Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
எல்லாமே மூன்று எழுத்து
+2
Nisha
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
எல்லாமே மூன்று எழுத்து
எல்லா இடத்திலும் பின்பற்று ...
எல்லோர் இடத்திலும் செலுத்து ...
நீயும் ஞானியாவாய் ....
அன்பு ....!!!
#######
உறவுகளிடம் சிக்கி தவிக்கும்....
உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்...
இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் ...
பாசம் .....!!!
#######
உள்ளவன் இல்லாதவனுக்கும் ....
இருப்பவன் அனைவருக்கும் ....
வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் ...
கருணை ....!!!
########
இல்லாதவன் இருப்பதுபோல் ...
இருப்பவன் பிரபல்யத்துக்காகவும்
மாறி மாறி போடுவது ....
வேசம் .....!!!
#########
சந்தித்தால் வேதனையை தரும்
சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை
சிந்தித்து செயல்பட வைக்கும் கருவி
தோல்வி ....!!!
#########
நெருங்கும் போது கைவிட்டவரும் ....
கையில் கிடைத்த போது மமதையும் ....
தோல்வியை சந்தித்தால் கிடைப்பதும் ..
வெற்றி ....!!!
#########
நான் நானாக இல்லாமல் இருக்க
அவள் அவளாக இருக்காமல் ..
வாட்டி வதைப்பது இந்த .....
காதல் ....!!!
#########
நாவுக்கு எப்போதும் அழகு ...
மேடைக்கு எப்போதும் தேவை ...
நாணயத்தை எடுத்து காட்டும் ....
பேச்சு .....!!!
##########
இருந்தால் உயிர் என்கிறார்கள்
நின்றால் சவம் என்கிறார்கள் ...
உள் வெளியாக ஓடித்திரியும்
மூச்சு ......!!!
#########
ஆரம்பம் இருந்தால் நான் இருப்பேன்
என்னை அடையும் வரை அலைச்சல் ...
கிடைத்தவுடன் மகிழ்ச்சியாகும் ...
முடிவு .....!!!
எல்லோர் இடத்திலும் செலுத்து ...
நீயும் ஞானியாவாய் ....
அன்பு ....!!!
#######
உறவுகளிடம் சிக்கி தவிக்கும்....
உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்...
இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் ...
பாசம் .....!!!
#######
உள்ளவன் இல்லாதவனுக்கும் ....
இருப்பவன் அனைவருக்கும் ....
வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் ...
கருணை ....!!!
########
இல்லாதவன் இருப்பதுபோல் ...
இருப்பவன் பிரபல்யத்துக்காகவும்
மாறி மாறி போடுவது ....
வேசம் .....!!!
#########
சந்தித்தால் வேதனையை தரும்
சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை
சிந்தித்து செயல்பட வைக்கும் கருவி
தோல்வி ....!!!
#########
நெருங்கும் போது கைவிட்டவரும் ....
கையில் கிடைத்த போது மமதையும் ....
தோல்வியை சந்தித்தால் கிடைப்பதும் ..
வெற்றி ....!!!
#########
நான் நானாக இல்லாமல் இருக்க
அவள் அவளாக இருக்காமல் ..
வாட்டி வதைப்பது இந்த .....
காதல் ....!!!
#########
நாவுக்கு எப்போதும் அழகு ...
மேடைக்கு எப்போதும் தேவை ...
நாணயத்தை எடுத்து காட்டும் ....
பேச்சு .....!!!
##########
இருந்தால் உயிர் என்கிறார்கள்
நின்றால் சவம் என்கிறார்கள் ...
உள் வெளியாக ஓடித்திரியும்
மூச்சு ......!!!
#########
ஆரம்பம் இருந்தால் நான் இருப்பேன்
என்னை அடையும் வரை அலைச்சல் ...
கிடைத்தவுடன் மகிழ்ச்சியாகும் ...
முடிவு .....!!!
Re: எல்லாமே மூன்று எழுத்து
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் என்பார்கள்! மூன்றெழுத்தில் அன்பு, பாசம், காதல், கருணை , கடமை, வேசம், தோல்வி, வெற்றி, நேசம் , உயிர், முடிவு என எல்லாமே முன்றெழுத்தில் அடங்கி ஒடுங்கி போய் விடும் என ரெம்ப சிந்தித்து எழுதி இருக்கின்றிர்கள்.
அருமை! அட இதுவும் மூன்றெழுத்துதான் சார்.
அப்புறம் நன்றியும் மூன்றெழுத்து தான்!
அருமை! அட இதுவும் மூன்றெழுத்துதான் சார்.
அப்புறம் நன்றியும் மூன்றெழுத்து தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எல்லாமே மூன்று எழுத்து
மிக மிக அருமையாக உள்ளது கவிஞரே
சிறப்பான படைப்பு
மூன்றெழுத்தில் கவிதை *_ *_
சிறப்பான படைப்பு
மூன்றெழுத்தில் கவிதை *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எல்லாமே மூன்று எழுத்து
நொடியில் எல்லாம் இழந்துடுவாய்.....
நொடியில் சேமிப்பாய் துன்பம் ...
அத்தனைக்கும் காரணம் ...
கோபம் ....!!!
############
எதுவுமே நிலையில்லை என்றிரு ...
வந்ததை தொடர்ந்து வைத்திராதே ...
இளமையை தொலைத்தவர் பலர் ....
சோகம் .....!!!
#############
வயதுக்கு மீறிய சிந்தையால் ....
வயது வரம்பு தெரியாமல் ...
தொடக்கூடாததை தொடுவது ..
மோகம் .....!!!
#############
திரட்சியாக இருந்தால் கவர்ச்சி
தளர்ந்து போனால் முதிர்ச்சி ...
நிலையற்றதே இதன் மெய் ....
தேகம் .....!!!
##############
எல்லாம் உன்னை விட்டு அகலும்
அகல அகல் துன்பம் பெருகும் ....
எதற்கு நிச்சயம் உண்டு ...
பிரிவு ......!!!
நொடியில் சேமிப்பாய் துன்பம் ...
அத்தனைக்கும் காரணம் ...
கோபம் ....!!!
############
எதுவுமே நிலையில்லை என்றிரு ...
வந்ததை தொடர்ந்து வைத்திராதே ...
இளமையை தொலைத்தவர் பலர் ....
சோகம் .....!!!
#############
வயதுக்கு மீறிய சிந்தையால் ....
வயது வரம்பு தெரியாமல் ...
தொடக்கூடாததை தொடுவது ..
மோகம் .....!!!
#############
திரட்சியாக இருந்தால் கவர்ச்சி
தளர்ந்து போனால் முதிர்ச்சி ...
நிலையற்றதே இதன் மெய் ....
தேகம் .....!!!
##############
எல்லாம் உன்னை விட்டு அகலும்
அகல அகல் துன்பம் பெருகும் ....
எதற்கு நிச்சயம் உண்டு ...
பிரிவு ......!!!
Re: எல்லாமே மூன்று எழுத்து
மீண்டும் மூன்றெழுத்தில் அசத்துகிறீர்கள் இனியவன் சார் தொடருங்கள்
நொடியில் எல்லாம் இழந்துடுவாய்.....
நொடியில் சேமிப்பாய் துன்பம் ...
அத்தனைக்கும் காரணம் ...
கோபம் ....!!!
நொடியில் எல்லாம் இழந்துடுவாய்.....
நொடியில் சேமிப்பாய் துன்பம் ...
அத்தனைக்கும் காரணம் ...
கோபம் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லாமே மூன்று எழுத்து
அத்தனையும் மூன்றெழுத்து அருமையான படைப்பு
அசத்துகிறீர்கள் தொடருங்கள் பாராட்டி மகிழ்கிறோம்
அசத்துகிறீர்கள் தொடருங்கள் பாராட்டி மகிழ்கிறோம்
Re: எல்லாமே மூன்று எழுத்து
மிக மிக அருமையாக உள்ளது கவிஞரேநண்பன் wrote:மிக மிக அருமையாக உள்ளது கவிஞரே
சிறப்பான படைப்பு
மூன்றெழுத்தில் கவிதை *_ *_
சிறப்பான படைப்பு
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|