சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Khan11

நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

3 posters

Go down

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Empty நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Nisha Sat 20 Sep 2014 - 17:29

பிசிராந்தையார் ஒரு தமிழ்ப்புலவர்! அக்கால சோழ மன்னன் கோப்பெருஞ் சோழன் மேல் அன்பு கொண்டு  அவனைக்குற்த்து பல பாடல்கள் இயற்றினார். ஆனால் அவர் வாழ்ந்த பிசிர் நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் ரெம்ப தூரம் என்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.  சோழ மன்னனும் புலவர் குறித்து கேள்விபட்டு  அவரை காண வேண்டும் என ஆசைப்பட்டு  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர்.

இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் சோழமன்னனுக்கு எதிராய் அவர் மகன்களே போரிட முனைய மகன்களின் செயல்களால் வெறுப்புற்று  வடக்கிருந்து  உயிர் விட தீர்மானிக்கின்றார்!

அப்போதும் அச்சூழலிலும் நட்பில் மேல் நம்பிக்கை கொண்டு எனை தேடி வருவார் என்னுடன் அவரும் உயிர் துறப்பார் என அவரை கணாமலே யே சொல்கின்றார். நட்பின் மீதான நம்பிக்கையை இதை விட வேறு உதாரணம் கொண்டு மெயிப்பிக்க இயலாது எனும் படி  இது குறித்து கேள்விப்பட்ட  பிசிராந்தையார் சோழனைக்காண தன் தேசமிருந்து ஓடி வந்தாராம்.

அப்போதும் புலவரை கண்ட ஒருவர் தங்களை வயதானவரென  நாங்கள் எண்ணி இருந்தோமே தாங்கள் இத்தனை இளமையாய் இருக்கின்றீர்களே என கேட்டதற்கு தன் இளமை எப்படி வந்தது என ஒரு செய்யுள் பாடி விளக்கினார்.

அதை நாம் இன்னொரு திரியில் காண்போம்!

கடைசியில் எப்படியோ சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார். அதுவரை நேரில் கண்டதில்லை.  ஆனால் உணர்வால் வாழ்ந்ததனால்  நட்பு  ஜெயித்ததென சொல்வர்.

எந்த தகவல் தொடர்பும் இல்லா அக்காலத்தில் கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அவர் வருவார் என நம்பிய சோழனில் நம்பிக்கை அவர் சொன்னபடியே  புலவர் வந்ததை  கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
      இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
      வருவன்  என்ற  கோனது  பெருமையும்  
      அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
      வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Empty Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 10:53

மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று
எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 
நன்றியுடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Empty Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Nisha Mon 22 Sep 2014 - 11:29

நண்பன் wrote:மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 

நன்றியுடன் நண்பன்.

அடடா! உங்க அக்காவா? எங்கே ஊரிலா ? கொடுத்து வைத்த அக்கா! ~/ ~/

உங்களுக்குத்தான் ஆயிரம் நட்பு இருக்கே! அதில் யாரை இப்படின்னு சொல்வீர்களாம்?

நிஷாவுக்கு இப்படி யாரும் கிடையாது! )* )* )* )* )* )* )* )*




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Empty Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by தினா Mon 22 Sep 2014 - 15:57

நண்பன் wrote:மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று
எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 
நன்றியுடன் நண்பன்.

நிறைய நல்ல நட்புகள் இன்றும் உண்டு தான். உங்களுக்கும் அப்படி ஒரு நட்பு கிடைத்துள்ளது என்பதறிந்து மகிழ்ச்சி. !_

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Empty Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum