Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
படித்ததில் பிடித்தவைகள்
+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
படித்ததில் பிடித்தவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில்
பேச்சாளர் கேட்டார்,
''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர். உடனே, பேச்சாளர் கேட்டார்...
''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''
''என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்''
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,
பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.''!!!
பேச்சாளர் கேட்டார்,
''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர். உடனே, பேச்சாளர் கேட்டார்...
''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''
''என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்''
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,
பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.''!!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
அவருக்கு என்ன கஷ்டமோ யாருக்கு தெரியும்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
அவங்க வசதி அப்படி. ஹாஹா பாவம்.
மனுசன் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருப்பாரு
மனுசன் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருப்பாரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படித்ததில் பிடித்தவைகள்
அதெப்படி அண்ணா உங்களுக்கு தெரியும்சுறா wrote:அவங்க வசதி அப்படி. ஹாஹா பாவம்.
மனுசன் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருப்பாரு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மேன்மை அடையும் வழி
பின்வரும் மூன்று தன்மைகளை பெரும் போது மனிதன் மேன்மை அடைகிறான்.
1) நேர்மைக்கு முரணானதை எதிர்க்கும் மனப்பான்மை.
2) கோபத்தை அடக்கி நிதானத்தை நிலை நிறுத்தும் தன்மை.
3) உரிமையில்லாதது மற்றும் தேவையில்லாததை அடைவதை வெறுக்கும் தன்மை.
1) நேர்மைக்கு முரணானதை எதிர்க்கும் மனப்பான்மை.
2) கோபத்தை அடக்கி நிதானத்தை நிலை நிறுத்தும் தன்மை.
3) உரிமையில்லாதது மற்றும் தேவையில்லாததை அடைவதை வெறுக்கும் தன்மை.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் பிடித்தவைகள்
படித்ததில் பிடித்தது அருமை! நல்ல ஆலோசனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
சிறந்த ஆலோசனை பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அக அழகு
மனிதனின் அக அழகுக்கு நான்கு அங்கங்கள் உள்ளன. அவற்றை நடுநிலைமையில் அமைப்பதன் மூலமே நற்குணம் மணம் வீசும். அவை:
1) அறிவாற்றல்
2) சின உணர்ச்சி
3) காம உனற்ச்சி
4) இவற்றை நடுநிலைப்படுத்தும் ஆற்றல்
அறிவாற்றல் : இவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உண்மையையும் பொய்யையும் இதன் உதவியால் பிரித்தறிய வேண்டும். நேர்மையையும் நீதியையும் உய்த்துணர வேண்டும். நல்ல கோல்கை எது, தீய கொள்கை எது, கெட்ட கொள்கை எது, நற்செயல் எது, துர்ச் செயல் எது என்று பகுத்தறிய வேண்டும்.
இந்த ஆற்றல் பக்குவப்படும்போது பேரறிவு உற்பத்தியாகிறது. இத்தகைய அறிவு நற்பண்பின் ஆணிவேர். “அறிவு அளிக்கப்பட்டவர்கள் அதிகமான நன்மை அளிக்கப்பட்டு விட்டார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது இந்த பேரறிவைத்தான்.
சின உணர்ச்சி : சின உணர்ச்சி ஓரளவுக்கு அவசியம் தான். கோபமே இல்லாமல் மரக்கட்டையாகி விடக்கூடாது. கோபத்தால் மதியிழப்பதும் கூடாது. அறிவாற்றலுக்குத் தகுந்தபடி அது இயங்க வேண்டும். அப்போதுதான் சின உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாகும்.
காம உணர்ச்சி : சின உணர்ச்சியைப் போன்றது தான் காம உணர்ச்சியும்.பகுத்தறிவுக்கும் மார்க்கத்துக்கும் கட்டுப்பட்டு அது இயங்க வேண்டும். அப்போதுதான் காம உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாக முடியும்.
நடுநிலைப் படுத்தும் ஆற்றல் : இது பிரதானமான ஒன்று. சின உணர்ச்சியையும் காம உணர்ச்சியையும் பகுத்தறிவுக்கு, மார்க்கத்துக்கு அடிபணியச் செய்வது இந்த ஆற்றல்தான்.
1) அறிவாற்றல்
2) சின உணர்ச்சி
3) காம உனற்ச்சி
4) இவற்றை நடுநிலைப்படுத்தும் ஆற்றல்
அறிவாற்றல் : இவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உண்மையையும் பொய்யையும் இதன் உதவியால் பிரித்தறிய வேண்டும். நேர்மையையும் நீதியையும் உய்த்துணர வேண்டும். நல்ல கோல்கை எது, தீய கொள்கை எது, கெட்ட கொள்கை எது, நற்செயல் எது, துர்ச் செயல் எது என்று பகுத்தறிய வேண்டும்.
இந்த ஆற்றல் பக்குவப்படும்போது பேரறிவு உற்பத்தியாகிறது. இத்தகைய அறிவு நற்பண்பின் ஆணிவேர். “அறிவு அளிக்கப்பட்டவர்கள் அதிகமான நன்மை அளிக்கப்பட்டு விட்டார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது இந்த பேரறிவைத்தான்.
சின உணர்ச்சி : சின உணர்ச்சி ஓரளவுக்கு அவசியம் தான். கோபமே இல்லாமல் மரக்கட்டையாகி விடக்கூடாது. கோபத்தால் மதியிழப்பதும் கூடாது. அறிவாற்றலுக்குத் தகுந்தபடி அது இயங்க வேண்டும். அப்போதுதான் சின உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாகும்.
காம உணர்ச்சி : சின உணர்ச்சியைப் போன்றது தான் காம உணர்ச்சியும்.பகுத்தறிவுக்கும் மார்க்கத்துக்கும் கட்டுப்பட்டு அது இயங்க வேண்டும். அப்போதுதான் காம உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாக முடியும்.
நடுநிலைப் படுத்தும் ஆற்றல் : இது பிரதானமான ஒன்று. சின உணர்ச்சியையும் காம உணர்ச்சியையும் பகுத்தறிவுக்கு, மார்க்கத்துக்கு அடிபணியச் செய்வது இந்த ஆற்றல்தான்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில்
பேச்சாளர் கேட்டார்,
''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை
தூக்கினர். உடனே, பேச்சாளர் கேட்டார்...
''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன்
சொர்க்கம் போக ஆசையில்லையா?''
''என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால்
போதும்''
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,
பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.''!!!
இந்த டீலிங்க் எனக்குப் பிடிச்சிருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
அப்படியா? அதுதான் எனக்கு கெட்டவங்களா தெரியிறிங்களோ?
ஆமாம் கெட்டவங்க எப்படி இருப்பாங்க..?
ஆமாம் கெட்டவங்க எப்படி இருப்பாங்க..?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.
அவங்க எங்கே இருக்காங்கங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:*சம்ஸ் wrote:அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.
அவங்க எங்கே இருக்காங்கங்க?
எங்கே இருக்கணுமோ அங்கே இருங்காங்க முடிந்தால் தேடிப் பாருங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
ahmad78 wrote:
- Spoiler:
உண்மைதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
அதுமட்டும் அல்ல, நமது மானமும் கப்பல் ஏறிடும்.ahmad78 wrote:
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» படித்ததில் பிடித்தது..!
» படித்ததில் வலித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் வலித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|