Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18by rammalar Today at 19:35
» பல்சுவை
by rammalar Today at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
4 posters
Page 1 of 1
வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.
உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.
அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2948
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
பகிர்வுக்கு நன்றி எனக்கு சுடு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
உண்மையாவா? நான் எப்போதும் குளிர்ந்த தண்ணீர் தான் குடிப்பேன்.அதான் சீக்கிரம் கிழவனாயிட்டேனோ? :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது என்பர். அதற்காக அறிவியல் விளக்கத்தோடு அப்புறம் வருகின்றேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது என்பர். அதற்காக அறிவியல் விளக்கத்தோடு அப்புறம் வருகின்றேன்பா!
ஹாஹாஹா தகவல் தேட போறீங்களா? சரி சரி காத்திருக்கேன் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
இல்லை இல்லை எனக்கு தெரியும்.
தட்டச்சிடணும்பா
நாம் எண்ணெய் சமைத்தால் பாத்திரத்தில் எண்ணெய் அப்படியே ஒட்டிக்கொண்டு சுடுதண்ணீரில் கழுவினால் தான் எண்ணெய் பசை போகும் அல்லவா...
அதே போல் நம் உணவு குழாய் செல்லும் வழியிலும் நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புக்கள் படித்து நாளடைவில் அந்த கொழுப்புக்கள் தான் மாரடைப்பு போன்றதை கொண்டு வரும்.
சாப்பிட்ட பின் குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் குடித்தால் கொழுப்பு அப்படியே உணவுக்குழாயில் படிந்து விடும். அதற்கு மருந்தாக நாம் வென்னீரை குடிக்கணும். வென்னீர் உணவில் இருக்கும் கொழுப்பு உறையாது கரைத்து விடும். அதுவும் சாப்பிட்ட உடனே குடிக்க கூடாது.. அரை மணி நேரம் கழித்து குடிக்கணும்.
அதே போல் உணவுக்குழாயில் படியும் கொழுப்புக்கு .. இஞ்சி சாறு . நல்ல மருந்து! அது தான் நம்மூரில் இஞ்சி போட்ட தேனீரை சாப்பிட பின் குடிப்பார்கள்.
இயன்ற வரை சாப்பாட்டுடன் அதிலும் இறைச்சி , எண்ணெய் சேர்த்த உணவு உண்டால் ஐஸ் வாட்டர், குளிர் பானம் நேரடியாக பிரிஜிலிருந்து எடுத்து குடிக்க கூடாதுப்பா!
தட்டச்சிடணும்பா
நாம் எண்ணெய் சமைத்தால் பாத்திரத்தில் எண்ணெய் அப்படியே ஒட்டிக்கொண்டு சுடுதண்ணீரில் கழுவினால் தான் எண்ணெய் பசை போகும் அல்லவா...
அதே போல் நம் உணவு குழாய் செல்லும் வழியிலும் நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புக்கள் படித்து நாளடைவில் அந்த கொழுப்புக்கள் தான் மாரடைப்பு போன்றதை கொண்டு வரும்.
சாப்பிட்ட பின் குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் குடித்தால் கொழுப்பு அப்படியே உணவுக்குழாயில் படிந்து விடும். அதற்கு மருந்தாக நாம் வென்னீரை குடிக்கணும். வென்னீர் உணவில் இருக்கும் கொழுப்பு உறையாது கரைத்து விடும். அதுவும் சாப்பிட்ட உடனே குடிக்க கூடாது.. அரை மணி நேரம் கழித்து குடிக்கணும்.
அதே போல் உணவுக்குழாயில் படியும் கொழுப்புக்கு .. இஞ்சி சாறு . நல்ல மருந்து! அது தான் நம்மூரில் இஞ்சி போட்ட தேனீரை சாப்பிட பின் குடிப்பார்கள்.
இயன்ற வரை சாப்பாட்டுடன் அதிலும் இறைச்சி , எண்ணெய் சேர்த்த உணவு உண்டால் ஐஸ் வாட்டர், குளிர் பானம் நேரடியாக பிரிஜிலிருந்து எடுத்து குடிக்க கூடாதுப்பா!
Last edited by Nisha on Sat 18 Oct 2014 - 19:46; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
சுறா wrote:மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
அப்புறம் சாப்பிட்டதும் பழங்களும் சாப்பிடகூடாது தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
ஓ அது வேறயா?Nisha wrote:சுறா wrote:மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
அப்புறம் சாப்பிட்டதும் பழங்களும் சாப்பிடகூடாது தெரியுமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
ஆமாம் உணவுடன் பழங்களில் இருக்கும் ஆசிட் சேர்ந்து இரப்பையில் ஆசிட் உருவாக கார்ணம் ஆகுமாம். அதனால் உணவருந்தி ஒரு மணி நேரம் பின் பழங்கள் உண்ணலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:ஆமாம் உணவுடன் பழங்களில் இருக்கும் ஆசிட் சேர்ந்து இரப்பையில் ஆசிட் உருவாக கார்ணம் ஆகுமாம். அதனால் உணவருந்தி ஒரு மணி நேரம் பின் பழங்கள் உண்ணலாம்!
மிக மிக நல்ல தகவல். மிக்க நன்றி
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
பீஸ் அனுப்பி வையுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:பீஸ் அனுப்பி வையுங்கள்!
(_ (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம் ?
» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்
» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|