சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும். Khan11

மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.

2 posters

Go down

மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும். Empty மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 13:44

மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும். Ht2953
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லும் குழந்தை மற்றும் பொது நல நிபுணரான டாக்டர் சதீஷ் அதிலிருந்து தப்பிக்கும் வழியையும் விளக்குகிறார். 

பருவ நிலை மாறும் காலத்தில் மூன்று முக்கிய நோய்களின் பாதிப்பு ஏற்படும். அவை சளி, வயிற்றுபோக்கு, மற்றும் சரும அலர்ஜி, போன்ற  பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் குளிர்ந்த காற்றில் பரவும் என்பதால் அவை சளி,  இருமல், போன்ற பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை முதலில் தாக்குவது தொண்டையைத்தான். 

இது மெல்ல உடலில் ஊடுருவிச் சென்று கண் மற்றும் மூக்கை சுற்றியுள்ள காற்று பைகளை தாக்கும். இதனால் மூக்கடைப்பு, மூக்கொழுதல்,  தொண்டை வலி, போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி ஒரு தொற்று நோய். மற்றவர்களிடம் இருந்து எளிதாகப் பரவும்.  குளிர் காலத்தில் வெளியே செல்லும் போது காது மற்றும் மூக்கை மறைத்து செல்ல வேண்டும். எல்லா காலத்திலும் தண்ணீரை சூடு செய்து குடிக்க  வேண்டும். காரணம் தண்ணீர் பாக்டீரியா கிருமிகளின் வாழ்விடம். 

வயிற்றுபோக்குக்கு மற்றொரு காரணம், அஜீரண கோளாறு, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. எனவே அதிக கொழுப்புள்ள  உணவுகள் மற்றும் எண்ணெய் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து வேகவைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் எளிதில் செரிமானமாகும்  உணவுகளை சாப்பிடவேண்டும். குளிர் காலத்தில் வியர்வை வெளியேறாது-. அதனால் சருமத்தில் உள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்கேபிஸ்  என்ற சரும நோய் ஏற்படலாம். 

எனவே தினமும் இரண்டு வேளை சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மழைக்காலத்தில் சருமத்தை தாக்கும் மற்றொரு நோய், சொரி, படை, சிரங்கு.  வெயிலின் தாக்கத்தால் பூமியின் தட்பவெட்பம் அதிகமாக இருக்கும். தீடீரென்று மழை பெய்யும் போது அது பூமிக்கு அடியில் சூட்டை மேலே கிளப்பி  விடும். அந்த சமயத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு சருமத்தில் சொரி, சிரங்கு, சூட்டுக்கொப்பளங்கள், போன்ற நோய்களின் பாதிப்பு  ஏற்படும். 

பொதுவாக மழைக் காலங்களில் திராட்சை, ஆரஞ்சு, மற்றும் கொய்யா போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. வைட்டமின் சி, இரும்புச்சத்து, மற்றும்  இதர ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.  வேகவைத்த சுண்டல் பயிறு வகைகள், காய்கறி சாலட், பழங்கள், பாதாம், அக்ரூட் போன்ற  பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2963


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும். Empty Re: மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.

Post by சுறா Tue 21 Oct 2014 - 19:46

மிகவும் பயனுள்ள தகவல்கள் அகமத்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum