Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
2 posters
Page 1 of 1
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 23 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 23 இலங்கை மீனவர்களும் 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை - இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினரின் ‘விஸ்வாஸ்’ என்ற கப்பலிலிருந்து இலங்கை கடற்படையினரின் எல் 820 என்ற கப்பலுக்கு இலங்கை மீனவர்கள் ஏற்றப்பட்டனர். இலங்கை கடலோர காவல் படையின் 48 ரக கப்பலும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அவர்களது 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்சி நாடா பகுதியில் வைத்து எல்லை தாண்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதானார்கள்.
தினகரன்
இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 23 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 23 இலங்கை மீனவர்களும் 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை - இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினரின் ‘விஸ்வாஸ்’ என்ற கப்பலிலிருந்து இலங்கை கடற்படையினரின் எல் 820 என்ற கப்பலுக்கு இலங்கை மீனவர்கள் ஏற்றப்பட்டனர். இலங்கை கடலோர காவல் படையின் 48 ரக கப்பலும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அவர்களது 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்சி நாடா பகுதியில் வைத்து எல்லை தாண்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதானார்கள்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
பகிர்ந்தமைக்கு நன்றி!
இந்த பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடையாதே!
இந்த பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடையாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» தமிழ்நாட்டில் கைதான இலங்கை மீனவர்கள் விடுதலை
» ஒரிஸாவில் கைதான 24 இலங்கை மீனவர்கள் விடுதலை
» இந்தியாவில் விடுதலை செய்யப்படவுள்ள இலங்கை மீனவர்கள்!
» இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
» ஒரிஸாவில் கைதான 24 இலங்கை மீனவர்கள் விடுதலை
» இந்தியாவில் விடுதலை செய்யப்படவுள்ள இலங்கை மீனவர்கள்!
» இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|