குமே! சோர்வுகள் தொடருமே ஹாசிம்! தனித்திருக்கும் நேரம் சோர்ந்திடாது உற்சாகமாய் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாசத்தின் விலை.....
உங்களைப்போன்ற என்னைப்போன்றோரின் உள்ளக் குமிறல் என்றால் அது மிகையாகாது உண்மையில் உலகமே வெறுக்கும் நிலைதான் எமது நிலை நாம் எது செய்தாலும் அத்தனையும் 0 தான்நண்பன் wrote:ரொம்ப ரொம்ப வலிகள் நிறம்பியதாக உள்ளது வரிகள்
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
இந்த வரிகளில் உள்ள உண்மை எத்தனை என்பதை நானுமறிவேன்
தூர இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அனுப்பும் பணம் மாத்திரம்தான் தெரியும் அதன் பின் நாம் படும் வேதனைகள் ரணங்கள் யாரும் அறிவதில்லை சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானால் கத்தம் ஓதும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்..!
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
நிதர்சனம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறீர்கள் சிலர் மௌனமாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் பல வலிகளும் வேதனைகளும் சூழ்ந்துதான் உள்ளது வெவ்வேறு கோணங்களில்
நேசமுடன் ஹாசிம் உங்கள் வரிகள் மனதில் பல வலிகளை நினைவூட்டியது
மாறா அன்புடன்
நண்பன்.
போண் அழைப்புகள் வராதா என்று ஏங்கும் சந்தர்ப்பங்களில் அழைப்பு வரும் எதுக்கென்றால் காசு தேவையிருந்தால் மாத்திரம் அதுவரை எத்தனை காலமெடுத்தாலும் நினைத்துப்பார்த்தார்களா என்று கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவு இருப்பார்கள்
மிக்க நன்றி நண்பன்
Re: பாசத்தின் விலை.....
அக்கா உண்மையைச்சொன்னால் உங்களதும் எனது கதை ஒன்றுதான் உங்களது கவலையும் என்னை வெகுவாக பாதித்திருந்தது கவிதை ஒன்றை பல நாட்களின் பின் எழுத நேர்ந்ததில் மனதில் இருந்த பாரத்தினைத்தான் இறக்கிவைத்து விட்டேன் மிக்க நன்றி வரிக்கு வரி விளக்கமழித்து கவிதையினை முழுமைப்படுத்தியிருக்கிறீர்கள் இவைகளை எம்மைச் சார்ந்தவர்களைச் சென்றடையாவிட்டாலும் எமது மனக் குறைகள் அகன்றுவிட்டதாக உணர முடிகிறதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
எத்தனை உறவுகள்
என்னோடு தானிருந்தும்
பாசத்திற்காய் மாத்திரம்
ஏங்குகின்ற அனாதை நான்
யாருமில்லா தனித்தவர்கள் அனாதை என சொல்லலாம்
பாசத்துக்காய் ஏங்கும் அனாதைக்கு இன்னொரு அனாதையின் அன்பும் பாசமும் கிடைத்தபின் எப்படி அனாதை உணர்வு வரும்.
பாசத்துக்காய் ஏங்கும் அனாதை நான் நெஞ்சை குத்தி வலிக்க செய்த வரிகள்.
கோடிகள் கொட்டிக்கொடுத்திருந்தும்
கேடியென்றுரைக்கிறார்கள்
பணமாகிய காகிதம்
அற்பமென்றுணராது
நிஜம் தான் ஹாசிம்! கோடிகோடியாய் ஊனுறக்கம் இன்றி உடலை வருத்தி கொட்டினாலும் கடைசியில் நீ அப்படி என்ன செய்து விட்டாய் என சொல்லும் மனிதராய் தான் இவ்வுலகில் அனேகர் இருக்கின்றார்கள். அன்பு, பாசம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வாக்குமாறாமை என நீங்களும் நானும் இன்னும் ஓரு சிலரும் தான் சொல்லிக்கொண்டு வலிகளையும் வாங்கிக்கட்டிகொள்கின்றோம்.!
சோற்றுக்கு வழியற்று
சேற்றில் கிடந்தோரை
கரைசேர்த்த நான்
கோபுரத்திலமர்த்தினேன்
உச்சியிலிருந்து ஏழனம் செய்கிறார்கள்
அதுதான் அழகாய் சோற்றுக்கு வழியின்றி சேற்றில் கிடந்தோர் என சொல்லி யாகி விட்டதே. சேற்றில் கிடந்தோரை தூக்கி கோபுரத்தில் வைத்த நம் மடைமைத்தனத்தினை என்ன சொல்வது? கோபுர்த்தில் இருந்தோர் ஒரு நாள் குப்புற விழுவர்.. ஆனால் குடிசையில் இருந்தாலும் குணமாய் இருக்கும் நாம் குனிந்து பார்க்கும் நிலை வராது ஹாசிம்!
அம்மாவும் அப்பாவும்
அண்ணனும் நங்கையுமாய்
ஆதரவு என்னாலடைந்திருந்தும்
ஆனாதரவாய் நானிங்கு
என்ன சொல்வதென பெரியவில்லை. எல்லாமிருந்தும் அனாதை எனும் உணர்வின் வலியை நானும் உண்ர்ந்திருக்கின்றேன்! உங்கள் வரிகளில் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது!
தூர தேசம் கடந்திருந்து
சம்பாதித்த காகிதத்தை
அடைந்தவர்களுக்குத் தெரியவில்லை
அதன் பின்னாலுண்டான
வலியும் வேதனையும்
நிஜம் தாம்! நாய் விற்ற காசு குரைக்குமா? மாட கோபுரங்களும் மாடி வீடுகளுமாய் வானத்திலிருந்து வந்த தேவதையாய் வாழ்வோருக்கு தெரியுமா அதற்கு பின்னாலிருக்கும் வலியும் வேதனையும்!
பிணத்திற்குச் சமனான பணத்தினை
மதிக்கின்ற மானிடத்திற்கு
மனிதனுள் தேடும்
பாசத்தினை உணரத்தெரியவில்லை
நான் உணர்ந்திருக்கின்றேன் ஹாசிம்! அதனால் தான் கோடி கோடியாய இருந்தாலும பலரால் அற்பமாய் எண்ணப்படும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டு படுகின்றேன். எங்கள் அன்பில் கட்டுண்ட நீங்கள் ஏன் உங்களை உணராதோரிடம் அன்பை பாசத்தை எதிர்பார்க்கின்றோர்கள்? அதை அள்ளிக்கொடுக்க நாங்கள் இருக்கும் போது வருந்தாதீர்கள்!
அரவணைத்து ஆறுதல்
கூறவேண்டிய உறவுகளிடமிருந்து
பாசத்திற்காய் ஏலம்விடப்படுகிறது
பாசத்தின் விலை பணமென்றானதில்
வெறுக்கின்ற மனமிங்கு
பார் துறக்கத்துடிக்கிறது........
எப்படி எப்படி? இப்படி சொல்லித்தான் இன்று நண்பன் தும்பியிடம் அட்வைஸ் மழை வாங்கி கட்டிகொண்டேன். அதென்னமோ எனக்குள்ளும் இவவுலகில் நீண்ட காலம் வாழணும் எனும் ஆசையோ வேண்டலோ இல்லை. என் பிள்ளைகள் தாங்கள் படித்து தங்கள் சுயமாய் வாழும் காலம் வரை வாழ்ந்தால் போதும் . அதற்கும் இறைவன் அனுமதி தருவானோ யார் அறிவார். எல்லாம் இறைவன் சித்தம் தான்!
மொத்தமாய் கவிதை வரிகள் உண்ர்ச்சிகளில் கொந்தளிப்பாய். அக உணர்வை வெளிப்படுத்துவதாய் படிக்கும் நொடியில் கண்களில் கண்ணீரை வரசெய்வதாய் இருக்கின்றதுப்பா!
இப்படி வலிகளோடு எழுதிடும் நேரம் உங்கள் மனமும் வலிக்குமே! சோர்வுகள் தொடருமே ஹாசிம்! தனித்திருக்கும் நேரம் சோர்ந்திடாது உற்சாகமாய் எழுதுங்கள்.
மிக்க நன்றி நன்றிகள்
Similar topics
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» பாசத்தின் தேவையுனக்கு.....
» பாசத்தின் போர்வலம்......
» பாசத்தின் பரிவர்த்தனைகள்…
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» பாசத்தின் தேவையுனக்கு.....
» பாசத்தின் போர்வலம்......
» பாசத்தின் பரிவர்த்தனைகள்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|