Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
மரவெட்டியும் மனைவியும்
2 posters
Page 1 of 1
மரவெட்டியும் மனைவியும்
நாம படிக்கிற காலத்தில் ஒரு கதை பாடபுத்தகத்தில் படித்துள்ளோம்,
ஒரு மரவெட்டிக்கு மூன்று கோடாலிகள் அவனின் நேர்மைக்காக கிடைத்த கதை,
ஆனால்-அன்று நாம் சிறுவர்கள் என்பதாலோ என்னவோ மீதி கதையை சொல்லாமல் மறைத்துள்ளார்கள்,,
அதை இங்கே பார்ப்போம்-
ஒரு ஊரில் ஒரு ஏழை மரவெட்டி இருந்தான்.அவன் தினமும் காட்டிற்க்கு சென்று மரம் வெட்டி அதில் கிடைக்கும் விறகை விற்று வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ஆற்றின் ஓரமாக நின்று மரம் வெட்டிக்கொண்டிருந்த போது,கைத்தவறி அவன் கோடாரி ஆற்றில் விழுந்தது,
அய்யோ இறைவா என் என் கோடாலி ஆற்றில் விழுந்துவிட்டதே என்ன செய்வேன் என்று வருத்தமாக அமர்ந்து இருந்தான்.
அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி-
மகனே!உன் பிரச்சனை என்ன என்று கேட்டது,
அவன்-
கோடாலில் ஆற்றில் விழுந்ததையும்,அதில் தான் என் வாழ்வாதாரம் உள்ளது என்றும் சொன்னான்.
உடனே தேவதை-
கவலைப்படாதே ,நான் உன் கோடாரியை எடுத்து தருகிறேன் என்று சொல்லி ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வைரத்தால் அலங்காரம் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுதானே உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு தங்கத்தால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வெள்ளியால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அவனுடைய கோடாரியை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன்,ஆமா இது தான் என்னுடைய கோடாரி என்று சொன்னான்.
உடனே தேவதை-
உன்னுடைய நேர்மைக்காக இந்த மூன்று கோடாரியும் உனக்கே பரிசாக தருகிறேன் என்று சொல்லி,வைரம்,தங்கம்,வெள்ளியாலான கோடாரிகளை பரிசாக கொடுத்தது.
இது தானே நாம் படித்த கதை..
அதன் தொடர்ச்சியை பார்ப்போம்--.
சில வருடங்களுக்கு பின்னால் தன் மனைவியிடம் அந்த இடத்தை காட்டலாம் என்று அவன் அவளை அழைத்து அந்த ஆற்றிற்க்கு சென்றான்.இது தான் அந்த ஆறு என்று மனைவியிடம் காட்டினான்.
அவன் அந்த வெள்ளத்தை எட்டி பார்க்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள்.
மனதுக்குள் சந்தோஷம் தோன்றினாலும்,இப்போதும் அந்த தேவதை வருமா என்று ஆசையாய் இறைவனை வேண்டினான்.
தேவதையும் வந்தது,
விஷயத்தை சொன்னான்.
தேவதை ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அழகான ஒரு பெண்ணை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய மனைவி என்று கேட்டது.
அவன் உடனே ஆமா,என்று சொன்னான்
உடனே தேவதை கோபமாக-
இது உன் மனைவி இல்லையே,அப்படியிருக்க நீ உன் மனைவி என்று எப்படி சொல்லலாம்,உன் நேர்மையை நீ தொலைத்து விட்டாயா???என்று கேட்டது.
உடனே அவன் சமாதானமாக-
தாயே!அன்று என் கோடாரி தொலைந்ததும்,நீ வைரம் தங்கம் வெள்ளி என்று ஒவ்வொன்றாக காட்டினாய் நான் இல்லை என்றேன்,இறுதியில் என் கோடாரியை காட்டினாய் நான் என்னுடையது என்றேன்,நீ என் நேர்மையை பாராட்டி அந்த மூன்று கோடாரியையும் எனக்கு பரிசாக தந்தாய்.அது வேறு!!!
ஆனால் இது அப்படியா???
நீ இப்போது ஒரு அழகான பெண்ணை காட்டினாய் என் மனைவி இல்லை என்பேன்,
வேறு ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்,
மூன்றாவதாக ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்.
கடைசியில் என் மனைவியை காட்டுவாய்,
நான் என் மனைவி இவள் தான் என்பேன்.
நீ உடனே என் நேர்மையை பாராட்டி மற்ற மூன்று பெண்ணையும் எனக்கே பரிசாக தந்தால்..
ஒன்றை வைத்து நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...அதான் அப்படி சொன்னேன் என்று சொன்னான்.
முகநூல்
ஒரு மரவெட்டிக்கு மூன்று கோடாலிகள் அவனின் நேர்மைக்காக கிடைத்த கதை,
ஆனால்-அன்று நாம் சிறுவர்கள் என்பதாலோ என்னவோ மீதி கதையை சொல்லாமல் மறைத்துள்ளார்கள்,,
அதை இங்கே பார்ப்போம்-
ஒரு ஊரில் ஒரு ஏழை மரவெட்டி இருந்தான்.அவன் தினமும் காட்டிற்க்கு சென்று மரம் வெட்டி அதில் கிடைக்கும் விறகை விற்று வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ஆற்றின் ஓரமாக நின்று மரம் வெட்டிக்கொண்டிருந்த போது,கைத்தவறி அவன் கோடாரி ஆற்றில் விழுந்தது,
அய்யோ இறைவா என் என் கோடாலி ஆற்றில் விழுந்துவிட்டதே என்ன செய்வேன் என்று வருத்தமாக அமர்ந்து இருந்தான்.
அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி-
மகனே!உன் பிரச்சனை என்ன என்று கேட்டது,
அவன்-
கோடாலில் ஆற்றில் விழுந்ததையும்,அதில் தான் என் வாழ்வாதாரம் உள்ளது என்றும் சொன்னான்.
உடனே தேவதை-
கவலைப்படாதே ,நான் உன் கோடாரியை எடுத்து தருகிறேன் என்று சொல்லி ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வைரத்தால் அலங்காரம் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுதானே உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு தங்கத்தால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வெள்ளியால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அவனுடைய கோடாரியை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன்,ஆமா இது தான் என்னுடைய கோடாரி என்று சொன்னான்.
உடனே தேவதை-
உன்னுடைய நேர்மைக்காக இந்த மூன்று கோடாரியும் உனக்கே பரிசாக தருகிறேன் என்று சொல்லி,வைரம்,தங்கம்,வெள்ளியாலான கோடாரிகளை பரிசாக கொடுத்தது.
இது தானே நாம் படித்த கதை..
அதன் தொடர்ச்சியை பார்ப்போம்--.
சில வருடங்களுக்கு பின்னால் தன் மனைவியிடம் அந்த இடத்தை காட்டலாம் என்று அவன் அவளை அழைத்து அந்த ஆற்றிற்க்கு சென்றான்.இது தான் அந்த ஆறு என்று மனைவியிடம் காட்டினான்.
அவன் அந்த வெள்ளத்தை எட்டி பார்க்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள்.
மனதுக்குள் சந்தோஷம் தோன்றினாலும்,இப்போதும் அந்த தேவதை வருமா என்று ஆசையாய் இறைவனை வேண்டினான்.
தேவதையும் வந்தது,
விஷயத்தை சொன்னான்.
தேவதை ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அழகான ஒரு பெண்ணை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய மனைவி என்று கேட்டது.
அவன் உடனே ஆமா,என்று சொன்னான்
உடனே தேவதை கோபமாக-
இது உன் மனைவி இல்லையே,அப்படியிருக்க நீ உன் மனைவி என்று எப்படி சொல்லலாம்,உன் நேர்மையை நீ தொலைத்து விட்டாயா???என்று கேட்டது.
உடனே அவன் சமாதானமாக-
தாயே!அன்று என் கோடாரி தொலைந்ததும்,நீ வைரம் தங்கம் வெள்ளி என்று ஒவ்வொன்றாக காட்டினாய் நான் இல்லை என்றேன்,இறுதியில் என் கோடாரியை காட்டினாய் நான் என்னுடையது என்றேன்,நீ என் நேர்மையை பாராட்டி அந்த மூன்று கோடாரியையும் எனக்கு பரிசாக தந்தாய்.அது வேறு!!!
ஆனால் இது அப்படியா???
நீ இப்போது ஒரு அழகான பெண்ணை காட்டினாய் என் மனைவி இல்லை என்பேன்,
வேறு ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்,
மூன்றாவதாக ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்.
கடைசியில் என் மனைவியை காட்டுவாய்,
நான் என் மனைவி இவள் தான் என்பேன்.
நீ உடனே என் நேர்மையை பாராட்டி மற்ற மூன்று பெண்ணையும் எனக்கே பரிசாக தந்தால்..
ஒன்றை வைத்து நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...அதான் அப்படி சொன்னேன் என்று சொன்னான்.
முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரவெட்டியும் மனைவியும்
நீ உடனே என் நேர்மையை பாராட்டி மற்ற மூன்று பெண்ணையும் எனக்கே பரிசாக தந்தால்.. ஒன்றை வைத்து நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...அதான் அப்படி சொன்னேன் என்று சொன்னான். wrote:
ஹாஹா! நல்ல கதை, நல்ல கருத்து, நல்ல பதிவு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» கணவனும் மனைவியும்.
» அம்மாவும், மனைவியும்
» ஒரு கணவனும் மனைவியும்
» கடவுளும் மனைவியும் ஒண்ணு...!
» மனைவியும் திருக்குறள் தான்…!
» அம்மாவும், மனைவியும்
» ஒரு கணவனும் மனைவியும்
» கடவுளும் மனைவியும் ஒண்ணு...!
» மனைவியும் திருக்குறள் தான்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|