Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
தூக்கம் தொலைந்த இரவுகள்
5 posters
Page 1 of 1
தூக்கம் தொலைந்த இரவுகள்
என்னிரு கண்களும் மூடமறுத்து
சுழன்று புரண்டு நித்திரையின்றி
நினைவுகளின் நிழல்களில்
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும்
என்னவனங்கிருக்க
நானிங்கு தனித்திருக்க
நான்கு சுவர்களுக்குள்
சிறைபிடித்த இரவுகளில்
சிற்றின்பமேனுமின்றி
நானிருந்த தனிமை விபரிக்கும்
துணைதேடிய உணர்வுகளுக்கு
விலங்கிட்டு வேதனைதந்து
யார் யாரினதோ வெற்றிக்கு
தான் தோற்றுப்போன வாழ்வை
என் வயதுங்களிடம் விவாதிக்கும்
தூரத்துத் தொலை பேசிகளும்
துயரடைந்த நிகழ்வுகளும்
துடிதுடித்த மனதினை
துயில் கொள்ளத் தடுத்திருந்து
தூக்கம் தொலைந்த இரவுகளாக்கியது
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
மங்கையின் தூக்கம் துலைத்த
இரவுகளின் விபரம் அறிய முடிந்தது
மன்னவனின் விடியாத பொழுதுகளும்
உறங்காத விழிகளும் பற்றி யார் சொல்வார்
உன்னிலை பற்றி நீ மொழிந்தாய்
என்னிலை பற்றி யார் மொழிவார்
இங்கும் அதே நிலைதான்
இரவுகள் நீள்கிறது உறங்காத விழிகள் விடியலைத் தேடி
கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் பாராட்டுக்கள்.
இரவுகளின் விபரம் அறிய முடிந்தது
மன்னவனின் விடியாத பொழுதுகளும்
உறங்காத விழிகளும் பற்றி யார் சொல்வார்
உன்னிலை பற்றி நீ மொழிந்தாய்
என்னிலை பற்றி யார் மொழிவார்
இங்கும் அதே நிலைதான்
இரவுகள் நீள்கிறது உறங்காத விழிகள் விடியலைத் தேடி
கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் பாராட்டுக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
உண்மையில் இது எமக்காக எழுதிய வரிகள் படம் கிடைத்ததும் அவளுக்கா என்று மாற்றினேன் பொருத்தமுண்டு இருவருக்கும் மிக்க நன்றிகள் நண்பன்நண்பன் wrote:மங்கையின் தூக்கம் துலைத்த
இரவுகளின் விபரம் அறிய முடிந்தது
மன்னவனின் விடியாத பொழுதுகளும்
உறங்காத விழிகளும் பற்றி யார் சொல்வார்
உன்னிலை பற்றி நீ மொழிந்தாய்
என்னிலை பற்றி யார் மொழிவார்
இங்கும் அதே நிலைதான்
இரவுகள் நீழ்கிறது உறங்காத விழிகள் விடியலைத் தேடி
கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஹாசிம் பாராட்டுக்கள்.
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
தூக்கம் தொலைத்த இரவுகள்
துக்கம் தரும் இரவுகளானதோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தூரமாய் சென்றிட்ட துணையின் நினைவும் உணர்வும் அதன் வேதனையும் தேடல்களும் என்றுமே தூக்கத்தினை காவு கொள்வதாய் தானே இருக்கின்றது!
ஊரெல்லாம் உறங்கி உடனிருந்தவன் நினைவு உயிர்ப்பாய் உயிரை வதைக்க என்றோ கிடைத்த அணைப்பும் அன்பும் தேடி அலைபாயும் நிலை!
ஆறுதல் சொல்ல முடியாத ஒரு சூழல் எனில் இம்மாதிரி பிரிவின் வரும் உண்ர்வும் தேடலும் தரும் நேரம் தான்.
வாழ வேண்டிய வயதில் வாழ்வை தொலைத்து அன்னிய தேசத்தில் அனாதைகளாய் பிறிட்டெழும் உயிர்ப்பு தேட்லை அடக்கி வாழ்வதும் ...
திருமண மானபின் ஆணுக்கும் பெண்னுக்கும் அவரவர் துணையை விட்டு நீண்ட நாள் பிரிந்திருத்தல் கொடியது தான்.
உங்கள் அனைவர் உணர்வுகளும் ஏக்கங்களும் குடும்பத்தோடு கூடி வாழும் நாட்களை சீக்கிரமாய் தந்திடட்டும்.
துக்கம் தரும் இரவுகளானதோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தூரமாய் சென்றிட்ட துணையின் நினைவும் உணர்வும் அதன் வேதனையும் தேடல்களும் என்றுமே தூக்கத்தினை காவு கொள்வதாய் தானே இருக்கின்றது!
ஊரெல்லாம் உறங்கி உடனிருந்தவன் நினைவு உயிர்ப்பாய் உயிரை வதைக்க என்றோ கிடைத்த அணைப்பும் அன்பும் தேடி அலைபாயும் நிலை!
ஆறுதல் சொல்ல முடியாத ஒரு சூழல் எனில் இம்மாதிரி பிரிவின் வரும் உண்ர்வும் தேடலும் தரும் நேரம் தான்.
வாழ வேண்டிய வயதில் வாழ்வை தொலைத்து அன்னிய தேசத்தில் அனாதைகளாய் பிறிட்டெழும் உயிர்ப்பு தேட்லை அடக்கி வாழ்வதும் ...
திருமண மானபின் ஆணுக்கும் பெண்னுக்கும் அவரவர் துணையை விட்டு நீண்ட நாள் பிரிந்திருத்தல் கொடியது தான்.
உங்கள் அனைவர் உணர்வுகளும் ஏக்கங்களும் குடும்பத்தோடு கூடி வாழும் நாட்களை சீக்கிரமாய் தந்திடட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
கனமான கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
மிக்க நன்றி அக்கா கவிதை எழுதியது எங்களைப்போன்றோரின் நிகழ்வினை மையமாக வைத்து ஆனால் படம் கிடைத்த போது பொதுவாக்கிப்பார்த்தேன் பின்னர் பெண்ணின் நினைவாக மாற்றிவிட்டேன் அனைவரது உணர்வுகளும் ஒன்றுதான் நன்றி உங்களின் அருமையான பின் குறிப்பிற்குNisha wrote:தூக்கம் தொலைத்த இரவுகள்
துக்கம் தரும் இரவுகளானதோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தூரமாய் சென்றிட்ட துணையின் நினைவும் உணர்வும் அதன் வேதனையும் தேடல்களும் என்றுமே தூக்கத்தினை காவு கொள்வதாய் தானே இருக்கின்றது!
ஊரெல்லாம் உறங்கி உடனிருந்தவன் நினைவு உயிர்ப்பாய் உயிரை வதைக்க என்றோ கிடைத்த அணைப்பும் அன்பும் தேடி அலைபாயும் நிலை!
ஆறுதல் சொல்ல முடியாத ஒரு சூழல் எனில் இம்மாதிரி பிரிவின் வரும் உண்ர்வும் தேடலும் தரும் நேரம் தான்.
வாழ வேண்டிய வயதில் வாழ்வை தொலைத்து அன்னிய தேசத்தில் அனாதைகளாய் பிறிட்டெழும் உயிர்ப்பு தேட்லை அடக்கி வாழ்வதும் ...
திருமண மானபின் ஆணுக்கும் பெண்னுக்கும் அவரவர் துணையை விட்டு நீண்ட நாள் பிரிந்திருத்தல் கொடியது தான்.
உங்கள் அனைவர் உணர்வுகளும் ஏக்கங்களும் குடும்பத்தோடு கூடி வாழும் நாட்களை சீக்கிரமாய் தந்திடட்டும்.
Re: தூக்கம் தொலைந்த இரவுகள்
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் நானா
நமக்காக எழுதிய வரிகள் இவைகள் நன்றி
நமக்காக எழுதிய வரிகள் இவைகள் நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» கொடுமையான இரவுகள் - கவிதை
» வழமையான இரவுகள் இன்று பாரமாய்!
» தொலைந்த காதல்
» தொலைந்த மூக்கு
» கொடுமையான இரவுகள் - கவிதை
» வழமையான இரவுகள் இன்று பாரமாய்!
» தொலைந்த காதல்
» தொலைந்த மூக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|